- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய
முன்னணி இடுகைகள்
- விகடன் தலையங்கத்திற்கு …. பதில் கிடைக்குமா ?தண்டிப்பதற்கு ஏன் தாமதம் முதல்வர் அவர்களே - ?
- புகுந்து விளையாடுகிறார் புகழேந்தி .....
- தேவ ரகசியம் ....
- 10 மாநிலங்களில் ஆட்சி - பாஜக-வின் அசத்தல் சாதனை ….
- அறிவாளிக்கும் ஞானிக்கும் உள்ள வித்தியாசம் …..
- கடவுள் எங்கே இருக்கிறார்...? (இன்றைய சுவாரஸ்யம்...)
- ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் -
காப்பகம்
அண்மைய பின்னூட்டங்கள்
விகடன் தலையங்கத்திற்கு …. பதில… இல் ஆதிரையன் விகடன் தலையங்கத்திற்கு …. பதில… இல் புதியவன் புகுந்து விளையாடுகிறார் புகழேந… இல் புதியவன் புகுந்து விளையாடுகிறார் புகழேந… இல் vimarisanam - kaviri… தேவ ரகசியம் ….… இல் மணிகண்டன். S புகுந்து விளையாடுகிறார் புகழேந… இல் புதியவன் தேவ ரகசியம் ….… இல் bandhu 10 மாநிலங்களில் ஆட்சி –… இல் vimarisanam - kaviri… வேலுமணியும் – உடந்தை ஐஏஸ… இல் செல்வதுரை முத்துக்கன… 10 மாநிலங்களில் ஆட்சி –… இல் Thiruvengadam thirum… 10 மாநிலங்களில் ஆட்சி –… இல் புதியவன் 10 மாநிலங்களில் ஆட்சி –… இல் புதியவன் 10 மாநிலங்களில் ஆட்சி –… இல் Venkataramanan திமுக-வை வம்பில் மாட்டி விடும்… இல் புதியவன் ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக்… இல் tamilmani மேல்
Category Archives: திமிரி எழு
சென்னையில் அண்ணா ஹஜாரே !
சென்னையில் அண்ணா ஹஜாரே ! ஊழலை எதிர்க்கும் இந்தியா (India Against Corruption) அமைப்பின் சென்னை பிரிவால் – இன்று (சனிக்கிழமை – 06/08/2011) மாலை 5 மணி முதல் 6.30 வரை சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு பேரணி நடத்தப்பட்டது – மத்திய அரசின் போலி லோக்பாலை எதிர்த்தும், அண்ணா ஹஜாரேயின் “ஜன் லோக் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடியரசு, சரித்திர நிகழ்வுகள், தமிழ், திமிரி எழு, பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
4 பின்னூட்டங்கள்
இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ?
இவர்கள் எல்லாம் இருந்து என்ன பயன் ? ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளராக இன்னும் ஒரு தவணை பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார் தற்போதைய பொது செயலாளர் பான் கீ மூன். உலக அளவில் – இன்னொரு மன்மோகன் சிங் இவர். இவர்கள் எல்லாம் எதற்காக பதவிக்கு வருகிறார்கள் என்றே புரியவில்லை. உருப்படியாக செயலாற்ற தங்களுக்கு … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஐ.நா.சவை விசாரணை, சரித்திர நிகழ்வுகள், சாட்டையடி, தமிழீழம், தமிழ், திமிரி எழு, நாளைய செய்தி, பேரழிவு, பொது, பொதுவானவை, மகா கேவலம், மனித உரிமை மீறல், மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
சோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் !!!
சோனியா காந்தி காலில் விழச் சொன்ன யோசனையை ஏற்றுக் கொண்ட திருமாவளவன் !!! திருமாவளவன் தில்லி சென்றிருக்கிறார் ! இன்னும் சோனியா அவர்கள் நேரம் ஒதுக்காததால் காத்திருந்தாவது காலில் விழத் தீர்மானித்திருப்பதாகத் தெரிகிறது. இன்று அவர் அங்கே அளித்துள்ள பேட்டியின் ஒரு பகுதி – “காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை நேரில் சந்தித்து ராஜீவ்காந்தி சிலை அவமதிப்பு … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திமிரி எழு, திருமா, பொது, பொதுவானவை, மகா கேவலம், ராஜீவ் காந்தி, Uncategorized
Tagged அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, கூட்டணி, கேள்விகள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
துண்டைக் காணோம் -துணியைக் காணோம் என்று ஓடுவது இது தானோ ?(புகைப்படம்)
துண்டைக் காணோம் -துணியைக் காணோம் என்று ஓடுவது இது தானோ ?(புகைப்படம்) திடீரென்று கோபம் கொண்ட திருச்சூர் யானையின் பாகன்கள் யானையின் கோபத் தாக்குதலிலிருந்து தப்ப ஓடும் காட்சி !
Posted in அழகு, இணைய தளம், கட்டுரை, காமெடி, சரித்திர நிகழ்வுகள், திமிரி எழு, பொது, பொதுவானவை, மிரட்டல், யானை, வித்தியாசமான, Uncategorized
Tagged இணைய தளம், பொது, பொதுவானவை, Uncategorized
1 பின்னூட்டம்
எப்படி ? திருமா ?
எப்படி திருமாவளவன் ? ஒரு மாதத்திற்குள்ளாக இரண்டு தடவை இலங்கை/கொழும்பு சென்று திரும்பியுள்ளார் தொல்.திருமாவளவன். (அதிகாரபூர்வமான MP க்கள் குழுவுடன் சென்று வந்த பிறகு ! ) ஒவ்வொரு முறையும் தனித்தனியே விசா பெற்று ! வெளிப்படையாக இலங்கை அரசுக்கு கடுமையான சொற்களால் எதிர்ப்பு தெரிவித்து எழுதியும் பேசியும் வருபவர் திருமா. இவருக்கு எப்படி அவ்வளவு … Continue reading
Posted in அந்நியன், அரசு, இந்தியன், உலக நாயகன், கருணாநிதி, திமிரி எழு, திருப்பி அடி, திருமா, நாகரிகம், புயல், புரட்சி, பேரழிவு, Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், குமுறல் குறிப்புகள், கேளிக்கை, கொலைகாரர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ் ஈழம், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, நிர்வாணம், பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விசாரணை, விமரிசனம், விமர்சனம், Uncategorized
எப்படி ? திருமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது