Category Archives: வைரமுத்து

ரஜினியும் – கலைஞரும் …. துஷ்டரைக் கண்டால் ….

ரஜினியும் – கலைஞரும் …. துஷ்டரைக் கண்டால் …. கடந்த சில மாதங்களாக, கலைஞருடன் அதிக நெருக்கத்தைத் தவிர்க்க முயன்று வருகிறார் ரஜினி. ஒரு முறை அதை வெளிப்படையாகவும் கூறினார் – “சூரியனிடம் ரொம்ப நெருங்குவது ஆபத்து. அதே போல்  விலகியும் இருக்க முடியாது” என்று. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ரஜினியைத் தன் வசம் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, சரித்திரம், சினிமா, தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மகா கேவலம், வைரமுத்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | ரஜினியும் – கலைஞரும் …. துஷ்டரைக் கண்டால் …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !!

வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !! பகுதி ‘அ’ ————— 1)கவச குண்டலம் தந்தான் கர்ணன். கட்டிய வீட்டையே தந்தார் கலைஞர். கண்ணைக் கொடுத்தான் கண்ணப்பன் – கண்ணை மட்டுமல்ல தன்னையே கொடுத்தார் கலைஞர். 2)தேசப்பிதா பிறந்த ஊர் தெரியுமா எனக்கேட்டேன். திருவாரூர் என்றான் ஒரு மாணவன். அவனையே … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, கோவணம், சரித்திர நிகழ்வுகள், செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, செவ்வாய், தமிழீழம், தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, மட்டமான விளம்பரம், வைரமுத்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

யாமறிந்த மொழிகளில் –

யாமறிந்த   மொழிகளில்  – சமஸ்கிருதமும், தமிழும்  கலந்தே இருந்த  கடந்த காலத்தை  பற்றி  நண்பர் வே, மதிமாறன் அவர்களின் வலைத்தளத்தில்  ஒரு சுவையான   விவாதம்  நடந்து கொண்டு இருக்கிறது . இது குறித்து எனக்குத் தோன்றியவை – ஒவ்வொரு மொழிக்கும் ஏதாவது ஒரு  வகையில் சிறப்பு இருக்கிறது . (சிறப்பே  இல்லாத  இந்திய  மொழி  – … Continue reading

Posted in அரசியல், இணைய தளம், இலக்கிய அமர்வு, கட்டுரை, கருணாநிதி, பொது, பொதுவானவை, வைகோ, வைரமுத்து, Uncategorized | Tagged , , , , , , , | யாமறிந்த மொழிகளில் – அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வைரமுத்துவின் அதிகாலைத் தொலைபேசி அழைப்பு !

வைரமுத்துவின்  அதிகாலைத் தொலைபேசி அழைப்பு ! கடந்த  2 வருடங்களாக  நிறையத் தடவை வைரமுத்து கூறி விட்டார் – தொலைகாட்சி நேர்காணல்களிலும், வார இதழ்களில் கட்டுரைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கூட – தான் உலகில் எந்த மூலையில் இருந்தாலும், நாள்தோறும்  அதிகாலை 5 மணிக்கு கலைஞருடன் தொலைபேசியில்  உரையாடுவது தவறாது என்று. கடந்த சில வருடங்களாகவே … Continue reading

Posted in அதிகாலை அழைப்பு, அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருணாநிதி, புரட்சி, வைரமுத்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | வைரமுத்துவின் அதிகாலைத் தொலைபேசி அழைப்பு ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது