Category Archives: ஜெயகாந்தன்

ஜே.கே. – சில நினைவுப் பரிமாறல்கள்…..

அண்மையில் திரு. ஜெயகாந்தன் அவர்களின் 80-வது பிறந்த நாளையொட்டி நடந்த விழாவினைக் காணும்போது, இளமைக்காலத்தில் நடந்த, ஜெயகாந்தன் சம்பந்தப்பட்ட சில சம்பவங்கள் என் நினைவில் ஊஞ்சலாடின. சின்னப் பையனாக இருந்த காலத்திலிருந்தே எனக்கு நிறைய வாசிக்கும் வழக்கம் உண்டு. ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தை விரும்பிப் படிப்பேன் – அந்த வயதில் ஜே.கே. வெறியன் என்றே சொல்லலாம். … Continue reading

More Galleries

தோன்றுவாரா இன்னொரு துறவி …. !! ??

This gallery contains 24 photos.

தோன்றுவாரா இன்னொரு துறவி …. !! ?? அவர் இந்த உலகில் இருந்தது என்னவோ வெறும் 39 ஆண்டுகள் தான். அதில் பாதி பிள்ளைப்பிராயத்தில் போய் விட்டது. மீதியில் – உண்டது, உடுத்தது, உறங்கியது போக ஒரு மனிதருக்கு எவ்வளவு நாட்கள் மிஞ்சி இருந்திருக்க முடியும் ? ஒருவர் 100 ஆண்டுகள் வாழ்ந்தால் கூட சாதிக்க … Continue reading

More Galleries | 8 பின்னூட்டங்கள்

ஜெயகாந்தன் பற்றி …

( நண்பர் கிருஷ்ணமூர்த்தி  (சுவாசிக்கப் போறேங்க) , நண்பர்  ஜிவி (பூ வனம்)   மற்றும்  இதர நண்பர்களுக்காக – உங்கள்  வலைக்கு தான்  எழுதினேன்.  ஏதோ  டெக்னிகல் கோளாறு.  ஏற்றுக்கொள்ள மறுக்கிறது .  எனவே  இங்கேயே உங்களுக்காக   எழுதுகிறேன். ) உங்களுக்கும் மேலாக  ஜெயகாந்தனின் எழுத்தை ரசிப்பவன்  நான்.கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன் ஜெயகாந்தன் … Continue reading

Posted in அரசு, அறிவியல், கருணாநிதி, சிங்கம், சுவாசிக்கப் போறேங்க, ஜெயகாந்தன், திரைப்படம், நாகரிகம், பூ வனம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்