This gallery contains 12 photos.
… … 1947-ல் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் ஆகஸ்ட் 15-ல் சுதந்திரம் கொடுப்பதாக தீர்மானித்தபோது, நாட்டின் எந்தெந்த பகுதிகள் பாகிஸ்தானுக்கு போகும், எந்தெந்த பகுதிகள் இந்தியாவுடன் இருக்கும் என்பது அறிவிக்கப்படவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் எல்லைக்கோடுகள் தீர்மானிக்கப்பட்டு, அறிவிக்கப்பட்டன. சுதந்திர தினத்தை இரண்டு நாட்டைச் சேர்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு கொண்டாடினர்… ஆனால், அந்த மகிழ்ச்சிக்கு அற்ப ஆயுள். … Continue reading








இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…