Category Archives: வீரமணி

தோன்றுவாரா இன்னொரு துறவி …. !! ??

This gallery contains 24 photos.

தோன்றுவாரா இன்னொரு துறவி …. !! ?? அவர் இந்த உலகில் இருந்தது என்னவோ வெறும் 39 ஆண்டுகள் தான். அதில் பாதி பிள்ளைப்பிராயத்தில் போய் விட்டது. மீதியில் – உண்டது, உடுத்தது, உறங்கியது போக ஒரு மனிதருக்கு எவ்வளவு நாட்கள் மிஞ்சி இருந்திருக்க முடியும் ? ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்ந்தால் கூட சாதிக்க … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

பத்மனாப சுவாமி கோவில் சொத்து … வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால்

பத்மனாப சுவாமி கோவில் சொத்து … வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால் செய்தி – மானமிகு வீரமணி அறிவுருத்தல் – புட்டபர்த்தி சாயிபாபா சொத்தையும், திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் சொத்தையும் –அரசாங்கம் எடுத்து மக்கள் நலப்பணிகளுக்காக செலவழிக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை – மிகவும்  நல்ல கருத்து. ஆனால் வேறொரு சின்ன சந்தேகம் … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கடைத்தேங்காய், சரித்திர நிகழ்வுகள், சுயமரியாதை இயக்கம், தமிழ், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, வீரமணி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

உண்மையில் வெற்றி யாருக்கு ?

உண்மையில் வெற்றி யாருக்கு ? ஒரு வழியாக  வாக்குப்பதிவு முடிந்து விட்டது. தமிழ்நாட்டில் குறைந்த பட்சம் 73% ஆகவும் அதிக பட்சம் 86 % ஆகவும்  சராசரியாக 75 முதல் 80 % வரை வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என்று தேர்தல் அதிகாரி கூறுகிறார். வழக்கம் போல் – எல்லாரையும் முந்திக்கொண்டு வீரமணி கூறி விட்டார் … Continue reading

Posted in அதிமுக, அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அழகிரி, இணைய தளம், இந்தியன், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, காமெடி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, வீரமணி, ஸ்டாலின், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

காட்டிய கணக்கும் – மக்கள் காண விரும்பும் கணக்கும் !

காட்டிய கணக்கும் – மக்கள்  காண விரும்பும்  கணக்கும் ! “கண் இருப்பவர்கள் காண்பதற்கு” என்று தலைப்பிட்டு இரண்டாம் அசோகர் (கடைசியாக வீரமணியாரால் அளிக்கப்பட்டுள்ள  பட்டம் ) தன்னுடைய் சொத்துக்கணக்கை இன்றைய தினம் (01/12/2010) விலாவாரியாக வெளியிட்டுள்ளார் ! (கண் உள்ளவர்கள் – மாலைச்செய்திகளில் காணவும்) சென்னையில் வேறு எந்த சொத்தையும் வாங்கவில்லை என்று குறிப்பாகச்  … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், சன் டிவி, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், வீரமணி, ஸ்டாலின், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

இரண்டாவது அசோகர் …ஒரு சந்தேகம் – வீரமணி பாராட்டுகிறாரா – பழி வாங்குகிறாரா

இரண்டாவது அசோகர் …ஒரு சந்தேகம் – வீரமணி பாராட்டுகிறாரா – பழி வாங்குகிறாரா ? (கொஞ்ச நாட்களாக சீரியஸாகவே எழுதிக் கொண்டிருக்கிறேன். இரத்த அழுத்தம் ஏறுகிறது. எனவே கொஞ்சம்  வித்தியாசமாக -ஒன்றிரண்டு கட்டுரைகள் – சிரிக்கவும், சிந்திக்கவும் …. ) கடந்த 24ந்தேதி, சென்னை தியாகராயர் அரங்கில், ஸ்பெக்ட்ரம் புகழ்  ராஜாவுக்கு வக்காலத்து வாங்கி “தமிழ் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, கருணாநிதி, சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், திராவிடர் கழகம், பொது, பொதுவானவை, வீரமணி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | இரண்டாவது அசோகர் …ஒரு சந்தேகம் – வீரமணி பாராட்டுகிறாரா – பழி வாங்குகிறாரா அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ?

ஜாதிகளை  வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ?  திமுக வா ?  அதிமுக  வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ? வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-8) சென்ற பகுதியில்(பகுதி-7) பெரியாரின் உழைப்பு வீணாகவில்லை- அவர் உழைப்பிற்கு நிச்சயம் … Continue reading

Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அறிவியல், இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, ஜாதி வெறி, தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், திருமா, நாளைய செய்தி, பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, வாரிசு, வீரமணி, வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

இளையராஜாவிற்கும், ஏ.ஆர். ரெஹ்மானுக்கும் பத்மபூஷன் கிடைத்தது எப்படி ? வியப்பூட்டும் தகவல் !

இளையராஜாவிற்கும், ஏ.ஆர். ரெஹ்மானுக்கும் பத்மபூஷன் கிடைத்தது எப்படி ? வியப்பூட்டும் தகவல் ! ஒரு வியப்பூட்டும் தகவல் கிடைத்திருக்கிறது – தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ! இசையமைப்பாளர்கள்  இளையராஜாவிற்கும, ஏ.ஆர்.ரெஹ்மானுக்கும் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று  பத்மபூஷன் கௌரவம் கிடைத்ததற்கு கலைஞர் கருணாநிதியின் (தமிழக அரசின் ) பரிந்துரை தான் காரணம் என்று எல்லாருமே  … Continue reading

Posted in அரசியல், அரசு, இசை அமைப்பாளர், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, இளையராஜா, எஸ்.வி.சேகர், ஏஆர்ரெஹ்மான், கட்டுரை, கருணாநிதி, காமெடி, சரித்திரம், சுதந்திரம், தமிழ், திமுக, திரைப்படம், நாளைய செய்தி, பத்ம விருதுகள், பரிந்துரை, பொது, பொதுவானவை, மகா கேவலம், மஞ்சள் சட்டை, முதலமைச்சர், ராஜ பக்சே, ராம், வீரமணி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்