This gallery contains 1 photo.
……………………….. …………………………………………………. ஒரு அறியாச் சிறுமியின் மன உணர்வுகளைஎவ்வளவு அழகாக படம் பிடித்து காட்டுகிறார்அம்பை…. அம்பை’யின் அற்புதமான படைப்பு ….” அம்மா ஒரு கொலை செய்தாள் “ ………………………. அம்மா என்றதும் பளிச் பளிச்சென்று சில நிகழ்ச்சிகள் மட்டுமேநெஞ்சைக் குத்துகின்றன. அக்கா கல்யாணி அடிக்கடி மயக்கம்போட்டு விழுந்து கொண்டிருந்தாள். புரிந்து கொள்ளும்வயதில்லை எனக்கு. நான்கு வயது. … Continue reading