This gallery contains 1 photo.
….. ….. மீண்டும் அரசியல் களத்தில் மொழிப்பிரச்சினைபெரிய அளவில் உருவெடுக்கத் துவங்கி இருக்கிறது. “அரசு நடைமுறைகளுக்கான மொழியாக இந்தியைப்பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.ஹிந்திக்கான முக்கியத்துவத்தை இது அதிகரிக்கும். (எதற்காக இப்படி செயற்கையாக முக்கியத்துவத்தைஅதிகரிக்க வேண்டும்….? ) வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்குள் உரையாடும்போது, இந்தியாவின் மொழியான இந்தியைப்பயன்படுத்த வேண்டும். ஹிந்தியை, உள்ளூர் மொழிகளுக்குமாற்றாக இல்லாமல், … Continue reading