- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய
முன்னணி இடுகைகள்
- வளைக்கப்பட்ட சட்டங்கள் - வல்லான் வகுத்த நியாயங்கள் .....!!!
- மிசோரமிலிருந்து -ஒரு 6 வயது மழலை தரும் ஆச்சரியம் ..... !!!
- அசுர வளர்ச்சியா - அல்லது - அசகாய முயற்சியா - திருவாளர் சபரீசன் .....!!!
- ஜெயின் கமிஷன் முன்பு - சுப்ரமணியன் சுவாமி வாக்குமூலம் - (சாமிகளின் சாகசங்கள் - பகுதி-5 )
- " மோடிஜி / பாஜகவை - ஏற்றுக் கொள்கிறார் பழ.நெடுமாறன்.....!!!
- சுப்ரமணியன் சுவாமிக்கும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும் என்ன சம்பந்தம்….?
- அரசியல் பிழைத்தோர்க்கு "அறம்" கூற்றாகும்... மதுரையில் நீதிமன்ற உத்திரவு ....!!!
காப்பகம்
அண்மைய பின்னூட்டங்கள்
வளைக்கப்பட்ட சட்டங்கள் –… இல் Tamil மிசோரமிலிருந்து -ஒரு 6 வயது மழ… இல் Tamil மிசோரமிலிருந்து -ஒரு 6 வயது மழ… இல் புதியவன் மிசோரமிலிருந்து -ஒரு 6 வயது மழ… இல் vimarisanam - kaviri… மிசோரமிலிருந்து -ஒரு 6 வயது மழ… இல் vimarisanam - kaviri… மிசோரமிலிருந்து -ஒரு 6 வயது மழ… இல் vimarisanam - kaviri… மிசோரமிலிருந்து -ஒரு 6 வயது மழ… இல் புதியவன் அசுர வளர்ச்சியா – அல்லது… இல் tamilmani அசுர வளர்ச்சியா – அல்லது… இல் vimarisanam - kaviri… அசுர வளர்ச்சியா – அல்லது… இல் TAMILMANI அசுர வளர்ச்சியா – அல்லது… இல் vimarisanam - kaviri… ” மோடிஜி / பாஜகவை… இல் Tamil அசுர வளர்ச்சியா – அல்லது… இல் Tamil அசுர வளர்ச்சியா – அல்லது… இல் புதியவன் அசுர வளர்ச்சியா – அல்லது… இல் கார்த்திகேயன் மேல்
Category Archives: முன்னணி நடிகர்கள்
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி. அவர்கள் பேச்சு சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிகழ்ந்த டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார் – அதையொட்டி நாமும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறோம். 1) தீண்டாமை ஒழிந்து விட்டதாக மகாத்மா காந்தி சொன்னபோது தீண்டாமை … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இட ஒதுக்கீடு, இணைய தளம், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சுதந்திரம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், ராஜீவ் காந்தி, வாரிசு, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் !
தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் ! என்ன தான் செய்கிறார்களோ ! எப்படித்தான் முடிகிறதோ தெரியவில்லை – இந்த புகைப்படம் தமிழ் நாட்டில் எந்த பத்திரிகையிலும் வெளிவராமல் பார்த்துக் கொண்டு விட்டார்கள் !! புட்டபர்த்தியில் சாயிபாபாவிடம் பிறந்த நாள் ஆசிவாங்கும் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின்
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, காத்தோடு போயாச்சு, சரித்திர நிகழ்வுகள், சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், வாரிசு, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
8 பின்னூட்டங்கள்
“சேர்ந்து இருப்பது தீது என்றால் சொல்லுங்கள், யோசிக்கிறோம்”- சொல்வது கலைஞர் தான் !
“சேர்ந்து இருப்பது தீது என்றால் சொல்லுங்கள், யோசிக்கிறோம்”- சொல்வது கலைஞர் தான் ! கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாத ஒரு இடத்தில் கலைஞர் இப்படிப் பேசுகிறார் என்றால் அதற்கு என்ன அர்த்தம் ? யாருக்கு இதைச் சொல்கிறார் புரிகிறதா ? தமிழக வேளாண்துறை சார்பில் வேளாண் கருத்தரங்கம் மற்றும் அலுவலர்கள் மாநாடு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
“சேர்ந்து இருப்பது தீது என்றால் சொல்லுங்கள், யோசிக்கிறோம்”- சொல்வது கலைஞர் தான் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
ரஜினி பற்றி அமிதாப் சொன்னது !
ரஜினி பற்றி அமிதாப் சொன்னது! எந்திரன் இந்தி திரைப்பட இசை குறுந்தகட்டை வெளியிட்டு 14/08/2010 அன்று மும்பை நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன் பேசியது: “ரஜினியுடன் இருப்பது எப்போதுமே மகிழ்ச்சிக்குரிய விஷயம். அவரைப் போன்ற கலைஞர்கள் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறைதான் வருவார்கள். இந்திய மண்ணின் உண்மையான மைந்தன் ரஜினிதான். ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உதாரணமாகத் திகழ்பவர் ரஜினி. … Continue reading
Posted in அரசியல், இணைய தளம், இந்தியன், கட்டுரை, கலை நிகழ்ச்சி, சிங்கம், சினிமா, தமிழீழம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, முன்னணி நடிகர்கள், Uncategorized
Tagged அரசியல், இணைய தளம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மனிதம், வித்தியாசமானவர்கள், Uncategorized
ரஜினி பற்றி அமிதாப் சொன்னது ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
பெப்ஸி விழா -கலைஞர் டிவி ஒளிபரப்பு – பணம் எங்கே ? பல கேள்விகள் !
பெப்ஸி விழா -கலைஞர் டிவி ஒளிபரப்பு – பணம் எங்கே ? அண்மையில் நடந்த பெப்ஸி விழாவில் அஜித் குமார் மற்றும் ரஜினி ஆகியோரின் பேச்சு காரணமாக பெரும் சர்ச்சைகள் உருவாகி இருப்பது பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகின்றன – 1) விழாவை முன்னின்று நடத்தியது பெப்ஸியா அல்லது கலைஞர் தொலைக்காட்சியா ? 2) நேரு … Continue reading
Posted in அஜித் குமார், அரசியல், அறிவியல், இணைய தளம், இந்தியன், ஒளிபரப்பு, கட்டுரை, கருணாநிதி, கலை நிகழ்ச்சி, கலைஞர் தொலைக்காட்சி, கூச்சல், சினிமா, தமிழ், தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், நாகரிகம், நிர்வாணம், பொது, பொதுவானவை, மகா கேவலம், மட்டமான விளம்பரம், மிரட்டல், முன்னணி நடிகர்கள், ரஜினி, லாபம், வசூல், வாரிசு, Uncategorized
Tagged அபாண்டம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
தினமணி நாளிதழின் தன்நிலை விளக்கம் – சில கேள்விகள் !
தினமணி நாளிதழின் தன்நிலை விளக்கம் – சில கேள்விகள் ! இன்றைய தினமணி நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி – “சென்னை, பிப். 7: முதல்வருக்கு தமிழ்த் திரையுலகம் சென்னையில் சனிக்கிழமை நடத்திய பாராட்டு விழாவை தினமணியில் ஏன் செய்தியாகப் பிரசுரிக்கவில்லை என்று பல வாசகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை வினவினர். முதல்வர் … Continue reading
Posted in அரசு, அறிவியல், கருணாநிதி, கலை நிகழ்ச்சி, சினிமா, பொருளாதாரம், முன்னணி நடிகர்கள், Uncategorized
Tagged அனுபவம், அமைச்சர்கள், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஊடகங்கள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கேளிக்கை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, செய்திகள், செய்திப் பத்திரிக்கைகள், டிவி, தமிழ், தமிழ் சினிமா, தமிழ்ப் பண்பாடு, திரை உலகம், தொலைக்காட்சி, நகைச்சுவை, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, விசாரணை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், விளம்பரங்கள், Uncategorized
தினமணி நாளிதழின் தன்நிலை விளக்கம் – சில கேள்விகள் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது