Category Archives: நீதிமன்றங்கள்

சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !!

சுப்ரீம் கோர்ட் கருணாநிதி தலையில் வைத்த குட்டு ! சத்தம் போடாமல் மென்று விழுங்கப்பட்டு விட்டது !! சமச்சீர் கல்வி விவகாரத்தில் அவசரப்பட்டு, தவறான முடிவை எடுத்து -அதன் விளைவாக தேவை இல்லாமல் அவமானப்பட்டு, அனைவருக்கும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தியது தமிழக  அரசு. இது ஒரு பக்கம் இருக்க – அண்மையில் நிகழ்ந்த சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியால் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காமெடி, சாட்டையடி, தமிழ்ப் புத்தாண்டு, நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

அடேடே – எச்சரிக்கை ! (கேலிச் சித்திரங்கள் )

அடேடே -எச்சரிக்கை ! (கேலிச் சித்திரங்கள் ) ஒரு முழு பக்க கட்டுரை சொல்ல  வெண்டியதை ஒரு கேலிச்சித்திரம் எவ்வளவு எளிதாகவும், அழுத்தந்திருத்தமாகவும் சொல்லி விடுகிறது  ! பிரமாதம் – மதி‘யின் கேலிச்சித்திரங்கள் – (நன்றி – தினமணி  ) பி.கு கீழே உள்ள  கார்டூன்களில் அதிகம் பிடித்தது எது  சொல்லுங்களேன் !

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், சிதம்பரம், சோனியா காந்தி, தமிழ், நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் – மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை மன்னித்து விடும் !

இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் – மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை மன்னித்து விடும் ! உங்கள் மன நிலை எப்படி இருக்கிறது ? “உனக்கு ஒரு மகள் இருந்து அவள் “செய்யாத” குற்றத்திற்கு ” தண்டனை” அனுபவித்தால் நீ என்ன பாடு படுவாய் ?” சிலர்  பேசுவதிலிருந்தே  அவர் வக்கிரபுத்தி வெளிப்படுவதை … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கனிமொழி, கருணாநிதி, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, ஸ்டாலின், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

அதிக சந்தோஷம் வேண்டாம் ! அவ்வளவு சுலபமாக வராது !! வரவும் விட மாட்டார்கள் !!!

அதிக சந்தோஷம் வேண்டாம் ! அவ்வளவு சுலபமாக  வராது !! வரவும் விட மாட்டார்கள் !!! இன்றைக்கு அன்னா ஹஜாரே கையில் மத்திய அரசு வெளியீடு(GO – gazette notification) கொடுக்கப்பட்டது. அன்னா உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். நாடு பூராவும் வெற்றி வெற்றி என்று கொண்டாடுகிறது. வேண்டாம் – தயவு செய்து யாரும் அதிக சந்தோஷம் கொள்ள … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, சுவிஸ் வங்கி, சோனியா காந்தி, தமிழ், தேர்தல், நீதிபதிகள், நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

பெரம்பலூர் ஆ.ராஜா வுக்கும் -திரிச்சூர் ஸ்ரீநிஜ் க்கும் என்ன சம்பந்தம் ? ஸ்பெக்டரம் பணம் எது வரை போகும் ?

பெரம்பலூர் ஆ.ராஜா வுக்கும் -திரிச்சூர்  ஸ்ரீநிஜ் க்கும் என்ன சம்பந்தம் ? ஸ்பெக்டரம் பணம் எது வரை போகும் ? கடந்த வாரம் மலையாள  தேச  தொலைக்காட்சிகளில் ஒரே பரபரப்பு ! சூடான செய்திகள் – விவாதங்கள் ! சரி – விஷயம் உறுதியாகட்டும் – நம்பகத்தன்மை தெரிந்த  பிறகு நாம் எழுதுவோம் என்றிருந்தேன். (இல்லையென்றால் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குடும்பம், தமிழீழம், தமிழ், நீதிபதிகள், நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, மகா கேவலம், ராஜாத்தி அம்மையார், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

சட்டவிரோதமாக சீமானை சிறையில் இட்ட தமிழக அரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ?

சட்டவிரோதமாக சீமானை சிறையில் இட்ட தமிழக அரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ? தமிழ்ப் போராளி சீமானை சிறையில் தள்ளியது சட்ட விரோதம் என்றும் கைது ஆணையை பிறப்பித்த அதிகாரிக்கு சட்டப்படி அதற்கான  அதிகாரம் இல்லை என்றும் இன்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்து உடனடியாக சீமான் விடுதலையாக வழி வகுத்துள்ளது. தன்னால் முடிந்த வரை … Continue reading

Posted in அரசியல், இணைய தளம், ஈழம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | சட்டவிரோதமாக சீமானை சிறையில் இட்ட தமிழக அரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சட்டம் செய்யத்தவறினால் …..

சட்டம்  செய்யத்தவறினால் ….. ருசிகா என்கிற   14 வயது சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி அதன் மூலம் அந்தச் சிறுமியைத் தற்கொலைக்கு தூண்டிய   அயோக்கிய போலீஸ் அதிகாரி – முன்னாள் ஹரியானா மாநில டிஜிபி – ஆர்.பி.எஸ். ராத்தோர் – 18 வருட இழுத்தடிப்பு வழக்கிற்குப் பிறகு வெறும் 6 மாத சிறைத்தண்டனை  தீர்ப்பு. … Continue reading

Posted in அரசு, அருவாருப்பு, அறிவியல், சிலப்பதிகாரம், நீதிமன்றங்கள், வாலிபன், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | சட்டம் செய்யத்தவறினால் ….. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது