Category Archives: சொத்து வரி

அவதூறு செய்தி குறித்து கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை !

அவதூறு செய்தி குறித்து கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை ! நேற்றைய தினம்  டெல்லியிலிருந்து வெளிவந்த செய்தி ஒன்றினைக்குறித்து திருமதி ராஜாத்தி அம்மாள் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை – (நக்கீரனில் வெளிவந்துள்ளது ) —————————————- அவதூறு செய்தி: ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை ராயல் நிறுவனம் குறித்து தவறான செய்தியை சில மீடியாக்கள் உள்நோக்கத்தோடு வெளியிட்டிருப்பதாக … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கனிமொழி, சொத்து வரி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை !

எலி   பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி  எலி ஆனதுமான கதை ! தெரிந்தோ தெரியாமலோ,   அறிந்தோ  அறியாமலோ, மத்திய அரசு  ஒரு  நல்ல  காரியம் செய்து விட்டது ! நிகர்நிலைப்  பல்கலைக் கழகங்களின் அங்கீகாரங்களை ரத்து செய்வது  என்று முடிவு செய்து விட்டது ! நீண்ட நாட்களாக பலரும் எழுப்பி வரும் கோரிக்கை இது. சுதந்திர இந்தியாவின் … Continue reading

Posted in அந்நியன், அரசு, அறிவியல், இந்தியன், கூச்சல், சொத்து வரி, நடத்துனர், நாகரிகம், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், பொருளாதாரம், மடத்தனம், வருமான வரி, வாரியத்தலைவர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மயிலே மயிலே ….

மயிலே   மயிலே .. மயிலே  மயிலே இறகு போடு என்றால் எந்த மயிலாவது இறகு  போடுமா ? தேவைக்கு மேல் …  என்கிற கட்டுரையை படித்தவுடன் எனக்கு உடனே தோன்றியது இந்த  புகழ் பெற்ற சொல் தான். நல்ல மனம் உடைய மிகச்சில செல்வந்தர்கள் ஏற்கெனவே இத்தகைய கொடைச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அவர்களை யாரும் வற்புறுத்தவில்லை. … Continue reading

Posted in அரசு, இரக்கம், சொத்து வரி, நாகரிகம், புரட்சி, பேரழிவு, பொருளாதாரம், வரி ஏய்ப்பு, வருமான வரி, விஞ்ஞானி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | மயிலே மயிலே …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது