Category Archives: மனித உரிமை மீறல்

இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ?

இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ? ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இன்னும் ஒரு தவணை பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார் தற்போதைய பொது செயலாளர் பான் கீ மூன். உலக அளவில் – இன்னொரு மன்மோகன் சிங் இவர். இவர்கள் எல்லாம் எதற்காக பதவிக்கு வருகிறார்கள் என்றே புரியவில்லை. உருப்படியாக  செயலாற்ற தங்களுக்கு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஐ.நா.சவை விசாரணை, சரித்திர நிகழ்வுகள், சாட்டையடி, தமிழீழம், தமிழ், திமிரி எழு, நாளைய செய்தி, பேரழிவு, பொது, பொதுவானவை, மகா கேவலம், மனித உரிமை மீறல், மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மோசடி அரசு – இதை தாங்கிக் கொள்ள நமக்கென்ன தலையெழுத்தா ?

மோசடி  அரசு – இதை தாங்கிக் கொள்ள நமக்கென்ன  தலையெழுத்தா ? சனிக்கிழமை   நள்ளிரவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் குடும்பம் குடும்பமாக குழுமியிருந்த மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, பலப் பிரயோகம். யாருக்கும் காயம் இல்லை என்று   கபில் சிபல் கூறினார். 69 பேர்  காயம் காணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்  … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், குடியரசு, குடும்பம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

குற்றத்திற்கு துணை போனவர்கள் – தண்டனை பெற்றுத்தர முன்வருவார்களா ?

குற்றத்திற்கு துணை  போனவர்கள்  – தண்டனை பெற்றுத்தர  முன்வருவார்களா ? ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் – இலங்கை போர்க்குற்ற செயல்களுக்கு நடவடிக்கை தேவை: திமுகஉயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானம் ஈழம்தான் திமுகவின் குறிக்கோள் என்று கூறுவது யாரைஏமாற்றுவதற்கு? : விஜயகாந்த் ராஜபக்சேயை குற்றவாளி கூண்டில் ஏற்ற ஐ.நா. சபையை மத்தியஅரசு வற்புறுத்த வேண்டும்: ஜெயலலிதா இலங்கை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், கூச்சல், சரித்திரம், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மகா கேவலம், மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

இந்த தேர்தலில் ……

இந்த தேர்தலில் …… பெரிய குடும்பம் எங்கள் குடும்பம். எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒரே கதியில் தான் இயங்குவோம். ஒரே திசையில் தான் பயணிப்போம். தேர்தல்  வருகிறதே – எங்கள் குடும்பம்  யாரைத் தேர்ந்தெடுக்கும்  ? திமுக வையா ? தொடர்ந்து கடுமையான மின்வெட்டு  .. அதற்கு  வெட்கம் இல்லாமல் இன்னும் 5 வருடத்திற்கு முந்திய … Continue reading

Posted in அப்பாவி மீனவர்கள், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சாட்டையடி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

மும்பை கிரிக்கெட் மேட்ச் – கண்டிக்கப்பட வேண்டிய விஷயம்.

மும்பை கிரிக்கெட் மேட்ச் – கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். சனிக்கிழமை மும்பையில் நடைபெறவிருக்கும் இந்தியா-இலங்கை இறுதி கிரிக்கெட் போட்டியை காண்பதற்காக என்றே- ஜனாதிபதி பிரதிபா பாடீல் விசேஷ விமானத்தில், தம் குடும்பத்தினருடன், டில்லியிலிருந்து மும்பை போகப் போவதாக சற்று முன்னர் செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த ஜனாதிபதிக்கு இதை விட முக்கிய வேலை வேறெதுவும் இருக்காது … Continue reading

Posted in அப்பாவி மீனவர்கள், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சாட்டையடி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு லட்சமாவது வருகைக்கு வரவேற்பு ! – நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ?

———————————————————————————————- நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ? ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் என்பது தான் உங்களுக்குத் தெரியுமே ! அதையே தான் நம் ஸ்நேகாவும் செய்திருக்கிறார். ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் என்பது -ஒரு வேளை உங்களுக்கு மறந்து போயிருக்கலாம் என்பதால் – இந்த தருணத்தில் சில நாட்களுக்கு முன் இதே வலைத்தளத்தில் … Continue reading

Posted in 000, 000 - ஒரு லட்சம், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அழகு, ஆனந்தம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், ஐஸ்வர்யா ராய், ஒரு லட்சம் - 1, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சுதந்திரம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனதைக் கவர்ந்தது, மனித உரிமை மீறல், மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ?

ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ? இவரது தந்தை  ஒரு மாஜி கைதி. இரண்டு வருடங்கள் ரஷ்யாவில் சிறைவாசம் புரிந்தவர். பின்னர் கொத்தனராக வேலை செய்து குடும்பம் நடத்தியவர். இவர் பள்ளிப்படிப்புக்கு மேல் போகவில்லை. இருந்தாலும் லண்டன் கேம்பிரிட்ஜ்  பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியில் 3 வருட பட்டயம் பெற்றதாக முதலில் பாராளுமன்ற உறுப்பினராக … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனித உரிமை மீறல், மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | ஏன் இத்தனை மர்மங்கள் இந்த பெண்மணியைச் சுற்றி ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது