Category Archives: ராஜீவ் காந்தி

சோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு ! உயர்நீதி மன்றம் கண்டனம் …

சோனியா / ராகுல்  – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு ! உயர்நீதி மன்றம் கண்டனம் … ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் பேரில், விவசாயிகளிடமிருந்து சட்டவிதிகளுக்குப் புறம்பாக, விதிகளை வளைத்துப் போட்டு நிலம் வாங்கியது குறித்து திங்கட்கிழமை அன்று பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது – இந்திரா காந்தியின் … Continue reading

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, ராஜீவ் காந்தி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அடுத்த பிரதமர் …….

அடுத்த பிரதமர் ……. தலைநகரில் வலம் வரும் செய்திகளைப் பார்த்தால் பிரதமர் மாறும்  நேரம் வந்து விட்டதாகத் தோன்றுகிறது ! மன்மோகன் சிங் எந்த நேரமும் தூக்கப்படலாம் என்றும் உறுதியாகக் கூறுகிறார்கள் ! சந்தேகம் அடுத்த பிரதமர் யார் என்பதை பற்றியதே ! மன்மோகன் சிங் பதவி ஏற்கும்போதே அவருக்கு தெரியும் – தான் தற்காலிக … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ராஜீவ் காந்தி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சீச்சீ – நாயும் பிழைக்கும் …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 )

சீச்சீ – நாயும் பிழைக்கும்  …. (ஏன் இத்தனை மர்மங்கள் – 5 ) எந்த வித அரசு பின்னணியிலோ, கட்சிப் பொறுப்பிலோ  இல்லாத நிலையில், புலனாய்வு நிறுவனங்களின் துணை  எதுவும்  இன்றி, சிறிது அதிக முயற்சி (just some extra efforts ) எடுத்துக்கொண்டு ஆர்வத்தோடு முனைந்ததில், என்னால் இவ்வளவு ஆதாரங்களையும், விவரங்களையும் திரட்ட … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இரக்கம், கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மன்மோகன் சிங், ராஜீவ் காந்தி, வரி ஏய்ப்பு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

நவம்பர் 19, 1991 -அன்று 10,000 கோடி என்றால் -இன்று ? (ஏன் இத்தனை மர்மங்கள் -3)

நவம்பர் 19, 1991 -அன்று 10,000 கோடி என்றால் -இன்று ? (ஏன் இத்தனை மர்மங்கள் -3) “Schweizer Illustrierte “- இது இந்த ஸ்விட்சர்லாந்து பத்திரிகையின் பெயர். ஸ்விஸ் நாட்டின் ஆறில் ஒரு பகுதி மக்கள் படிக்கும் அளவிற்கு புகழ் வாய்ந்த, நம்பிக்கையான பத்திரிகை. 2,15,000 பிரதிகள் விற்பனையாகும் இந்த பத்திரிகையின் நவம்பர் 19,1991 … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, குடும்பம், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ராஜீவ் காந்தி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கொட்டொரொச்சி கார் டிரைவர் மற்றும் சிபிஐ அதிகாரியின் வாக்குமூலங்கள் – (ஏன் இத்தனை மர்மங்கள் – 2)

கொட்டொரொச்சி கார் டிரைவர் மற்றும் சிபிஐ அதிகாரியின் வாக்குமூலங்கள் – (ஏன் இத்தனை மர்மங்கள் – 2) 25 வருடங்களாகப் பேசப்பட்டு வரும் போபர்ஸ் ஊழல் விவகாரம் பற்றிய அடிப்படை விவரம் அநேகமாக அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் ஒரு தொடர்ச்சி கருதி அடிப்படை விவரங்கள் சுருக்கமாக கீழே – 1985-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, … Continue reading

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராஜீவ் காந்தி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு

டாக்டர் அம்பேத்கர் நினைவு  நாளில் ப.சி. அவர்கள் பேச்சு சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிகழ்ந்த டாக்டர் அம்பேத்கர்  நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார் – அதையொட்டி நாமும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறோம். 1) தீண்டாமை ஒழிந்து விட்டதாக மகாத்மா காந்தி சொன்னபோது தீண்டாமை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இட ஒதுக்கீடு, இணைய தளம், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சுதந்திரம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், ராஜீவ் காந்தி, வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் !!!

சோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் !!! திருமாவளவன் தில்லி சென்றிருக்கிறார் ! இன்னும் சோனியா அவர்கள் நேரம் ஒதுக்காததால் காத்திருந்தாவது காலில் விழத் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. இன்று அவர் அங்கே அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி – “காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேரில் சந்தித்து ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திமிரி எழு, திருமா, பொது, பொதுவானவை, மகா கேவலம், ராஜீவ் காந்தி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்