-

-
புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
-
கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
-

அண்மையில் அதிகம் படிக்கப்பட்ட இடுகைகள் –
- -- இணையுமா ...நிரந்தரமா ...??? பிரிவுகள் எத்தனை ரகம் ...??? (ஆசிரியர் மாலன் ....!!!)
- "அண்ணாமலை " - பற்றி ஒரு கடுமையான விமரிசனம் ... !!!
- தபாஜக பிரமுகரின் எசகு பிசகான குற்றச்சாட்டுகள் .....
- பெருத்த ஓசையும், பெருங்கூச்சலுமே திரையிசை என்றாகி ......
- இசையும், நடனமும் - கருப்பு வெள்ளையும் - கலரும் .....!!! எது பெட்டர் ... ???
- -- உள்ளுணர்வா ...அறிவியலா ...??? எது சரி .. ???
- அம்மா உணவகம் - இன்றைய நிலை ....
- பாட்டி, அம்மா, மனைவி, மகள், பேத்தி ...
- அண்ணாவின் புரட்சிப் படைப்பு - "வேலைக்காரி" ...!!! ( பகுதி -14 ) .. நினைக்கத் தெரிந்த மனமே...
- சென்னை கல்லூரி பெண்கள் பாலியல் தொல்லை புகார் …நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை….?எந்த கயவனை காப்பாற்றும் முயற்சி….?
-
அண்மைய இடுகைகள்
- தபாஜக பிரமுகரின் எசகு பிசகான குற்றச்சாட்டுகள் ….. ஜூன் 9, 2026
- — இணையுமா …நிரந்தரமா …??? பிரிவுகள் எத்தனை ரகம் …??? (ஆசிரியர் மாலன் ….!!!) ஜூன் 8, 2026
- இசையும், நடனமும் – கருப்பு வெள்ளையும் – கலரும் …..!!! எது பெட்டர் … ??? ஜூன் 7, 2026
- “அண்ணாமலை ” – பற்றி ஒரு கடுமையான விமரிசனம் … !!! ஜூன் 6, 2026
- பெருத்த ஓசையும், பெருங்கூச்சலுமே திரையிசை என்றாகி …… ஜூன் 6, 2026
- — உள்ளுணர்வா …அறிவியலா …??? எது சரி .. ??? ஜூன் 5, 2026
- சந்தோஷப்பட்டு விடாதே – இடையில் எவனாவது தட்டி விடுவான் …..60 வருடங்களுக்கு முன், சிவகுமார் கற்றுக்கொண்ட முதல் பாடம் … !!! ஜூன் 4, 2026
-
அண்மைய பின்னூட்டங்கள் -
இராஜாஜி காங்கிரஸை விட்டுச் சென்ற பிறகு திரும்பவில்லை. திருநாவுக்கரசரும் அப்படித்தான். இந்தக் கட்டுரை மூலம் மாலன் சொல்ல வருவது என்ன? பாவப்பட்ட வைகோ. என்ன பண்ணுவது என்று…
இது ஒரு tricky கேள்வி. காரணம், பழைய கருப்பு வெள்ளைப் படங்களில் நிறைய செலவழித்து எடுத்த காட்சிகள் எல்லாமே கலரில் இல்லாமல், சாதாரண grey போன்ற நிறங்களில்…
உள்ளுணர்வுதான் நம்மை வழிநடத்தும். அறிவியல்பூர்வமான எண்ணம் பிறகுதான் வரும். வீட்டிலோ அல்லது தியேட்டரிலோ ஹாரர் படம் பார்க்கும்போது நாம் ஏன் பயப்படுகிறோம்? அங்கு என்ன நடந்தாலும் நமக்கும்…
அம்மா உணவகங்கள் எதற்காக ஆரம்பிக்கப்பட்டன? சமூகத்தின் மிக ஏழைகள், வேலைக்குப் போகிறவர்கள் மிகக் குறைந்த விலையில் சாப்பிடவேண்டும் என்று ஜெயலலிதா அம்மையார் ஆரம்பித்தாங்க. மிக நல்ல நோக்கம்.…
-

Category Archives: தமிழீழம்
“ஜெ” டெல்லி விஜயம் – இரட்டிப்பு மகிழ்ச்சி !!
“ஜெ” டெல்லி விஜயம் – இரட்டிப்பு மகிழ்ச்சி !! அம்மாவின் டெல்லி விஜயம் இரட்டிப்பு மகிழ்வை உண்டு பண்ணி இருக்கிறது. எப்படி என்கிறீர்களா ? இலங்கை அரசை – தமிழக சட்டமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியதோடு விட்டு விடாமல் – மத்திய அரசிடம் – பிரதமரிடம், எழுத்து பூர்வமாக – இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கை … Continue reading
கலைஞர் – கலைஞர் தான் !
கலைஞர் – கலைஞர் தான் ! தமிழக சட்ட மன்ற தேர்தலில் படுதோல்வி. எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காத நிலை. கடந்த ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்கள் வரிசையாக, ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வரும் நிலை. காங்கிரஸ் தலைமை பாராமுகம். சோனியா காந்தி இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை ! வேண்டாவெறுப்பாக உறவு நீடிக்கும் நிலை. … Continue reading
இலங்கை பிரச்சினையில் கலைஞர் நிகழ்த்தியது நாடகமே – தயாநிதி மாறன் வாக்குமூலம் !
இலங்கை பிரச்சினையில் கலைஞர் நிகழ்த்தியது நாடகமே – தயாநிதி மாறன் வாக்குமூலம் ! இலங்கை பிரச்சினையில் தமிழ் நாட்டை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைப்பதாக கலைஞர் நாடகம் ஆடினார் என்று தயாநிதி மாறன் கூறி இருப்பது இப்போது வெளிவந்திருக்கிறது. மின்வெட்டு போன்ற பல பிரச்சினைகளில் திமுக மீது தமிழ் நாட்டு மக்கள் கொண்டிருந்த … Continue reading
இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் – மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை மன்னித்து விடும் !
இறைவா – இவர்கள் மாறவே மாட்டார்கள் – மாறி விடுவார்கள் என்று நினைத்த எம்மை மன்னித்து விடும் ! உங்கள் மன நிலை எப்படி இருக்கிறது ? “உனக்கு ஒரு மகள் இருந்து அவள் “செய்யாத” குற்றத்திற்கு ” தண்டனை” அனுபவித்தால் நீ என்ன பாடு படுவாய் ?” சிலர் பேசுவதிலிருந்தே அவர் வக்கிரபுத்தி வெளிப்படுவதை … Continue reading
கூடா நட்பு ……….
கூடா நட்பு ………. (வார்த்தைகள் தேவையா ? படங்களே போதுமே ….) இது தானே காரணம் – இந்த நிலை வர ?
சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்வது எப்படி ? இப்படித்தான் ……..
சொந்த காசில் சூன்யம் வைத்துக்கொள்வது எப்படி ? இப்படித்தான் …….. தேர்தல் முடிவுகள் வரும் முன்னர் (தேர்தல் கமிஷன் கொடுத்திருந்த கட்டாய விடுமுறை நாட்கள் ?) பொழுது போகாமல் காத்திருந்த கலைஞர் வழக்கம் போல் தானாகவே பத்திரிகைகளுக்கு ஒரு அறிக்கை அனுப்பினார். அதில் ஒரு வம்புக்கும் போகாமல்ஒதுங்கி இருந்த பழ.நெடுமாறன் அவர்களை தானாகவே வம்புக்கிழுத்து தெனாவட்டாக … Continue reading
எது நடந்ததோ ……….
எது நடந்ததோ ………. நடந்து முடிந்த தேர்தலும் அதன் விளைவுகளும் ….. நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு ஒருவாறு வெளியான முடிவுகள் பெரும்பாலானோருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. என் பார்வைக்கு தெரிவது – அதிமுக ஆட்சிக்கு வருவது பற்றி பெரிய அளவில் மகிழ்ச்சியோ, எதிர்பார்ப்போ இல்லை என்றாலும் – பூதாகாரமாக தலைவிரித்து ஆடிய ஒரு ஊழல் பெருங் குடும்பத்தின் … Continue reading
இந்த மாதிரித்தான் எஸ் வி சேகரும் குற்றம் சாட்டினார். எது உண்மை என்பதை காலம் மாத்திரமே சொல்லும். எனக்கு, அரசியலில் யாரையும் வெளிப்பார்வையை வைத்துக்கொண்டு ஆதரிக்க முடியாது…