- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய
முன்னணி இடுகைகள்
- கருப்பை – வெள்ளையாக்குவது எப்படி …? வீரமணியாரின் (மானமிகு....!!!) - திராவிடர் கழக துலாபாரம்….! …. எடைக்கு எடை பணக்கட்டு…..!
- குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே….!!!
- நாமென்ன செய்தோம் ….? என்ன செய்ய வேண்டும்…???
- படுகொலைகளும், உயிர்த் தியாகங்களும் …. !!! (சுதந்திரம் -5)
- சுஜாதா'வின் ஸ்ரீரங்கத்துச் சிறுகதையொன்று....
- ஆகஸ்ட் 15 - ஸ்பெஷல் -
- 50,000 கோடி….நிஜமோ, மிகைப்படுத்தலோ …ஆனால் - அதி சுவாரஸ்யம் …..!!!
காப்பகம்
அண்மைய பின்னூட்டங்கள்
குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் vimarisanam - kaviri… குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் புதியவன் குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் R KARTHIK குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் R KARTHIK குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் vimarisanam - kaviri… குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் vimarisanam - kaviri… குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் புதியவன் குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் Venkataramanan கருப்பை – வெள்ளையாக்குவது எப்ப… இல் புதியவன் கருப்பை – வெள்ளையாக்குவது எப்ப… இல் bandhu கருப்பை – வெள்ளையாக்குவது எப்ப… இல் புதியவன் படுகொலைகளும், உயிர்த் தியாகங்க… இல் புதியவன் படுகொலைகளும், உயிர்த் தியாகங்க… இல் vimarisanam - kaviri… படுகொலைகளும், உயிர்த் தியாகங்க… இல் Thiruvengadam thirum… நாமென்ன செய்தோம் ….? என்ன செய்… இல் புதியவன் மேல்
Category Archives: குமுதம் வியாபாரம்
குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !!
குமுதமும் கலைஞருக்கு சொந்தமாகி விட்டது !! கடந்த 3 மாதங்களாக குமுதம் பக்கத்திலிருந்து ஒரே கலைஞர் ஜால்ரா சப்தமாக இருந்ததை குமுதம் வாசகர்கள் கவனித்திருக்கலாம். கலைஞரை விமரிசித்து எழுதக்கூடாது என்று குமுதத்தில் ஓ பக்கங்கள் எழுதி வந்த எழுத்தாளர் ஞானி தொடர்ந்து வற்புறுத்தப்பட்டு வந்துள்ளார். இதோ அவரது வாரத்தைகளில் – குமுதம் ஆசிரியருக்கு அவர் எழுதிய … Continue reading
Posted in அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, குமுதம், குமுதம் வியாபாரம், கோவணம், தமிழீழம், தமிழ், நாகரிகம், பத்திரிக்க சுதந்திரம், பொது, பொதுவானவை, மஞ்சள் பத்திரிக்கை, Uncategorized
Tagged அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, Uncategorized
9 பின்னூட்டங்கள்
குமுதத்தில் நடப்பது பாவத்திற்கு கூலி கொடுக்கும் படலம் – முதல்வர் இதில் தலையிட வேண்டிய அவசியமென்ன ?
குமுதத்தில் நடப்பது பாவத்திற்கு கூலி கொடுக்கும் படலம் – முதல்வர் இதில் தலையிட வேண்டிய அவசியமென்ன ? லட்சக்கணக்கான தமிழர்களை முட்டாளாக்கும் விதத்தில் பத்திரிகை நடத்தி, போலி சாமியார்களின் ஏஜெண்டுகளாகவும், நடிகைகளின் அந்தரங்க வாழ்க்கையை பரபரப்பாக்கி பத்திரிகை விற்பனையை உயர்த்தியும் தமிழ்ப் பண்பாட்டையே நாசமாக்கும் விதத்தில் செயல்படும் பத்திரிகை குமுதம், இந்த பத்திரிகை பங்காளிகளுக்குள் இப்போது … Continue reading
Posted in 86 வயது, அரசியல், அரசு, இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, குமுதம், குமுதம் வியாபாரம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மிரட்டல், முதலமைச்சர், Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
1 பின்னூட்டம்
கானாடி காவு குட்டிச்சாத்தான் சுவாமி அருள்வாக்கு – பரிஹாரம் செய்து அருள்வாக்கு கேட்டு வாங்கவும் !
கானாடி காவு குட்டிச்சாத்தான் சுவாமி அருள்வாக்கு – பரிஹாரம் செய்து அருள்வாக்கு கேட்டு வாங்கவும் ! என்ன பயங்கரமான விளம்பரம் பாருங்கள் ! எத்தகைய சூழ்நிலையில் ஒரு மலையாள மந்திரவாதி இவ்வளவு துணிச்சலுடன் ஒரு தமிழ் பத்திரிகையில் இப்படி விளம்பரம் செய்வான் ? இத்தகைய செய்திகளை நம்பி ஏமாறும் இளிச்சவாய்த் தமிழர்கள் நம்மிடையே நிறைய பேர் … Continue reading
Posted in அடுத்த சாமியார், அரசியல், இணைய தளம், கட்டுரை, குட்டிச்சாத்தான், குமுதம், குமுதம் வியாபாரம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மட்டமான விளம்பரம், ம்லையாள மந்திரவாதி, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
2 பின்னூட்டங்கள்
கடந்த 3 ஜென்மங்களின் நினைவு எனக்கு இன்னும் இருக்கிறது ….
கடந்த 3 ஜென்மங்களின் நினைவு எனக்கு இன்னும் இருக்கிறது …. 20,000 கோடிக்கு சொத்துக்கு அதிபதி …. (பகுதி -4 ) சென்னையிலும், டெல்லியிலும் கைலாசம்-மானசரோவர் யாத்திரைக்கு வழக்கமாக அழைத்துச்செல்லும் யாத்திரைக் குழுக்கள் நிறைய இருக்கின்றன. இவை வர்த்தக ரீதியில் செயல்படுகின்றன.அதை விளம்பரம் கொடுத்தும் செய்கின்றன. இவை சாதாரணமாக அனைத்துச் செலவுகளும் உட்பட வசூலிக்கும் கட்டணம் … Continue reading
Posted in அடுத்த சாமியார், அரசியல், அரசு, அறிவியல், ஆத்திகன், இணைய தளம், இன்றைய வரலாறு, ஈஷா யோகா, கட்டுரை, குமுதம் வியாபாரம், கைலாஷ் யாத்திரை, சற்குரு, ஜக்கி வாசுதேவ், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், வருமான வரி, வித்தியாசமான, வெள்ளியங்கிரி, Uncategorized
Tagged அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, Uncategorized
8 பின்னூட்டங்கள்