- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய
முன்னணி இடுகைகள்
- விகடன் தலையங்கத்திற்கு …. பதில் கிடைக்குமா ?தண்டிப்பதற்கு ஏன் தாமதம் முதல்வர் அவர்களே - ?
- புகுந்து விளையாடுகிறார் புகழேந்தி .....
- தேவ ரகசியம் ....
- 10 மாநிலங்களில் ஆட்சி - பாஜக-வின் அசத்தல் சாதனை ….
- திமுக-வை வம்பில் மாட்டி விடும் யஸ்வந்த் சின்ஹா-ஜி .....
- ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் -
- அறிவாளிக்கும் ஞானிக்கும் உள்ள வித்தியாசம் …..
காப்பகம்
அண்மைய பின்னூட்டங்கள்
விகடன் தலையங்கத்திற்கு …. பதில… இல் ஆதிரையன் விகடன் தலையங்கத்திற்கு …. பதில… இல் புதியவன் புகுந்து விளையாடுகிறார் புகழேந… இல் புதியவன் புகுந்து விளையாடுகிறார் புகழேந… இல் vimarisanam - kaviri… தேவ ரகசியம் ….… இல் மணிகண்டன். S புகுந்து விளையாடுகிறார் புகழேந… இல் புதியவன் தேவ ரகசியம் ….… இல் bandhu 10 மாநிலங்களில் ஆட்சி –… இல் vimarisanam - kaviri… வேலுமணியும் – உடந்தை ஐஏஸ… இல் செல்வதுரை முத்துக்கன… 10 மாநிலங்களில் ஆட்சி –… இல் Thiruvengadam thirum… 10 மாநிலங்களில் ஆட்சி –… இல் புதியவன் 10 மாநிலங்களில் ஆட்சி –… இல் புதியவன் 10 மாநிலங்களில் ஆட்சி –… இல் Venkataramanan திமுக-வை வம்பில் மாட்டி விடும்… இல் புதியவன் ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக்… இல் tamilmani மேல்
Category Archives: குமுதம்
குமுதத்தை முரசொலியாக மாற்றிய கருணாநிதி – இது நானில்லை -சாரு !
குமுதத்தை முரசொலியாக மாற்றிய கருணாநிதி – இது நானில்லை -சாரு ! பல சமயங்களில் திட்டத்தோன்றினாலும் சாருவை ரசிக்காமல் இருக்க முடிவதில்லை. இது நானில்லை – சாரு – ———————————— “இப்போது குமுதத்தில் ஞாநிக்கு பதிலாக கருணாநிதி எழுத ஆரம்பித்திருக்கிறார்… அவ்வளவு சுலபமான காரியம் அல்ல இது. குமுதத்தையே முரசொலியாக மாற்றிய செயலை மக்கள் அவ்வளவு … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, குமுதம், கோவணம், சாரு நிவேதிதா, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !!
குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !! கடந்த 3 மாதங்களாக குமுதம் பக்கத்திலிருந்து ஒரே கலைஞர் ஜால்ரா சப்தமாக இருந்ததை குமுதம் வாசகர்கள் கவனித்திருக்கலாம். கலைஞரை விமரிசித்து எழுதக்கூடாது என்று குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதி வந்த எழுத்தாளர் ஞானி தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்துள்ளார். இதோ அவரது வாரத்தைகளில் – குமுதம் ஆசிரியருக்கு அவர் எழுதிய … Continue reading
Posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, குமுதம், குமுதம் வியாபாரம், கோவணம், தமிழீழம், தமிழ், நாகரிகம், பத்திரிக்க சுதந்திரம், பொது, பொதுவானவை, மஞ்சள் பத்திரிக்கை, Uncategorized
Tagged அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
9 பின்னூட்டங்கள்
குமுதத்தில் நடப்பது பாவத்திற்கு கூலி கொடுக்கும் படலம் – முதல்வர் இதில் தலையிட வேண்டிய அவசியமென்ன ?
குமுதத்தில் நடப்பது பாவத்திற்கு கூலி கொடுக்கும் படலம் – முதல்வர் இதில் தலையிட வேண்டிய அவசியமென்ன ? லட்சக்கணக்கான தமிழர்களை முட்டாளாக்கும் விதத்தில் பத்திரிகை நடத்தி, போலி சாமியார்களின் ஏஜெண்டுகளாகவும், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பரபரப்பாக்கி பத்திரிகை விற்பனையை உயர்த்தியும் தமிழ்ப் பண்பாட்டையே நாசமாக்கும் விதத்தில் செயல்படும் பத்திரிகை குமுதம், இந்த பத்திரிகை பங்காளிகளுக்குள் இப்போது … Continue reading
Posted in 86 வயது, அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, குமுதம், குமுதம் வியாபாரம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மிரட்டல், முதலமைச்சர், Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
1 பின்னூட்டம்
கானாடி காவு குட்டிச்சாத்தான் சுவாமி அருள்வாக்கு – பரிஹாரம் செய்து அருள்வாக்கு கேட்டு வாங்கவும் !
கானாடி காவு குட்டிச்சாத்தான் சுவாமி அருள்வாக்கு – பரிஹாரம் செய்து அருள்வாக்கு கேட்டு வாங்கவும் ! என்ன பயங்கரமான விளம்பரம் பாருங்கள் ! எத்தகைய சூழ்நிலையில் ஒரு மலையாள மந்திரவாதி இவ்வளவு துணிச்சலுடன் ஒரு தமிழ் பத்திரிகையில் இப்படி விளம்பரம் செய்வான் ? இத்தகைய செய்திகளை நம்பி ஏமாறும் இளிச்சவாய்த் தமிழர்கள் நம்மிடையே நிறைய பேர் … Continue reading
Posted in அடுத்த சாமியார், அரசியல், இணைய தளம், கட்டுரை, குட்டிச்சாத்தான், குமுதம், குமுதம் வியாபாரம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மட்டமான விளம்பரம், ம்லையாள மந்திரவாதி, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
20,000 கோடி சொத்துக்கு அதிபதி ! இந்தியாவிலேயே பெரிய பணக்கார – சாமியார் – ஆனால் சாமியாரில்லை !
20,000 கோடி சொத்துக்கு அதிபதி ! இந்தியாவிலேயே பெரிய பணக்கார – சாமியார் – ஆனால் சாமியாரில்லை ! இந்து மதம் மிகப் புராதனமான மதம். வேதங்களும்,உபநிஷத்துக்களும், ஸ்மிருதிகளும், சாஸ்திரங்களும், புராணங்களும் நிரம்பியதாக இருக்கிறது. இவை உருவான காலத்தை இன்னும் யாரும் சரியாக கண்டுணர முடியவில்லை என்றாலும் குறைந்த பட்சம் 6000 ஆண்டுகளுக்கு முன்னராகவாவது இவை … Continue reading
Posted in அடுத்த சாமியார், அரசியல், அரசு, ஆத்திகன், இணைய தளம், இன்றைய வரலாறு, ஈஷா யோகா, கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குமுதம், கைலாஷ் யாத்திரை, ஜக்கி வாசுதேவ், தமிழ், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், வெள்ளியங்கிரி, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், இணைய தளம், ஏமாளிகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, Uncategorized
4 பின்னூட்டங்கள்
இவர் தான் அவர் … ஆச்சரியமாக இருக்கிறதா ? இவரைப்பற்றி சொல்ல நிறைய இருக்கிறது..
இவர் தான் அவர் … ஆச்சரியமாக இருக்கிறதா ? இவரைப்பற்றி சொல்ல நிறைய இருக்கிறது.. சரியான விடையைச் சொல்பவர்களுக்கு – நித்யானந்தாவின் சொத்து ! – என்கிற தலைப்பில் சனிக்கிழமையன்று நான் எழுதிய இடுகையில் கூறியுள்ள வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் இவர் தான் – இவரைப் பற்றி சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது. பின்னர் விவரங்களுடன் வருகிறேன்.
Posted in அடுத்த சாமியார், அரசியல், அரசு, இணைய தளம், கட்டுரை, குமுதம், ஜக்கி வாசுதேவ், தமிழ், நாளைய செய்தி, நித்யானந்தா, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், Uncategorized
Tagged அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், சந்தேகங்கள், தமிழர், தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
1 பின்னூட்டம்
சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்”
சாரு நிவேதிதா என்கிற ……. பச்சையாகச் சொல்வதானால் “அயோக்கியத்தனம்” நான்கு நாட்களுக்கு முன்னர் எழுத்தாளர் சாரு நிவேதிதாவைப் பற்றி யாத்ரிகனில் ( http://www.yatrigan.wordpress. com ) ஒரு இடுகை வந்திருந்தது. கடுங்கோபத்துடன் எழுதப்பட்டிருந்த இடுகை ! நான் எந்தவித சொந்த விருப்பும், வெறுப்பும் இன்றி, சமுதாயப் பிரக்ஞை உள்ள ஒரு மனிதனாக,சில விஷயங்களை இங்கு பதிவு … Continue reading
Posted in அந்நியன், அரசியல், அறிவியல், ஆபாசம், இணைய தளம், இந்தியன், கட்டுரை, குமுதம், கோவணம், சாரு நிவேதிதா, தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, நித்யானந்தா, நிர்வாணம், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், மட்டமான விளம்பரம், லாபம், Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழ், தமிழ் நாடு, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
16 பின்னூட்டங்கள்