Category Archives: குடியரசு

கொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் ! நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை !!

கொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் ! நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை !! டெல்லி திகார் சிறையில் – சுரேஷ் கல்மாடி வைக்கப்பட்டுள்ள நான்காவது பிளாக்கில் தான் அண்ணா ஹஜாரேயும் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார் ! ஊழலுக்கு எதிராக தீவிரமாகப் போராடினால் இது தான் கதி என்று காங்கிரஸ் ஆட்சி சிம்பாலிக்காக  … Continue reading

Posted in அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடியரசு, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | கொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் ! நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சென்னையில் அண்ணா ஹஜாரே !

சென்னையில் அண்ணா ஹஜாரே  ! ஊழலை எதிர்க்கும் இந்தியா (India Against Corruption) அமைப்பின் சென்னை பிரிவால் – இன்று (சனிக்கிழமை – 06/08/2011) மாலை 5 மணி முதல் 6.30 வரை சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு பேரணி நடத்தப்பட்டது – மத்திய அரசின் போலி லோக்பாலை எதிர்த்தும், அண்ணா ஹஜாரேயின் “ஜன் லோக் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடியரசு, சரித்திர நிகழ்வுகள், தமிழ், திமிரி எழு, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மோசடி அரசு – இதை தாங்கிக் கொள்ள நமக்கென்ன தலையெழுத்தா ?

மோசடி  அரசு – இதை தாங்கிக் கொள்ள நமக்கென்ன  தலையெழுத்தா ? சனிக்கிழமை   நள்ளிரவில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் குடும்பம் குடும்பமாக குழுமியிருந்த மக்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு, பலப் பிரயோகம். யாருக்கும் காயம் இல்லை என்று   கபில் சிபல் கூறினார். 69 பேர்  காயம் காணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்  … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், குடியரசு, குடும்பம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வ(உ?)தைக்க வேண்டும் செயல்படாதவர்களை !

வ(உ?)தைக்க வேண்டும்      செயல்படாதவர்களை ! சென்னையிலிருந்து  வடக்கு நோக்கி 3  ரயில் வழித்தடங்கள் – சென்னை-மும்பை, சென்னை-டில்லி, சென்னை-கொல்கத்தா  என்று. தெற்கு நோக்கி ஒன்று திருச்சி, மதுரை, நெல்லை வழியாக  கன்யாகுமரி வரை. மேற்கே ஒன்று – கோவை வழியாக  திருவனந்தபுரம் வரை. இதில் ஒரு பிரிவு  ஜோலார்பேட் வழியாக பங்களூர் வரை. இதில்  … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், குடியரசு, தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

கடலே நீ தொலைந்து போ !

கடலே  நீ தொலைந்து போ ! சில மாதங்களுக்கு முன்னர்  இமாச்சல பிரதேசம் சென்றிருந்தேன். பரந்து விரிந்த  இமயமலையின்  பசுமையான இயற்கைப் பரவல். தர்மஸ்தலா என்பது  அங்கே உள்ள   ஒரு உலகப்புகழ் வாய்ந்த இடம். பதான்கோட்டிலிருந்து  சுமார் 120  கிலோமீட்டர்  தூரத்தில், தரைமட்டத்திலிருந்து சுமார் 8000 அடி  உயரத்தில் உள்ள ஊர். இமயமலையின் காங்க்ரா பள்ளத்தாக்கில் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, இரக்கம், ஈழம், குடியரசு, சுதந்திரம், ஜவஹர்லால் நேரு, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

தேர்தலுக்கு பிறகும் தேர்தல் ஆணையம் மீது கலைஞர் மீண்டும் மீண்டும் புகார் கூறுவதன் மர்மம் என்ன ?

தேர்தலுக்கு பிறகும்   தேர்தல் ஆணையம் மீது கலைஞர்   மீண்டும் மீண்டும் புகார் கூறுவதன்  மர்மம் என்ன ? இன்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ’’தேர்தல் நடந்த நாள் ஏப்ரல் 13. வாக்குகளை எண்ணப்படவுள்ள நாள் மே 13. வாக்குகள் எண்ணப்பட்டு வாக்கு எண்ணிக்கை முடிய ஒரு நாள் ஆகும். அதுவரை அரசின் சார்பில் எந்தவிதமான … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, குடியரசு, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

திராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !!

திராவிடர்களுக்காக இயங்கும் க்ட்சிகளுக்கு இனியும் இங்கே  வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !! வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-9) – நிறைவுப் பகுதி. இன்றைய தினத்தில் மொழியின் அடிப்படையில் மட்டுமே மக்கள் ஒன்று  பட முடியும் ! தமிழ் பேசும்  அனைவரும், … Continue reading

Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, ஈழம், கருணாநிதி, கழகம், குடியரசு, குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, தமிழீழம், தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மணியம்மை, மதிமுக, முதலமைச்சர், வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | திராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது