Category Archives: வாரிசு

கூடா நட்பு ……….

கூடா  நட்பு ………. (வார்த்தைகள் தேவையா ? படங்களே  போதுமே ….) இது தானே காரணம்  –  இந்த நிலை   வர ?

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஓய்வு, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, தேர்தல், பேரழிவு, பொது, பொதுவானவை, மகா கேவலம், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | கூடா நட்பு ………. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி !

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி ! ஆச்சரியமாக இருக்கிறதா ? அந்த அளவிற்கு போய் விட்டதா – ராகுல் காந்தி இவ்வளவு நேரடியாக கலைஞரை தாக்கிப் பேசுகின்றாரா என்று கேட்கிறீர்களா ? இது ராகுல் காந்தி கேரளாவில் நேற்று முதல்வர் அச்சுதானந்தத்தை குறித்துப் பேசியது. இதே கருத்து அப்படியே … Continue reading

Posted in 86 வயது, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, காமெடி, சாட்டையடி, சின்ன வயசு, தமிழீழம், தமிழ், தேர்தல், நக்கீரன், பொது, பொதுவானவை, முதலமைச்சர், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சபாஷ் – சரியான போட்டி ! வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய ஸ்டாலின்!!

சபாஷ் – சரியான போட்டி ! வாயைக் கொடுத்து வம்பில் மாட்டிய ஸ்டாலின்!! ஜெ. அடிக்கடி கொடநாடு போவதைப் பற்றி ஸ்டாலின் விமரிசித்து தேர்தல் முடிந்தவுடன் ஓய்வெடுக்க ஜெ. கொடநாடு போய் விடுவார் என்றார். இதற்கு பதிலளித்த ஜெ. கொடநாடு தமிழ்நாட்டில் தான் இருக்கிறது – அதனால் இதில் அதிசயம் ஒன்றுமில்லை. ஆனால் ஸ்டாலின் தான், … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அமைச்சர், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊரான் வீட்டு நெய்யே, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, முதலமைச்சர், வாரிசு, ஸ்டாலின், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு

டாக்டர் அம்பேத்கர் நினைவு  நாளில் ப.சி. அவர்கள் பேச்சு சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிகழ்ந்த டாக்டர் அம்பேத்கர்  நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார் – அதையொட்டி நாமும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறோம். 1) தீண்டாமை ஒழிந்து விட்டதாக மகாத்மா காந்தி சொன்னபோது தீண்டாமை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இட ஒதுக்கீடு, இணைய தளம், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சுதந்திரம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், ராஜீவ் காந்தி, வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் !

தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் ! என்ன தான் செய்கிறார்களோ ! எப்படித்தான் முடிகிறதோ தெரியவில்லை – இந்த புகைப்படம் தமிழ் நாட்டில் எந்த பத்திரிகையிலும் வெளிவராமல் பார்த்துக் கொண்டு விட்டார்கள் !! புட்டபர்த்தியில் சாயிபாபாவிடம் பிறந்த நாள் ஆசிவாங்கும்  தமிழக  துணை முதல்வர் ஸ்டாலின்

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, காத்தோடு போயாச்சு, சரித்திர நிகழ்வுகள், சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ !!!

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் இதோ !!! கார்த்தி ப சிதம்பரம் தலைமையை ஏற்போம் காங்கிரஸ்  ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் எங்களின் எதிர்காலமே காங்கிரஸின் மனசாட்சியே காங்கிரஸின் உரிமைக்குரலே எங்கள் இதயங்களின் பிரதிபலிப்பே எங்கள் தலைவரே இதெல்லாம் என்ன – இந்த வலைப்பதிவுக்கு பொருத்தமில்லாத கோஷங்கள்  என்று பார்க்கிறீர்களா ? காசு இருந்தால் – தாய், தந்தையைத் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆபாசம், இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, ஈழம், கட்டுரை, காமெடி, சிதம்பரம், தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மட்டமான விளம்பரம், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு –

கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு – இந்த பிஞ்சுகளைப் பாருங்கள். நமக்கே வயிறு எரிகிறது. இந்தக் குழந்தைகளைப் பெற்றவர்கள் எப்படி கொதித்துக்கொண்டிருப்பார்கள் ? நான் எண்பதுகளில் பீகாரில் இருந்திருக்கிறேன். உத்திரப் பிரதேசத்தில் இருந்திருக்கிறேன். அங்கு நிகழ்ந்த சில சம்பவங்களால் நேரடியாக பாதிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் அங்கிருந்த  வரை – கொலை, கொள்ளை, (கற்பழிப்பு- அதிகமில்லை) சம்பவங்களைக் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இரக்கம், கட்டுரை, கருணாநிதி, சினிமா, தமிழ், தினகரன், பொது, பொதுவானவை, மகா கேவலம், முதலமைச்சர், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்