Category Archives: ஈழம்

கடலே நீ தொலைந்து போ !

கடலே  நீ தொலைந்து போ ! சில மாதங்களுக்கு முன்னர்  இமாச்சல பிரதேசம் சென்றிருந்தேன். பரந்து விரிந்த  இமயமலையின்  பசுமையான இயற்கைப் பரவல். தர்மஸ்தலா என்பது  அங்கே உள்ள   ஒரு உலகப்புகழ் வாய்ந்த இடம். பதான்கோட்டிலிருந்து  சுமார் 120  கிலோமீட்டர்  தூரத்தில், தரைமட்டத்திலிருந்து சுமார் 8000 அடி  உயரத்தில் உள்ள ஊர். இமயமலையின் காங்க்ரா பள்ளத்தாக்கில் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, இரக்கம், ஈழம், குடியரசு, சுதந்திரம், ஜவஹர்லால் நேரு, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

இந்த தேர்தலில் ……

இந்த தேர்தலில் …… பெரிய குடும்பம் எங்கள் குடும்பம். எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஒரே கதியில் தான் இயங்குவோம். ஒரே திசையில் தான் பயணிப்போம். தேர்தல்  வருகிறதே – எங்கள் குடும்பம்  யாரைத் தேர்ந்தெடுக்கும்  ? திமுக வையா ? தொடர்ந்து கடுமையான மின்வெட்டு  .. அதற்கு  வெட்கம் இல்லாமல் இன்னும் 5 வருடத்திற்கு முந்திய … Continue reading

Posted in அப்பாவி மீனவர்கள், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சாட்டையடி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

13 வயது சிறுமிகளை கர்ப்பிணிகளாக்கிய கயவர்களின் தேசிய கீதம் யாருக்கு வேண்டும் ? கலைஞர் யாருக்காக இறைஞ்சுகிறார் ?

13 வயது சிறுமிகளை கர்ப்பிணிகளாக்கிய கயவர்களின் தேசிய கீதம் யாருக்கு வேண்டும் ? கலைஞர் யாருக்காக இறைஞ்சுகிறார் ? இலங்கையின் தேசிய கீதத்தை இனி சிங்கள மொழியில் மட்டும் தான் பாட வேண்டும்.  இது வரை தமிழிலும் பாடி வந்த பழக்கம் கைவிடப்படுகிறது என்று கொலைகாரன் ராஜபக்சே அறிவிக்கிறான். “அய்யகோ ஏற்கெனவே புண்பட்டிருக்கிற ஈழத்தமிழர்களின் உள்ளத்தை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, ஈழம், கருணாநிதி, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 13 வயது சிறுமிகளை கர்ப்பிணிகளாக்கிய கயவர்களின் தேசிய கீதம் யாருக்கு வேண்டும் ? கலைஞர் யாருக்காக இறைஞ்சுகிறார் ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

சட்டவிரோதமாக சீமானை சிறையில் இட்ட தமிழக அரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ?

சட்டவிரோதமாக சீமானை சிறையில் இட்ட தமிழக அரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ? தமிழ்ப் போராளி சீமானை சிறையில் தள்ளியது சட்ட விரோதம் என்றும் கைது ஆணையை பிறப்பித்த அதிகாரிக்கு சட்டப்படி அதற்கான  அதிகாரம் இல்லை என்றும் இன்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்து உடனடியாக சீமான் விடுதலையாக வழி வகுத்துள்ளது. தன்னால் முடிந்த வரை … Continue reading

Posted in அரசியல், இணைய தளம், ஈழம், கட்டுரை, கருணாநிதி, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, நீதிமன்றங்கள், பொது, பொதுவானவை, மனித உரிமை மீறல், மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | சட்டவிரோதமாக சீமானை சிறையில் இட்ட தமிழக அரசுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கலைஞரின் பேச்சு – தமிழக நடிகர்களின் கவலை !

கலைஞரின்  பேச்சு – தமிழக சிரிப்பு நடிகர்களின் கவலை ! கீழே இருப்பது இன்றைய தினமணி இதழில் வெளிவந்துள்ள சிரிப்புப் படம் ( கார்டூன் ). இதற்கு விளக்கம் தேவையா என்ன ?! பி.கு. விவேக் கையில் உள்ள தாளில் எழுதி இருப்பது “லஞ்சம் ஊழலுக்கு நான் நெருப்பு”

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், ஈழம், உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, காமெடி, சாட்டையடி, தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | கலைஞரின் பேச்சு – தமிழக நடிகர்களின் கவலை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ? (தொடர்ச்சி -பகுதி 2)

கனிமொழி வீட்டில் டாடாவிற்கு என்ன வேலை ? (தொடர்ச்சி -பகுதி 2) சென்ற மாதம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது மகா உத்தமரைப் போல் ரத்தன் டாடா  பேசினார் – “நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் விமான போக்குவரத்து சேவை ஒன்றை டாடா நிறுவனத்தின் சார்பாகத் துவக்க முயன்றேன். அப்போதைய துறை அமைச்சர் என்னிடம் 15 … Continue reading

Posted in அமைச்சர், அமைச்சர் ஆ.ராசா, அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, தமிழச்சி, தமிழீழம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், விருந்தோ விருந்து, ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

காட்டிய கணக்கும் – மக்கள் காண விரும்பும் கணக்கும் !

காட்டிய கணக்கும் – மக்கள்  காண விரும்பும்  கணக்கும் ! “கண் இருப்பவர்கள் காண்பதற்கு” என்று தலைப்பிட்டு இரண்டாம் அசோகர் (கடைசியாக வீரமணியாரால் அளிக்கப்பட்டுள்ள  பட்டம் ) தன்னுடைய் சொத்துக்கணக்கை இன்றைய தினம் (01/12/2010) விலாவாரியாக வெளியிட்டுள்ளார் ! (கண் உள்ளவர்கள் – மாலைச்செய்திகளில் காணவும்) சென்னையில் வேறு எந்த சொத்தையும் வாங்கவில்லை என்று குறிப்பாகச்  … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், ஈழம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலாநிதி மாறன், சன் டிவி, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, ராஜாத்தி அம்மையார், வீரமணி, ஸ்டாலின், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்