- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய
முன்னணி இடுகைகள்
- கருப்பை – வெள்ளையாக்குவது எப்படி …? வீரமணியாரின் (மானமிகு....!!!) - திராவிடர் கழக துலாபாரம்….! …. எடைக்கு எடை பணக்கட்டு…..!
- குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே….!!!
- நாமென்ன செய்தோம் ….? என்ன செய்ய வேண்டும்…???
- படுகொலைகளும், உயிர்த் தியாகங்களும் …. !!! (சுதந்திரம் -5)
- சுஜாதா'வின் ஸ்ரீரங்கத்துச் சிறுகதையொன்று....
- ஆகஸ்ட் 15 - ஸ்பெஷல் -
- 50,000 கோடி….நிஜமோ, மிகைப்படுத்தலோ …ஆனால் - அதி சுவாரஸ்யம் …..!!!
காப்பகம்
அண்மைய பின்னூட்டங்கள்
குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் vimarisanam - kaviri… குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் புதியவன் குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் R KARTHIK குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் R KARTHIK குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் vimarisanam - kaviri… குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் vimarisanam - kaviri… குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் புதியவன் குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் Venkataramanan கருப்பை – வெள்ளையாக்குவது எப்ப… இல் புதியவன் கருப்பை – வெள்ளையாக்குவது எப்ப… இல் bandhu கருப்பை – வெள்ளையாக்குவது எப்ப… இல் புதியவன் படுகொலைகளும், உயிர்த் தியாகங்க… இல் புதியவன் படுகொலைகளும், உயிர்த் தியாகங்க… இல் vimarisanam - kaviri… படுகொலைகளும், உயிர்த் தியாகங்க… இல் Thiruvengadam thirum… நாமென்ன செய்தோம் ….? என்ன செய்… இல் புதியவன் மேல்
Category Archives: போலிச் சாமியார்கள்
20,000 கோடி சொத்துக்கு அதிபதி ! இந்தியாவிலேயே பெரிய பணக்கார – சாமியார் – ஆனால் சாமியாரில்லை !
20,000 கோடி சொத்துக்கு அதிபதி ! இந்தியாவிலேயே பெரிய பணக்கார – சாமியார் – ஆனால் சாமியாரில்லை ! இந்து மதம் மிகப் புராதனமான மதம். வேதங்களும்,உபநிஷத்துக்களும், ஸ்மிருதிகளும், சாஸ்திரங்களும், புராணங்களும் நிரம்பியதாக இருக்கிறது. இவை உருவான காலத்தை இன்னும் யாரும் சரியாக கண்டுணர முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் 6000 ஆண்டுகளுக்கு முன்னராகவாவது இவை … Continue reading
Posted in அடுத்த சாமியார், அரசியல், அரசு, ஆத்திகன், இணைய தளம், இன்றைய வரலாறு, ஈஷா யோகா, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குமுதம், கைலாஷ் யாத்திரை, ஜக்கி வாசுதேவ், தமிழ், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், வெள்ளியங்கிரி, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், இணைய தளம், ஏமாளிகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized
4 பின்னூட்டங்கள்
இவர் தான் அவர் … ஆச்சரியமாக இருக்கிறதா ? இவரைப்பற்றி சொல்ல நிறைய இருக்கிறது..
இவர் தான் அவர் … ஆச்சரியமாக இருக்கிறதா ? இவரைப்பற்றி சொல்ல நிறைய இருக்கிறது.. சரியான விடையைச் சொல்பவர்களுக்கு – நித்யானந்தாவின் சொத்து ! – என்கிற தலைப்பில் சனிக்கிழமையன்று நான் எழுதிய இடுகையில் கூறியுள்ள வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் இவர் தான் – இவரைப் பற்றி சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. பின்னர் விவரங்களுடன் வருகிறேன்.
Posted in அடுத்த சாமியார், அரசியல், அரசு, இணைய தளம், கட்டுரை, குமுதம், ஜக்கி வாசுதேவ், தமிழ், நாளைய செய்தி, நித்யானந்தா, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், Uncategorized
Tagged அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், சந்தேகங்கள், தமிழர், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
1 பின்னூட்டம்
சரியான விடையைச் சொல்பவர்களுக்கு – நித்யானந்தாவின் சொத்து !
சரியான விடையைச் சொல்பவர்களுக்கு – நித்யானந்தாவின் சொத்து ! நித்யானந்தா போய் விட்டதால் – அடுத்தபடியாக ஒரு நல்ல ஆன்மிகவாதியைக் அடையாளம் காண வேண்டிய தேவை நமக்கு ஏற்பட்டு இருக்கிறது ! தமிழ்நாட்டிலுள்ள ஒரு புகழ்பெற்ற ஆன்மிகவாதியின் பேச்சு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளுக்கு சொந்தக்காரர் யார் என்று சரியாகச் சொல்லும் அதிருஷ்டசாலி (?) வாசகருக்கு … Continue reading
Posted in அடுத்த சாமியார், அரசியல், அறிவியல், ஆத்திகன், இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, காமெடி, கோவணம், தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, நித்யானந்தா, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
4 பின்னூட்டங்கள்
சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்”
சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்” நான்கு நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் சாரு நிவேதிதாவைப் பற்றி யாத்ரிகனில் ( http://www.yatrigan.wordpress. com ) ஒரு இடுகை வந்திருந்தது. கடுங்கோபத்துடன் எழுதப்பட்டிருந்த இடுகை ! நான் எந்தவித சொந்த விருப்பும், வெறுப்பும் இன்றி, சமுதாயப் பிரக்ஞை உள்ள ஒரு மனிதனாக,சில விஷயங்களை இங்கு பதிவு … Continue reading
Posted in அந்நியன், அரசியல், அறிவியல், ஆபாசம், இணைய தளம், இந்தியன், கட்டுரை, குமுதம், கோவணம், சாரு நிவேதிதா, தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, நித்யானந்தா, நிர்வாணம், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், மட்டமான விளம்பரம், லாபம், Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
16 பின்னூட்டங்கள்
சன் டிவிக்கு கலைஞர் கண்டனம்! வீடியோ கிடைத்தால் எங்களிடம் கொடு – நீயே காட்டி சமுதாயத்தைச் சீரழித்து விடாதே !
சன் டிவிக்கு கலைஞர் கண்டனம்! வீடியோ கிடைத்தால் எங்களிடம் கொடு – நீயே காட்டி சமுதாயத்தைச் சீரழித்து விடாதே ! இன்று கலைஞர் பெயரில் வந்திருக்கும் அறிக்கையிலிருந்து ஒரு பகுதி – ——- அண்மையில் வெளிவந்துள்ள செய்திகள், அதனைத் தொடர்ந்து வெளிவருகின்ற செய்திகள் எவையாயினும் அவற்றை விவரம் உணர்ந்தோர் அரசுக்கும்- அரசின் காவல் துறைக்கும் தெரிவிக்க … Continue reading
Posted in அரசியல், அரசு, அறிவியல், ஆத்திகன், ஆபாசம், இணைய தளம், ஒளிபரப்பு, கட்டுரை, கருணாநிதி, கோவணம், சன் டிவி, தமிழ், தினகரன், நாகரிகம், நாளைய செய்தி, நித்யானந்தா, நிர்வாணம், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், ரஞ்சிதா, Uncategorized
Tagged அபாண்டம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
சன் டிவியே – அடுத்த சமூக சேவைக்குத் தயாரா ? நெஞ்சில் துணிவிருந்தால் -கிளம்புங்கள் ரஞ்சிதாவுடன் இந்த இடத்திற்கு …
சன் டிவியே – அடுத்த சமூக சேவைக்குத் தயாரா ? நெஞ்சில் துணிவிருந்தால் -கிளம்புங்கள் ரஞ்சிதாவுடன் இந்த இடத்திற்கு … காவிரிமைந்தன் எழுதுகிறென் – ஒரு சிறு விளக்கம்.எனக்கு நெருங்கிய நண்பர்கள் வட்டம் ஒன்று உண்டு. என் வலைத்தளத்தில் நான் எழுதும் விஷயங்கள் குறித்து அவ்வப்போது நாங்கள் விவாதிப்பதும் உண்டு (நான் எழுதி,வெளியிட்ட பின்னர் )! … Continue reading
Posted in அரசியல், அரசு, அறிவியல், ஆத்திகன், ஆபாசம், இணைய தளம், இரக்கம், ஒளிபரப்பு, கட்டுரை, கலை நிகழ்ச்சி, கோவணம், ஜக்கி வாசுதேவ், தமிழ், நாகரிகம், நித்யானந்தா, நிர்வாணம், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மிரட்டல், மேல் மருவத்தூர், ரஞ்சிதா, Uncategorized
Tagged அபாண்டம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
3 பின்னூட்டங்கள்
யாருக்கு என்ன பங்கு ? குமுதம், சன் டிவி, நக்கீரன், ரஞ்சிதா -கேள்விகளுக்கு பதில் சொல்லாத வரை நீங்களும் ..
யாருக்கு என்ன பங்கு ? குமுதம், சன் டிவி, நக்கீரன், ரஞ்சிதா -கேள்விகளுக்கு பதில் சொல்லாதவரை நீங்களும் …. துவக்கத்திலேயே ஒரு நிலைப்பாட்டைத் தெளிவு படுத்தி விடுகிறேன். பரமஹம்ச நித்தியானந்தா சுவாமிகள் என்று பெயரை மாற்றிக் கொண்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜசேகரன் என்பவன் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன்.இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மக்களின் பலவீனங்களையும், அறியாமையையும், … Continue reading
Posted in அரசியல், அரசு, அறிவியல், ஆத்திகன், ஆபாசம், இணைய தளம், ஒளிபரப்பு, கட்டுரை, குமுதம், கோவணம், சினிமா, சின்ன வயசு, தமிழ், நடிகர் சஙகம், நாகரிகம், நித்யானந்தா, நிர்வாணம், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், மட்டமான விளம்பரம், மிரட்டல், ரஞ்சிதா, Uncategorized
Tagged அபாண்டம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
4 பின்னூட்டங்கள்