- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய
முன்னணி இடுகைகள்
- சில ஜோக்குகள் கேட்பதில் சுகம்… சில படிப்பதில் …கீழே க்ரேசி மோகன் ஜோக்ஸ் - படித்து, சிரித்து, ரசிக்க …!!!!
- ஆச்சரியமூட்டும் 300 வருட பழைய - அமெரிக்க கிராமம் ....
- சூரியன் வருவது யாராலே -
- ஹிட்லரை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய சில விஷயங்கள் ....
- ஓரளவு குறைந்த மெஜாரிடியுடன் மீண்டும் பாஜக ஆட்சியே அமையும் - என்கிறார் பத்திரிகையாளர் மணி ….!!!
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- "அண்ணாமலை முதல்வர் Material " - என்று துக்ளக் ரமேஷ் சொல்கிறாரே - விடுவாரா எடப்பாடி ...???
காப்பகம்
அண்மைய பின்னூட்டங்கள்
ஓரளவு குறைந்த மெஜாரிடியுடன் மீ… இல் sankara narayanan துரோகங்கள் – அசோகமித்திர… இல் tamilmani ஓரளவு குறைந்த மெஜாரிடியுடன் மீ… இல் ஆதிரையன் துரோகங்கள் – அசோகமித்திர… இல் vimarisanam - kaviri… துரோகங்கள் – அசோகமித்திர… இல் Raghuraman எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்… இல் vimarisanam - kaviri… – ” Voters Are Idi… இல் ஆதிரையன் “கச்சத்தீவு” சர்ச்… இல் ஆதிரையன் “கச்சத்தீவு” சர்ச்… இல் Karthikeyan Palanisa… “கச்சத்தீவு” சர்ச்… இல் ஆதிரையன் திரு.பரகலா பிரபாகருக்கு… இல் ஆதிரையன் திரு.பரகலா பிரபாகருக்கு… இல் vimarisanam - kaviri… திரு.பரகலா பிரபாகருக்கு… இல் ஆதிரையன் திரு.பரகலா பிரபாகருக்கு… இல் ஆதிரையன் கடலுக்கு மேல் பறக்கும் ரயில்… இல் vimarisanam - kaviri… மேல்
Category Archives: வருமான வரி
கடந்த 3 ஜென்மங்களின் நினைவு எனக்கு இன்னும் இருக்கிறது ….
கடந்த 3 ஜென்மங்களின் நினைவு எனக்கு இன்னும் இருக்கிறது …. 20,000 கோடிக்கு சொத்துக்கு அதிபதி …. (பகுதி -4 ) சென்னையிலும், டெல்லியிலும் கைலாசம்-மானசரோவர் யாத்திரைக்கு வழக்கமாக அழைத்துச்செல்லும் யாத்திரைக் குழுக்கள் நிறைய இருக்கின்றன. இவை வர்த்தக ரீதியில் செயல்படுகின்றன.அதை விளம்பரம் கொடுத்தும் செய்கின்றன. இவை சாதாரணமாக அனைத்துச் செலவுகளும் உட்பட வசூலிக்கும் கட்டணம் … Continue reading
Posted in அடுத்த சாமியார், அரசியல், அரசு, அறிவியல், ஆத்திகன், இணைய தளம், இன்றைய வரலாறு, ஈஷா யோகா, கட்டுரை, குமுதம் வியாபாரம், கைலாஷ் யாத்திரை, சற்குரு, ஜக்கி வாசுதேவ், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், வருமான வரி, வித்தியாசமான, வெள்ளியங்கிரி, Uncategorized
Tagged அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
8 பின்னூட்டங்கள்
பெருச்சாளி எலி ஆவதற்குத் தடை !
பெருச்சாளி எலி ஆவதற்குத் தடை ! நேற்றைய கட்டுரையில் எல்லாம் வல்ல (?) இறைவனை இடைஞ்சல் ஏதும் ஏற்படாமல் காரியம் கைகூட வேண்டினேன். நம் குரல் அவருக்குக் கேட்கவில்லை போலும் – இன்று பெருச்சாளி எலி ஆகத் தடை உத்திரவு பெற்று விட்டார்கள் ! வாழ்க நம் நாடு. வாழ்க நம் ஆட்சி முறை !
Posted in அரசு, அறிவியல், இந்தியன், தடை உத்திரவு, நாகரிகம், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், பொருளாதாரம், மடத்தனம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், ஊழல்வாதிகள், ஏமாளிகள், கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கோமாளிகள், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், செய்திகள், செய்திப் பத்திரிக்கைகள், ஜனநாயகம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நிர்வாணம், பகல் கொள்ளை, பொது, பொதுவானவை, மனிதம், விசாரணை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized
பெருச்சாளி எலி ஆவதற்குத் தடை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை !
எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை ! தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, மத்திய அரசு ஒரு நல்ல காரியம் செய்து விட்டது ! நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரங்களை ரத்து செய்வது என்று முடிவு செய்து விட்டது ! நீண்ட நாட்களாக பலரும் எழுப்பி வரும் கோரிக்கை இது. சுதந்திர இந்தியாவின் … Continue reading
Posted in அந்நியன், அரசு, அறிவியல், இந்தியன், கூச்சல், சொத்து வரி, நடத்துனர், நாகரிகம், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், பொருளாதாரம், மடத்தனம், வருமான வரி, வாரியத்தலைவர்கள், Uncategorized
Tagged அனுபவம், அமைச்சர்கள், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இதழியல், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், ஊடகங்கள், ஊழல்வாதிகள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கூட்டுப்பொறுப்பு, கேளிக்கை, கோமாளிகள், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், செய்திப் பத்திரிக்கைகள், தமிழ், நிர்வாணம், பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, மனிதம், வடிகட்டிய சுயநலம், விசாரணை, விமரிசனம், விமர்சனம், Uncategorized
எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
மயிலே மயிலே ….
மயிலே மயிலே .. மயிலே மயிலே இறகு போடு என்றால் எந்த மயிலாவது இறகு போடுமா ? தேவைக்கு மேல் … என்கிற கட்டுரையை படித்தவுடன் எனக்கு உடனே தோன்றியது இந்த புகழ் பெற்ற சொல் தான். நல்ல மனம் உடைய மிகச்சில செல்வந்தர்கள் ஏற்கெனவே இத்தகைய கொடைச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அவர்களை யாரும் வற்புறுத்தவில்லை. … Continue reading
Posted in அரசு, இரக்கம், சொத்து வரி, நாகரிகம், புரட்சி, பேரழிவு, பொருளாதாரம், வரி ஏய்ப்பு, வருமான வரி, விஞ்ஞானி, Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், ஊடகங்கள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கூட்டுப்பொறுப்பு, சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, நிர்வாணம், பகல் கொள்ளை, பண்பாடு, பொதுவானவை, மனிதம், விசாரணை, விஞ்ஞானம், விமரிசனம், விமர்சனம், Uncategorized
மயிலே மயிலே …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
தேவைக்கு மேல் …..
தேவைக்கு மேல் … ஆனந்தம் என்கிற வலைப்பின்னல் http://www.gkpage.wordpress.com என்கிற வலைமனையில் வெளி வருகிறது. ஆன்மிக வலைப்பின்னல் என்கிற வகையில் வருவதாலும், பரபரப்பான தலைப்புகள் இன்றி வருவதாலும், இதற்கு அதிக விளம்பரம் இல்லை. அதிகம் பேர் பார்க்காத இந்த வலைமனையில் ஆத்திகர்கள் மட்டுமின்றி பகுத்தறிவாளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் பொதுவான நல்ல பல கருத்துக்கள் அடிக்கடி வருகின்றன. … Continue reading
Posted in அரசு, அறிவியல், ஆத்திகன், ஆத்திகர், இரக்கம், சினிமா, நாகரிகம், பக்திமான், வரி ஏய்ப்பு, வருமான வரி
Tagged அனுபவம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், ஆன்மிகம், இன்றைய செய்தி, கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கூட்டுப்பொறுப்பு, கேளிக்கை, சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, மனிதம், விசாரணை, விமரிசனம், விமர்சனம்
தேவைக்கு மேல் ….. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
சினிமா டிக்கெட்டும் பொருளாதாரக் குற்றங்களும்
சினிமா டிக்கெட்டும் பொருளாதாரக் குற்றங்களும் தமிழில் பெயர் வைத்தால் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்கு என்று ஒரு நாள் திரைப்பட நடிகைகளும், நடிகர்களும் சூழ்ந்திருந்த வேளையில் திடீரென்று கலைஞர் அறிவித்தாலும் அறிவித்தார் – யார் யாரெல்லாருமோ (பண ) வேட்டைக்காரர்கள் ஆகி விட்டார்கள் ! அவரது திரைமோகம் எத்தகைய பொருளாதாரக் குற்றங்களுக்கு எல்லாம் வழி … Continue reading
Posted in அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருட புராணம், கருணாநிதி, சினிமா, தியேட்டர்கள், திருட்டு வி.சி.டி., திரைஅரங்குகள், திரைப்படம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், குமுறல் குறிப்புகள், கூட்டணி, கேளிக்கை, கொள்ளையோ கொள்ளை, சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், டிவி, தமிழ், தமிழ் சினிமா, தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விசாரணை, விமரிசனம், விமர்சனம், Uncategorized
2 பின்னூட்டங்கள்