- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய
முன்னணி இடுகைகள்
- அண்ணாமலை பதவிக்கு நெருக்கடியா ......? | அலசும் துக்ளக் ரமேஷ்...
- " நான் ராகுல்காந்தியின் அபிமானியல்ல - ஆனாலும், இந்த ரவுண்டில் ராகுல் தான் ஜெயிக்கிறார் " - தல்வீன் சிங் .....
- நீண்ட நாட்களுக்குப் பின் பழைய ராஜா ….. "விடுதலை" -
- EVENING POST - சோழர்களின்பழைய தலநகரம் - கீழப் பறையாறு - ஒரு 5 நிமிட காணொலி -
- காஷ்மீரில் -ஒரு உலக அதிசயம் ….!!!
- சூரியன் வருவது யாராலே -
- நாடகமே உலகம் - பகுதி -3 (சபாபதி'யிலிருந்து சில நகைச்சுவை காட்சிகள் ....)
காப்பகம்
அண்மைய பின்னூட்டங்கள்
EVENING POST – சோழர்களின… இல் புதியவன் சிவசங்கரியுடன் – ரங்கராஜ… இல் vimarisanam - kaviri… EVENING POST -பாராளுமன்றம் ஸ்த… இல் vimarisanam - kaviri… EVENING POST -பாராளுமன்றம் ஸ்த… இல் vimarisanam - kaviri… EVENING POST -பாராளுமன்றம் ஸ்த… இல் புதியவன் அண்ணாமலை கேட்கும் 25 MP சீட்… இல் புதியவன் “பிரதமர்” –… இல் புதியவன் ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்… இல் புதியவன் ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்… இல் vimarisanam - kaviri… “பிரதமர்” –… இல் vimarisanam - kaviri… “பிரதமர்” –… இல் bandhu “பிரதமர்” –… இல் புதியவன் EPS – ஸ்டாலின் ரகசிய உடன… இல் புதியவன் “பிரதமர்” –… இல் புதியவன் EPS – ஸ்டாலின் ரகசிய உடன… இல் vimarisanam - kaviri… மேல்
Category Archives: கடைத்தேங்காய்
பத்மனாப சுவாமி கோவில் சொத்து … வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால்
பத்மனாப சுவாமி கோவில் சொத்து … வீரமணி சொல்வது சரிதான் ..ஆனால் செய்தி – மானமிகு வீரமணி அறிவுருத்தல் – புட்டபர்த்தி சாயிபாபா சொத்தையும், திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோயில் சொத்தையும் –அரசாங்கம் எடுத்து மக்கள் நலப்பணிகளுக்காக செலவழிக்க வேண்டும். இதில் சந்தேகமே இல்லை – மிகவும் நல்ல கருத்து. ஆனால் வேறொரு சின்ன சந்தேகம் … Continue reading
Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கடைத்தேங்காய், சரித்திர நிகழ்வுகள், சுயமரியாதை இயக்கம், தமிழ், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, வீரமணி, Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
14 பின்னூட்டங்கள்
கலைஞரின் ராஜதந்திரம் வென்றது !
கலைஞரின் ராஜதந்திரம் வென்றது ! (எல்லாரும் இருக்கிறார்களா ?– சரி பார்த்துக் கொள்ளவும் ! கலைஞரின் ராஜதந்திர நடவடிக்கைகளைக் கண்டு இந்தியாவே – ஏன் அகில உலகமும் – பிரமிக்கிறது ! பாராட்டு மழை குவிகிறது – எதைச் சொல்வது – எதை விடுவது ? “குடும்பத்தைக் காத்த கோமான் – காலில் விழாமலே காரியத்தை … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், உலக நாயகன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், திருமா, தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized
Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேள்விகள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், நிர்வாகம், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
13 பின்னூட்டங்கள்
மதுரைக்கு மந்திரி வந்தது உங்கள் பணத்தில் – என் பணத்தில் !
மதுரைக்கு மந்திரி வந்தது உங்கள் பணத்தில் – என் பணத்தில் ! நேற்று கடையில், வீட்டிற்காக மளிகை சாமான் வாங்கி வந்தேன். மொத்த பில் ரூபாய் 1900/- இதில் வரி ( வாட்) மட்டும் ரூபாய் 120/- கம்ப்யூட்டர் பில் ஆதலால் வரி தனியே காட்டப்பட்டிருக்கிறது.(சில 4.5 %, சில 12 % ) நம் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, வருமான வரி, விருந்தோ விருந்து, Uncategorized
Tagged அமைச்சர்கள், அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கேளிக்கை, கொள்ளையோ கொள்ளை, தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பகல் கொள்ளை, பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
1 பின்னூட்டம்
எங்கும் கலைஞர் – எதிலும் கலைஞர் !
எங்கும் கலைஞர் – எதிலும் கலைஞர் ! பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு அரசாங்க செலவில் – கணிணி பரிசளிக்கப்பட்டது – விடுவாரா கலைஞர் ? அதிலும் அவர் முகமே !! (அதற்கும் ஒரு சாமர்த்தியம் தேவை அல்லவா ? ) தரிசித்து மகிழுங்கள் ! யாம் பெற்ற இன்பம் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், கடைத்தேங்காய், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, முதலமைச்சர், Uncategorized
Tagged அரசாங்கம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாளிகள், தமிழர், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பொது, பொதுவானவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
எங்கும் கலைஞர் – எதிலும் கலைஞர் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார் பணத்தில் ?
நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார் பணத்தில் ? அண்மையில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஒரு உண்மை வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தன் மனைவியுடன் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். அவருக்கான முழுச்செலவையும் அனுமதித்தாலும் – அவரது மனைவிக்கு விமானப்பயண்ச்செலவிற்கான தொகை மட்டும் மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. தினப்படி (டெய்லி … Continue reading
Posted in அரசு, அறிவியல், இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், நாகரிகம், நீதிபதிகள், நீதிபதியின் மனைவி, நீதிமன்றங்கள், பயணப்படி, Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இதழியல், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், ஊடகங்கள், கட்டுரை, குமுறல் குறிப்புகள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், செய்திப் பத்திரிக்கைகள், டிவி, தமிழ், நகைச்சுவை, பகல் கொள்ளை, பண்பாடு, பொதுவானவை, விசாரணை, விமரிசனம், விமர்சனம், Uncategorized
நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார் பணத்தில் ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
சினிமா டிக்கெட்டும் பொருளாதாரக் குற்றங்களும்
சினிமா டிக்கெட்டும் பொருளாதாரக் குற்றங்களும் தமிழில் பெயர் வைத்தால் படங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து முழு விலக்கு என்று ஒரு நாள் திரைப்பட நடிகைகளும், நடிகர்களும் சூழ்ந்திருந்த வேளையில் திடீரென்று கலைஞர் அறிவித்தாலும் அறிவித்தார் – யார் யாரெல்லாருமோ (பண ) வேட்டைக்காரர்கள் ஆகி விட்டார்கள் ! அவரது திரைமோகம் எத்தகைய பொருளாதாரக் குற்றங்களுக்கு எல்லாம் வழி … Continue reading
Posted in அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருட புராணம், கருணாநிதி, சினிமா, தியேட்டர்கள், திருட்டு வி.சி.டி., திரைஅரங்குகள், திரைப்படம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், குமுறல் குறிப்புகள், கூட்டணி, கேளிக்கை, கொள்ளையோ கொள்ளை, சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், டிவி, தமிழ், தமிழ் சினிமா, தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விசாரணை, விமரிசனம், விமர்சனம், Uncategorized
2 பின்னூட்டங்கள்
வைரமுத்துவின் அதிகாலைத் தொலைபேசி அழைப்பு !
வைரமுத்துவின் அதிகாலைத் தொலைபேசி அழைப்பு ! கடந்த 2 வருடங்களாக நிறையத் தடவை வைரமுத்து கூறி விட்டார் – தொலைகாட்சி நேர்காணல்களிலும், வார இதழ்களில் கட்டுரைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கூட – தான் உலகில் எந்த மூலையில் இருந்தாலும், நாள்தோறும் அதிகாலை 5 மணிக்கு கலைஞருடன் தொலைபேசியில் உரையாடுவது தவறாது என்று. கடந்த சில வருடங்களாகவே … Continue reading
Posted in அதிகாலை அழைப்பு, அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருணாநிதி, புரட்சி, வைரமுத்து, Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இதழியல், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், குமுறல் குறிப்புகள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, பகல் கொள்ளை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விசாரணை, விமரிசனம், விமர்சனம், Uncategorized
வைரமுத்துவின் அதிகாலைத் தொலைபேசி அழைப்பு ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது