- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய
முன்னணி இடுகைகள்
- அண்ணாமலை பதவிக்கு நெருக்கடியா ......? | அலசும் துக்ளக் ரமேஷ்...
- நீண்ட நாட்களுக்குப் பின் பழைய ராஜா ….. "விடுதலை" -
- EVENING POST - சோழர்களின்பழைய தலநகரம் - கீழப் பறையாறு - ஒரு 5 நிமிட காணொலி -
- சூரியன் வருவது யாராலே -
- " நான் ராகுல்காந்தியின் அபிமானியல்ல - ஆனாலும், இந்த ரவுண்டில் ராகுல் தான் ஜெயிக்கிறார் " - தல்வீன் சிங் .....
- காஷ்மீரில் -ஒரு உலக அதிசயம் ….!!!
- EVENING POST - ‘தாராகிரி’ போா்க் கப்பல் வெள்ளோட்டம்
காப்பகம்
அண்மைய பின்னூட்டங்கள்
EVENING POST – சோழர்களின… இல் புதியவன் சிவசங்கரியுடன் – ரங்கராஜ… இல் vimarisanam - kaviri… EVENING POST -பாராளுமன்றம் ஸ்த… இல் vimarisanam - kaviri… EVENING POST -பாராளுமன்றம் ஸ்த… இல் vimarisanam - kaviri… EVENING POST -பாராளுமன்றம் ஸ்த… இல் புதியவன் அண்ணாமலை கேட்கும் 25 MP சீட்… இல் புதியவன் “பிரதமர்” –… இல் புதியவன் ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்… இல் புதியவன் ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்… இல் vimarisanam - kaviri… “பிரதமர்” –… இல் vimarisanam - kaviri… “பிரதமர்” –… இல் bandhu “பிரதமர்” –… இல் புதியவன் EPS – ஸ்டாலின் ரகசிய உடன… இல் புதியவன் “பிரதமர்” –… இல் புதியவன் EPS – ஸ்டாலின் ரகசிய உடன… இல் vimarisanam - kaviri… மேல்
Category Archives: மஞ்சள் பத்திரிக்கை
குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !!
குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !! கடந்த 3 மாதங்களாக குமுதம் பக்கத்திலிருந்து ஒரே கலைஞர் ஜால்ரா சப்தமாக இருந்ததை குமுதம் வாசகர்கள் கவனித்திருக்கலாம். கலைஞரை விமரிசித்து எழுதக்கூடாது என்று குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதி வந்த எழுத்தாளர் ஞானி தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்துள்ளார். இதோ அவரது வாரத்தைகளில் – குமுதம் ஆசிரியருக்கு அவர் எழுதிய … Continue reading
Posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, குமுதம், குமுதம் வியாபாரம், கோவணம், தமிழீழம், தமிழ், நாகரிகம், பத்திரிக்க சுதந்திரம், பொது, பொதுவானவை, மஞ்சள் பத்திரிக்கை, Uncategorized
Tagged அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
9 பின்னூட்டங்கள்
தினமலரின் பிதற்றல்….
தினமலரின் பிதற்றல்…. “தேசப்பற்று, நேர்மைக்கு கிடைத்த பரிசு” என்று தலைப்பிட்டுக்கொண்டு, தின மலர் தனது இன்றைய இதழிலேயே இரண்டு இடங்களில் பெரிய அளவில் அதன் முதலாளிகள் பல்லைக் காட்டிக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பிரசுரித்திருக்கிறது. புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு – “உனக்கென்ன கோபம் இதிலே ?” என்று நீங்கள் கேட்கலாம். என் கோபத்திற்கான காரணங்களில் சில – … Continue reading
Posted in அரசியல், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சாட்டையடி, தமிழ், தினமலர், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மஞ்சள் பத்திரிக்கை, லாபம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கருப்புப் பணம், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பகல் கொள்ளை, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
3 பின்னூட்டங்கள்
குமுதம் செய்வது மகா கேவலம் .. பால குமாரனுடன் என்ன பிரச்சினை ?
குமுதம் செய்வது மகா கேவலம் .. பால குமாரனுடன் என்ன பிரச்சினை ? இந்த வார குமுதம் இதழில் அரசுவின் கேள்வி பதில் – குமுதம் செய்வது மிகவும் கீழ்த்தரமான மகா அருவருப்பான செயல். அவர்களுக்கு பாலகுமாரனுடன் எதாவது பிரச்சினை இருந்தால் – அதைத் தீர்த்துக்கொள்ள இப்படியா எழுதுவது ? பாலகுமாரன் விளம்பரப் பிரியர் தான். … Continue reading
Posted in அரசியல், அரசு, அறிவியல், ஆபாசம், இலக்கிய அமர்வு, குமுதம், கோவணம், தமிழ், நாகரிகம், நிர்வாணம், பால குமாரன், பொது, பொதுவானவை, மகா கேவலம், மஞ்சள் பத்திரிக்கை, மட்டமான விளம்பரம், Uncategorized
Tagged அபாண்டம், அரசியல், அருவருப்பு, ஏமாளிகள், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
3 பின்னூட்டங்கள்