Category Archives: பூ வனம்

செத்துப் போவதற்கு உதவி !

செத்துப் போவதற்கு உதவி ! நீண்ட நாட்களாக ஒரு விஷயம் என் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. நாளையோ, எதிர்காலத்திலோ – எனக்கும், இதைப் படிக்கும் வேறு யாராவது ஒருவருக்கும் கூட அந்த நிலை வரலாம் என்பதால் நான் என் எண்ணத்தை இங்கு வெளிப்படையாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். என்னைப் பொறுத்த வரை, நான்  நல்லபடியாக இயங்கும் … Continue reading

Posted in அரசியல், அரசு, அழகு, ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், இரக்கம், ஓய்வு, கட்டுரை, சுதந்திரம், தமிழீழம், தமிழ், பூ வனம், பூமி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எனக்குப் பிடித்த இடுகையொன்று …

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு  எனக்குப் பிடித்த இடுகையொன்று … உலக மகளிர் தினத்தையொட்டி எனக்குப் பிடித்த இடுகை ஒன்றை இதில் வெளியிட விரும்புகிறேன். யாத்ரிகனின் முயற்சியில் உருவானது. சற்றே நீளமாக இருந்தாலும் – நல்ல நேர்மையான  ஆய்வு ! “பெண்ணிய மாயையும்  தொடரும் ஆணாதிக்கமும் “ இந்தத் தலைப்பில் ஒரு ஆய்வு மேற்கொள்ள வேண்டுமானால்,முதலில் … Continue reading

Posted in அரசியல், அரசு, அறிவியல், ஆணாதிக்கம், இட ஒதுக்கீடு, இணைய தளம், இந்தியன், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழ், நல வாரியம், நாகரிகம், நாளைய செய்தி, பூ வனம், பெண்ணியம், பெரியார் ஈ.வெ.ரா., பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகளிர் தினம், மனைவி, ராஜாராம் மோகன் ராய், Uncategorized | Tagged , , , , , , , , , , , | உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எனக்குப் பிடித்த இடுகையொன்று … அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஜெயகாந்தன் பற்றி …

( நண்பர் கிருஷ்ணமூர்த்தி  (சுவாசிக்கப் போறேங்க) , நண்பர்  ஜிவி (பூ வனம்)   மற்றும்  இதர நண்பர்களுக்காக – உங்கள்  வலைக்கு தான்  எழுதினேன்.  ஏதோ  டெக்னிகல் கோளாறு.  ஏற்றுக்கொள்ள மறுக்கிறது .  எனவே  இங்கேயே உங்களுக்காக   எழுதுகிறேன். ) உங்களுக்கும் மேலாக  ஜெயகாந்தனின் எழுத்தை ரசிப்பவன்  நான்.கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன் ஜெயகாந்தன் … Continue reading

Posted in அரசு, அறிவியல், கருணாநிதி, சிங்கம், சுவாசிக்கப் போறேங்க, ஜெயகாந்தன், திரைப்படம், நாகரிகம், பூ வனம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்