Category Archives: ஓய்வு

கூடா நட்பு ……….

கூடா  நட்பு ………. (வார்த்தைகள் தேவையா ? படங்களே  போதுமே ….) இது தானே காரணம்  –  இந்த நிலை   வர ?

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஓய்வு, கனிமொழி, கருணாநிதி, தமிழீழம், தமிழ், திமுக, தேர்தல், பேரழிவு, பொது, பொதுவானவை, மகா கேவலம், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | கூடா நட்பு ………. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி !

87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி ! ஆச்சரியமாக இருக்கிறதா ? அந்த அளவிற்கு போய் விட்டதா – ராகுல் காந்தி இவ்வளவு நேரடியாக கலைஞரை தாக்கிப் பேசுகின்றாரா என்று கேட்கிறீர்களா ? இது ராகுல் காந்தி கேரளாவில் நேற்று முதல்வர் அச்சுதானந்தத்தை குறித்துப் பேசியது. இதே கருத்து அப்படியே … Continue reading

Posted in 86 வயது, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, காமெடி, சாட்டையடி, சின்ன வயசு, தமிழீழம், தமிழ், தேர்தல், நக்கீரன், பொது, பொதுவானவை, முதலமைச்சர், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 87 வயது முதியவர் மீண்டும் முதல்வராக வேண்டுமா? – ராகுல்காந்தி கேள்வி ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வித்தியாசமான வைகோ ….

வித்தியாசமான வைகோ …. நேற்றிரவு இமயம் தொலைக்காட்சியில் வைகோவின்  நீண்ட பேட்டியைக் கண்டேன். வைகோ தமிழ் நாட்டின்  தனி அடையாளம் ! அரசியல்வாதிகளில் முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதர். தானாகவே சென்று மாட்டிக்கொண்ட அதிமுக கூட்டணி என்கிற சிறையிலிருந்து வெளிப்பட்டு வந்த சுதந்திர மனிதராக – வைகோவை பார்க்க, கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இனி … Continue reading

Posted in அம்மா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஓய்வு, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மதிமுக, மனதைக் கவர்ந்தது, வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு !

93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர்  அறிவிப்பு ! இன்றைய தினம் நக்கீரனில் வெளிவந்திருக்கிற இரண்டு தனித்தனி செய்திகள் – ————- 1) சென்னையில் கலைஞரின் ஆசை ! சேகர்பாபு கூட்டிய கூட்டத்தில் பேசும்போது கலைஞர் தன் ஆசையை வெளியிட்டுப் பேசியது – “இன்னும் 6 வருடத்தில்,  தமிழ்நாட்டிலே இருக்கின்ற எல்லா குடிசைகளும் கான்கிரீட் … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், ஆனந்தம், இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சுடச்சுட லிபியாவும், முவம்மர் கடாபியும் ! (தமிழ் நாட்டுடன் எதிலாவது ஒப்பிட முடியுமா

சுடச்சுட லிபியாவும், முவம்மர் கடாபியும் ! (தமிழ் நாட்டுடன் எதிலாவது ஒப்பிட முடியுமா ?) புரட்சி வெடித்துக் கொண்டிருக்கும் லிபியாவையும், அதன் (இன்றைய தினம் வரை)சர்வாதிகாரியான முவம்மர் கடாபியைப் பற்றியும் சில சுவையான தக்வல்கள் ! ஆப்பிரிக்காவின் வடகோடி. வட எல்லையில் மத்திய தரைக்கடல். சூடானுக்கும் – எகிப்துக்கும், இடையில் அமைந்திருக்கிறது -லிபியா. (அது தானோ … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, ஓய்வு, கட்டுரை, சரித்திரம், தமிழ், நாகரிகம், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ?

கலைஞரே – இந்த நிலையிலும் இப்படிப் பேச வெட்கமாக இல்லை உங்களுக்கு ? ராஜா கைதுக்கு காரணம் பார்ப்பனர்கள் – உயர்ஜாதிக்காரர்களின் சதி ! நான் மகாபலி யைப்  போன்றவன். என் ஆட்சியைக் கவிழ்க்க, தாழ்ந்த ஜாதிக்காரனான என்னிடமிருந்து ஆட்சியைப்  பிடுங்க உயர்சாதிக்காரர்கள் சதி செய்கிறார்கள்  என்று கூசாமல் சொல்லுகிறீர்களே – வெட்கமாக இல்லை  உங்களுக்கு? … Continue reading

Posted in அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, குடும்பம், சோனியா காந்தி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, பொருளாதாரம், ராஜாத்தி அம்மையார், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 27 பின்னூட்டங்கள்

செத்துப் போவதற்கு உதவி !

செத்துப் போவதற்கு உதவி ! நீண்ட நாட்களாக ஒரு விஷயம் என் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. நாளையோ, எதிர்காலத்திலோ – எனக்கும், இதைப் படிக்கும் வேறு யாராவது ஒருவருக்கும் கூட அந்த நிலை வரலாம் என்பதால் நான் என் எண்ணத்தை இங்கு வெளிப்படையாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். என்னைப் பொறுத்த வரை, நான்  நல்லபடியாக இயங்கும் … Continue reading

Posted in அரசியல், அரசு, அழகு, ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், இரக்கம், ஓய்வு, கட்டுரை, சுதந்திரம், தமிழீழம், தமிழ், பூ வனம், பூமி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்