Category Archives: செம்மொழி

இது அளவுக்கு மிஞ்சிய ஜால்ரா – பார்த்திபன் !

இது அளவுக்கு மிஞ்சிய ஜால்ரா – பார்த்திபன் ! அண்மையில் நடந்த, கலைஞரைப் புகழ்ந்து எழுதப்பட்ட கலைஞர்-87 என்கிற புத்தக வெளியீட்டு விழாவில் கலைஞர் முன்னிலையில் – பார்த்திபன்  பேசியது – “என் பார்வையில் கலைஞரும் ஒரு மகாவிஷ்ணு தான். விஷ்ணுவை சக்கரத்தாழ்வார் என்பார்கள். கலைஞரும் கால்களில் சக்கரத்தைக் கட்டியபடி தமிழகத்தை ஆள்பவர் (முதல்வரின் சக்கர … Continue reading

Posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, காமெடி, சினிமா, செம்மொழி, தமிழீழம், தமிழ், நடிகர் டைரக்டர் பாரத்திபன், புதிய கண்டுபிடிப்பு, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | இது அளவுக்கு மிஞ்சிய ஜால்ரா – பார்த்திபன் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

நான் ஏழு வயதிலே …அமைச்சர் பொன்முடி

நான் ஏழு வயதிலே …அமைச்சர் பொன்முடி தமிழ் நாட்டின் “உயர் கல்வித்துறை” அமைச்சர் பொன்முடி அவர்கள்  முதல்வர் கலைஞரின் முன்னிலையில் கோவையில் ஜெயலலிதாவுக்கு பதில் கொடுப்பதற்காக ஆற்றிய”வீர” உரையில் ஒரு பகுதி – “நான் ஏழு வயசிலே எளநி விற்றவள் என்று ஆடிக்கொண்டு  நாட்டியக்காரியாக நாட்டுக்குள் நுழைந்த ஜெயலலிதாவே நாவை அடக்கு. என் தலைவர் கலைஞர் … Continue reading

Posted in அதிமுக, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, ஆபாசம், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, காமெடி, குடும்பம், கோவணம், செம்மொழி, தமிழ், திமுக, நாகரிகம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !!

வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !! பகுதி ‘அ’ ————— 1)கவச குண்டலம் தந்தான் கர்ணன். கட்டிய வீட்டையே தந்தார் கலைஞர். கண்ணைக் கொடுத்தான் கண்ணப்பன் – கண்ணை மட்டுமல்ல தன்னையே கொடுத்தார் கலைஞர். 2)தேசப்பிதா பிறந்த ஊர் தெரியுமா எனக்கேட்டேன். திருவாரூர் என்றான் ஒரு மாணவன். அவனையே … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, கோவணம், சரித்திர நிகழ்வுகள், செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, செவ்வாய், தமிழீழம், தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, மட்டமான விளம்பரம், வைரமுத்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் !

ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் ! கோவையில் நடந்து கொண்டிருக்கும், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், “தாய்த்தமிழ் வளர்க்க” என்ற தலைப்பில் திமுக மகளிரணி முன்னணி பேச்சாளரும் முனைவருமான தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை ஒன்றினைப் படித்தார். இந்த மாநாட்டைப் பற்றி ஒன்றும் எழுதக்கூடாது என்று கையைக் கட்டிப்போட்டு இருந்த … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழச்சி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

கே”ளீ” ர் அல்ல கே”ளி”ர் – தமிழில் எப்படித் தவறினார் கலைஞர் ?

கே”ளீ” ர்  அல்ல  கே”ளி”ர் – தமிழில் எப்படித் தவறினார்  கலைஞர் ? செம்மொழி மாநாட்டை  விளம்பரப்படுத்த வெளியிடப்பட்டுள்ள “செம்மொழியான தமிழ் மொழியாம்” பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். பாடல் மெட்டும், இசையமைப்பும் மிகவும் நன்றாக இருந்தாலும் – செம்மொழி தமிழுக்கான மெட்டு  என்னும்போது பொருத்தமாக இல்லை. ஆனால் நான் சொல்ல வருவது அதைப்பற்றி  … Continue reading

Posted in அரசியல், அரசு, இணைய தளம், உலகத்தமிழ், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சரித்திரம், செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், பொது, பொதுவானவை, முதலமைச்சர், Uncategorized | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நழுவல் திலகம் ! வழுக்கல் சக்கரவர்த்தி !!

நழுவல்  திலகம் ! வழுக்கல் சக்கரவர்த்தி !! இன்றைய தினம்  காலையில் மன்மோஹன் சிங்  அவர்கள் தான் பிரதமராக பொருப்பேற்ற   கடந்த 6 வருடங்களில்  2வது முறையாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்! இந்தியாவின்  தலைசிறந்த  பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை  அள்ளி வீசினர் ! நாட்டின் மிக முக்கியமான பிரச்சினைகளான – நக்சல்  தீவிரவாதம், விலைவாசி உயர்வு, பாகிஸ்தானுடன்  உறவு, … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, செம்மொழி, தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், மாநாடு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | நழுவல் திலகம் ! வழுக்கல் சக்கரவர்த்தி !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள் !! சாப்பிடத்தானே செம்மொழியும், மாநாடும் ? (பேசும் புகைப்படங்கள் !)

சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள் !! சாப்பிடத்தானே செம்மொழியும், மாநாடும் ? (பேசும் புகைப்படங்கள் !) கீழேயுள்ள 2 புகைப்படங்களில் முதலாவது, உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டின் விளம்பரக் கமிட்டி – மாநாட்டிற்கு எந்தெந்த விதங்களில் விளம்பரம் தருவது என்பது குறித்து ஆலோசிப்பதற்காக சென்னையில் 5 நட்சத்திர ஓட்டலில் நேற்று கூடியபோது  எடுக்கப்பட்டது. (செம்மையாக விருந்து சாப்பிட்டால் தானே … Continue reading

Posted in அரசியல், அரசு, அறிவியல், இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, காமெடி, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், செம்மொழி, தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மாநாடு, விருந்தோ விருந்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | சாப்பிடுங்கள் ! சாப்பிடுங்கள் !! சாப்பிடத்தானே செம்மொழியும், மாநாடும் ? (பேசும் புகைப்படங்கள் !) அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது