Category Archives: காவிரிமைந்தன்

ஜே.கே. – சில நினைவுப் பரிமாறல்கள்…..

அண்மையில் திரு. ஜெயகாந்தன் அவர்களின் 80-வது பிறந்த நாளையொட்டி நடந்த விழாவினைக் காணும்போது, இளமைக்காலத்தில் நடந்த, ஜெயகாந்தன் சம்பந்தப்பட்ட சில சம்பவங்கள் என் நினைவில் ஊஞ்சலாடின. சின்னப் பையனாக இருந்த காலத்திலிருந்தே எனக்கு நிறைய வாசிக்கும் வழக்கம் உண்டு. ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தை விரும்பிப் படிப்பேன் – அந்த வயதில் ஜே.கே. வெறியன் என்றே சொல்லலாம். … Continue reading

More Galleries

நானெங்கே சொன்னேன்”ஜீரோ லாஸ்” என்று ? “துக்ளக்” அட்டைப்பட கார்ட்டூன்…

This gallery contains 1 photo.

. இந்து பத்திரிகையில் தான் “ஜீரோ லாஸ்” என்று சொன்னதாக செய்தி போட்டதற்கு மறுப்பு தெரிவித்து, நானெங்கே சொன்னேன் அப்படி என்று கேட்டிருக்கிறார் நிதியமைச்சர். அந்த மறுப்பை பிரசுரித்து விட்டு, தங்கள் தரப்பில்  கீழ்க்கண்டவிளக்கத்தையும் கொடுத்திருக்கிறது இந்து பத்திரிகை. ———————- நிதியமைச்சர் பேசும்போது “ஜீரோ லாஸ்” என்கிற வார்த்தையைபயன்படுத்தவில்லை என்பது உண்மை தான். ஆனால், அவர் … Continue reading

More Galleries | 3 பின்னூட்டங்கள்

வ ள மா ன எ ண் ண ங் க ள் …………..

வளமான எண்ணங்கள் … விமரிசனம் வலைத்தளத்தில், இன்னுமொரு கோணத்திலும் -சில விஷயங்களைப் பரிமாறிக்கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. வாழ்க்கையில் நிறைய அனுபவங்கள். படித்தல், பார்த்தல், கேட்டல், உணருதல் என்று ! இதில் குறிப்பிடத்தக்க சில எண்ணங்களை – வாழ்க்கைக்கு வழி காட்டக்கூடிய எண்ணங்களை, ஒளி சேர்க்ககூடிய எண்ணங்களை, சமுதாயத்திற்கு வலு சேர்க்ககூடிய எண்ணங்களை – மற்றவர்களுடனும் … Continue reading

Posted in அரசியல், இணையதளம், உலக நாயகன், காவிரிமைந்தன், திரைப்படம், மத உணர்வு, மனதைக் கவர்ந்தது | 9 பின்னூட்டங்கள்

2,00,001

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அறிவியல், ஆபாசம், இணைய தளம், இந்தியன், கட்டுரை, காவிரிக்கரை, காவிரிமைந்தன், சரித்திரம், சுதந்திரம், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனதைக் கவர்ந்தவை, மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நூறு இடுகைகள் நிறைவடைந்தன – இனி என்னைப் பற்றிக் கூறலாம் – காவிரிமைந்தன்

நூறு  இடுகைகள்  நிறைவடைந்தன -இனி என்னைப் பற்றிக் கூறலாம் – காவிரிமைந்தன் http://www.vimarisanam.wordpress.com என்கிற  இந்த  வலைத்தளத்தை ஒன்பது மாதங்களுக்கு முன் துவங்கியபோது (ஜூலை 2009) குறைந்தது 100 இடுகைகளாவது இடும் அளவிற்கு உழைத்த பிறகு தான் நான் என்னைப்பற்றி எதுவும் சொல்லிக் கொள்ள தகுதி உடையவன் ஆவேன் என்று நினைத்தேன். எனவே  இது நாள் … Continue reading

Posted in 100வது இடுகை, இணைய தளம், இந்தியன், கட்டுரை, காவிரிக்கரை, காவிரிமைந்தன், சரித்திரம், சோழர் தலைநகர், தமிழ், நாகரிகம், நாளைய செய்தி, பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்