Category Archives: சுயமரியாதை இயக்கம்

பத்மனாப சுவாமி கோவில் சொத்து … வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால்

பத்மனாப சுவாமி கோவில் சொத்து … வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால் செய்தி – மானமிகு வீரமணி அறிவுருத்தல் – புட்டபர்த்தி சாயிபாபா சொத்தையும், திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் சொத்தையும் –அரசாங்கம் எடுத்து மக்கள் நலப்பணிகளுக்காக செலவழிக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை – மிகவும்  நல்ல கருத்து. ஆனால் வேறொரு சின்ன சந்தேகம் … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கடைத்தேங்காய், சரித்திர நிகழ்வுகள், சுயமரியாதை இயக்கம், தமிழ், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, வீரமணி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

இன்றைய விசேஷ செய்தி – பகுத்தறிவுச் சிங்கம் – கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சமர்ப்பணம் !

இன்றைய  விசேஷ செய்தி – பகுத்தறிவுச் சிங்கம் – கலைஞர் கருணாநிதி  அவர்களுக்கு சமர்ப்பணம் ! ——————————————————————- திருப்பதி, காளஹஸ்தி கோயில்களில் கருணாநிதி குடும்பத்தினர் தரிசனம், விசேஷ பூஜைகள் ! ஆந்திர மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற காளஹஸ்தி கோயிலில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் செல்வி தரிசனம் செய்தார். முன்னதாக, செல்வி மற்றும் அவரது குடும்பத்தைச் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காத்தோடு போயாச்சு, சுயமரியாதை இயக்கம், தமிழ், திமுக, தேர்தல், புரட்சி, பொது, பொதுவானவை, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

மு.க.வும் – ராஜினாமா நாடகமும் ! -ஒரு கேலிச்சித்திரம்.

மு.க.வும்  – ராஜினாமா நாடகமும் ! -ஒரு கேலிச்சித்திரம். மத்தியில் இருக்கும் திமுக அமைச்சர்களுக்கு மு.க. தரும்  உத்திரவு ! – எல்லாரும் வெள்ளை பேப்பரை எடுத்துக்குங்க. 1 லேந்து 100 வரைக்கும் எண்ணுவேன். கரெக்டா 102  வந்ததும் – எல்லாரும் ராஜினாமா கடிதம் எழுதணும் ! –  ஆனந்த விகடன் இதழில் வந்த ஒரு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மகா கேவலம், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

இரண்டாவது அசோகர் …ஒரு சந்தேகம் – வீரமணி பாராட்டுகிறாரா – பழி வாங்குகிறாரா

இரண்டாவது அசோகர் …ஒரு சந்தேகம் – வீரமணி பாராட்டுகிறாரா – பழி வாங்குகிறாரா ? (கொஞ்ச நாட்களாக சீரியஸாகவே எழுதிக் கொண்டிருக்கிறேன். இரத்த அழுத்தம் ஏறுகிறது. எனவே கொஞ்சம்  வித்தியாசமாக -ஒன்றிரண்டு கட்டுரைகள் – சிரிக்கவும், சிந்திக்கவும் …. ) கடந்த 24ந்தேதி, சென்னை தியாகராயர் அரங்கில், ஸ்பெக்ட்ரம் புகழ்  ராஜாவுக்கு வக்காலத்து வாங்கி “தமிழ் … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, கருணாநிதி, சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், திராவிடர் கழகம், பொது, பொதுவானவை, வீரமணி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | இரண்டாவது அசோகர் …ஒரு சந்தேகம் – வீரமணி பாராட்டுகிறாரா – பழி வாங்குகிறாரா அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் !

தமிழ் நாட்டில் வெளிவராத புகைப்படம் ! என்ன தான் செய்கிறார்களோ ! எப்படித்தான் முடிகிறதோ தெரியவில்லை – இந்த புகைப்படம் தமிழ் நாட்டில் எந்த பத்திரிகையிலும் வெளிவராமல் பார்த்துக் கொண்டு விட்டார்கள் !! புட்டபர்த்தியில் சாயிபாபாவிடம் பிறந்த நாள் ஆசிவாங்கும்  தமிழக  துணை முதல்வர் ஸ்டாலின்

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, காத்தோடு போயாச்சு, சரித்திர நிகழ்வுகள், சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

கலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் பார்த்த விஜய்காந்த் !

கலைஞர் சாமி கும்பிட்டதை நேரில் பார்த்த  விஜய்காந்த் ! கலைஞர் கருணாநிதி கிருஷ்ணரைக் கும்பிட்டதை தான் நேரிலேயே பார்த்ததாகவும், அதனாலேயே தான் அவரை விட்டு விலகியதாகவும் கூறி இருக்கிறார்  விஜய்காந்த் !! திண்டிவனத்தில் 27/08/2010 அன்று  ஒரு திருமண மண்டபத்தில் விஜய்காந்த் பேசி இருப்பது – “கடவுள் நம்பிக்கை இல்லை என்பார். பிறகு ஏன் அந்த … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், ஆத்திகன், ஆன்மிகம், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், சரித்திர நிகழ்வுகள், சுயமரியாதை இயக்கம், தமிழீழம், தமிழ், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

திராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !!

திராவிடர்களுக்காக இயங்கும் க்ட்சிகளுக்கு இனியும் இங்கே  வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !! வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-9) – நிறைவுப் பகுதி. இன்றைய தினத்தில் மொழியின் அடிப்படையில் மட்டுமே மக்கள் ஒன்று  பட முடியும் ! தமிழ் பேசும்  அனைவரும், … Continue reading

Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, ஈழம், கருணாநிதி, கழகம், குடியரசு, குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, தமிழீழம், தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மணியம்மை, மதிமுக, முதலமைச்சர், வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | திராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது