Category Archives: கோவணம்

அவசியம் பார்க்க வேண்டிய சில புகைப்படங்கள் …..

அவசியம் பார்க்க வேண்டிய சில புகைப்படங்கள் ….. இந்தப் படங்களை கொஞ்சம்  பாருங்கள் …… இது இந்தியா தான்  … இவர்கள்  நம் மக்கள் தான் …. ஆனால் அவர்கள்  கதியைப் பாருங்கள். சேற்றில் உழலும் பன்றி கூட  வசிக்கத் தயங்கும் இடங்களில் குடி இருக்கிறார்கள். …. இப்போது இந்தப்  படங்களையும் பாருங்கள் – புருஷன், … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், குடும்பம், கோவணம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

அநியாயத்திலும் ஒரு நியாயம்….

அநியாயத்திலும்  ஒரு நியாயம்…. தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் (அதாவது அரசாங்கம் நடத்தும் சாராயக்கடைகளில் பணி புரியும் ஊழியர்களின் சங்கம் ) ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில்  கிடைக்கும் விபரங்களையும் நியாயத்தையும் பாருங்கள்  – 1)  தமிழகத்தில் 75 லட்சம் பேர் தினமும்  சாராயம் குடிக்கிறார்கள்  ! (தெரிந்து கொள்ள வேண்டியது – தமிழ் நாட்டின் … Continue reading

Posted in அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கோவணம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ராகுல் காந்தியை இன்னமும் நம்பும் இளைஞர் காங்கிரஸ் நண்பர்களே – எல்லாம் முறைப்படி தான் நடந்துள்ளதாம் !

ராகுல் காந்தியை இன்னமும் நம்பும் இளைஞர் காங்கிரஸ் நண்பர்களே – எல்லாம் முறைப்படி தான் நடந்துள்ளதாம் ! தங்கபாலுவால் ஏற்கெனவே நொந்து போயிருக்கும் தமிழக இளைஞர் காங்கிரஸ் நண்பர்களை நான் ஏதும் எழுதி மேலும் நோகடிக்க விரும்பவில்லை. குலாம் நபி ஆசாதின் இந்த பேட்டியை மட்டும் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன் – வியாழக்கிழமை, 31, மார்ச் … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அப்பாவி மீனவர்கள், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, காமெடி, குடும்பம், கோவணம், சின்ன வயசு, தமிழீழம், தமிழ், தேர்தல், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | ராகுல் காந்தியை இன்னமும் நம்பும் இளைஞர் காங்கிரஸ் நண்பர்களே – எல்லாம் முறைப்படி தான் நடந்துள்ளதாம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

குமுதத்தை முரசொலியாக மாற்றிய கருணாநிதி – இது நானில்லை -சாரு !

குமுதத்தை முரசொலியாக மாற்றிய கருணாநிதி – இது நானில்லை -சாரு ! பல  சமயங்களில் திட்டத்தோன்றினாலும் சாருவை  ரசிக்காமல் இருக்க முடிவதில்லை. இது  நானில்லை –  சாரு – ———————————— “இப்போது குமுதத்தில் ஞாநிக்கு பதிலாக கருணாநிதி எழுத ஆரம்பித்திருக்கிறார்… அவ்வளவு சுலபமான காரியம் அல்ல இது. குமுதத்தையே முரசொலியாக மாற்றிய செயலை மக்கள் அவ்வளவு … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, குமுதம், கோவணம், சாரு நிவேதிதா, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !!

குமுதமும்  கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !! கடந்த 3 மாதங்களாக குமுதம் பக்கத்திலிருந்து ஒரே கலைஞர் ஜால்ரா சப்தமாக இருந்ததை குமுதம் வாசகர்கள்  கவனித்திருக்கலாம். கலைஞரை  விமரிசித்து எழுதக்கூடாது என்று குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதி வந்த எழுத்தாளர் ஞானி தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்துள்ளார். இதோ  அவரது வாரத்தைகளில் – குமுதம் ஆசிரியருக்கு அவர் எழுதிய  … Continue reading

Posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, குமுதம், குமுதம் வியாபாரம், கோவணம், தமிழீழம், தமிழ், நாகரிகம், பத்திரிக்க சுதந்திரம், பொது, பொதுவானவை, மஞ்சள் பத்திரிக்கை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

நான் ஏழு வயதிலே …அமைச்சர் பொன்முடி

நான் ஏழு வயதிலே …அமைச்சர் பொன்முடி தமிழ் நாட்டின் “உயர் கல்வித்துறை” அமைச்சர் பொன்முடி அவர்கள்  முதல்வர் கலைஞரின் முன்னிலையில் கோவையில் ஜெயலலிதாவுக்கு பதில் கொடுப்பதற்காக ஆற்றிய”வீர” உரையில் ஒரு பகுதி – “நான் ஏழு வயசிலே எளநி விற்றவள் என்று ஆடிக்கொண்டு  நாட்டியக்காரியாக நாட்டுக்குள் நுழைந்த ஜெயலலிதாவே நாவை அடக்கு. என் தலைவர் கலைஞர் … Continue reading

Posted in அதிமுக, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, ஆபாசம், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, காமெடி, குடும்பம், கோவணம், செம்மொழி, தமிழ், திமுக, நாகரிகம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !!

வில்லங்கமான தமிழ்ப் போட்டி – பரிசு – ஐந்து லட்சம் ரூபாய் !! பகுதி ‘அ’ ————— 1)கவச குண்டலம் தந்தான் கர்ணன். கட்டிய வீட்டையே தந்தார் கலைஞர். கண்ணைக் கொடுத்தான் கண்ணப்பன் – கண்ணை மட்டுமல்ல தன்னையே கொடுத்தார் கலைஞர். 2)தேசப்பிதா பிறந்த ஊர் தெரியுமா எனக்கேட்டேன். திருவாரூர் என்றான் ஒரு மாணவன். அவனையே … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, கோவணம், சரித்திர நிகழ்வுகள், செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, செவ்வாய், தமிழீழம், தமிழ், திமுக, நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, மட்டமான விளம்பரம், வைரமுத்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்