Category Archives: லாபம்

தினமலரின் பிதற்றல்….

தினமலரின் பிதற்றல்…. “தேசப்பற்று, நேர்மைக்கு கிடைத்த பரிசு” என்று தலைப்பிட்டுக்கொண்டு, தின மலர் தனது இன்றைய இதழிலேயே  இரண்டு இடங்களில் பெரிய அளவில் அதன் முதலாளிகள் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பிரசுரித்திருக்கிறது. புகைப்படங்கள்  உங்கள்  பார்வைக்கு – “உனக்கென்ன கோபம் இதிலே ?” என்று நீங்கள் கேட்கலாம். என் கோபத்திற்கான காரணங்களில் சில – … Continue reading

Posted in அரசியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சாட்டையடி, தமிழ், தினமலர், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மஞ்சள் பத்திரிக்கை, லாபம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அவர்கள் இரவில் வருகிறார்கள் – வேற்று கிரக வாசிகள் ! விசேஷமானவர்கள். கும்பல் கும்பலாக தான் வருகிறார்கள் !

அவர்கள் இரவில் வருகிறார்கள் – வேற்று கிரக வாசிகள் ! விசேஷமானவர்கள். கும்பல் கும்பலாக தான் வருகிறார்கள் ! 20,000 கோடிக்கு அதிபதி …. (பகுதி-3) சம்போ -சிவ சம்போ கட்டுரையிலிருந்து சில பகுதிகளைக் கீழே தந்திருக்கிறேன் – அவற்றை நேரிடையாகப் பார்த்தால் தான்  சில விஷயங்களின் கனபரிமாணம்  புரியும் – கைலாச யாத்திரை ஏன் … Continue reading

Posted in அரசியல், அரசு, அறிவியல், ஆத்திகன், இணைய தளம், இன்றைய வரலாறு, இரவில் வருகிறார்கள், கட்டுரை, கைலாஷ் யாத்திரை, சற்குரு, ஜக்கி வாசுதேவ், தமிழ், நாளைய செய்தி, நித்யானந்தா, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், லாபம், வசூல், வெள்ளியங்கிரி, வேற்று கிரக வாசிகள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்”

சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்” நான்கு நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர்  சாரு நிவேதிதாவைப் பற்றி யாத்ரிகனில் ( http://www.yatrigan.wordpress. com ) ஒரு இடுகை வந்திருந்தது. கடுங்கோபத்துடன் எழுதப்பட்டிருந்த இடுகை ! நான் எந்தவித சொந்த விருப்பும், வெறுப்பும் இன்றி, சமுதாயப் பிரக்ஞை உள்ள ஒரு மனிதனாக,சில விஷயங்களை இங்கு  பதிவு … Continue reading

Posted in அந்நியன், அரசியல், அறிவியல், ஆபாசம், இணைய தளம், இந்தியன், கட்டுரை, குமுதம், கோவணம், சாரு நிவேதிதா, தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, நித்யானந்தா, நிர்வாணம், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், மட்டமான விளம்பரம், லாபம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | 16 பின்னூட்டங்கள்

இவர்கள் அமைச்சர்களே அல்ல -கொள்ளைக்காரர்கள் ! தூக்கிலே போடுங்கள் ..

இவர்கள் அமைச்சர்களே அல்ல -கொள்ளைக்காரர்கள் ! தூக்கிலே போடுங்கள்  .. மத்திய கிழக்கிலுள்ள இஸ்லாமிய நாடுகளைப் பார்த்து நான் பல தடவை பொறாமைப் பட்டது உண்டு. அவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை – கடைப்பிடிக்க வேண்டியவை நிறைய இருக்கிறது. முக்கியமாக -சமுதாய ஒழுக்கம்.ஒழுங்கீனங்களுக்கு – குற்றங்களுக்கு, உடனடியான கடுமையான தண்டனை. திருட்டுக் குற்றங்களுக்கு கையை … Continue reading

Posted in அரசியல், அரசு, அறிவியல், இணைய தளம், இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, ஒளிபரப்பு, கட்டுரை, கோவணம், சர்க்கரை ராஜா, தமிழ், திருட்டு, தூக்கிலே போடுங்கள், நிர்வாணம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மொத்த விலை, லாபம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | இவர்கள் அமைச்சர்களே அல்ல -கொள்ளைக்காரர்கள் ! தூக்கிலே போடுங்கள் .. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

பெப்ஸி விழா -கலைஞர் டிவி ஒளிபரப்பு – பணம் எங்கே ? பல கேள்விகள் !

பெப்ஸி விழா -கலைஞர் டிவி  ஒளிபரப்பு – பணம் எங்கே ? அண்மையில் நடந்த பெப்ஸி விழாவில் அஜித் குமார் மற்றும் ரஜினி ஆகியோரின் பேச்சு காரணமாக பெரும் சர்ச்சைகள் உருவாகி இருப்பது  பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன – 1) விழாவை முன்னின்று நடத்தியது பெப்ஸியா அல்லது கலைஞர் தொலைக்காட்சியா ? 2) நேரு … Continue reading

Posted in அஜித் குமார், அரசியல், அறிவியல், இணைய தளம், இந்தியன், ஒளிபரப்பு, கட்டுரை, கருணாநிதி, கலை நிகழ்ச்சி, கலைஞர் தொலைக்காட்சி, கூச்சல், சினிமா, தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், நாகரிகம், நிர்வாணம், பொது, பொதுவானவை, மகா கேவலம், மட்டமான விளம்பரம், மிரட்டல், முன்னணி நடிகர்கள், ரஜினி, லாபம், வசூல், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பகல் கொள்ளையைத் தடுக்க …

பகல் கொள்ளையைத்  தடுக்க … நம் நாட்டில்  எத்தனையோ விதங்களில் மக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள். விவரம் புரியாமல் – கேட்கும் வழி தெரியாமல் – வாய்மூடி, மௌனமாக தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும்  பாமர மக்களைக் காக்க,அரசாங்கமோ, அர்சியல்வாதிகளோ எதுவுமே செய்வதில்லை. காரணம் – அவர்களுக்கும் இந்தக் கொள்ளையில் பங்கு இருக்கிறது என்பதைத் தவிர … Continue reading

Posted in அரசு, அறிவியல், இந்தியன், இரக்கம், உயிர் காக்கும் மருந்து, பொருளாதாரம், மடத்தனம், மருத்துவர்கள், லாபம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பகல் கொள்ளையைத் தடுக்க … அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது