Category Archives: இலக்கிய அமர்வு

வைரமுத்துவின் மனசாட்சி பேசுகிறது….

வைரமுத்துவின் மனசாட்சி பேசுகிறது…. மீசை முத்தம் என்றால் பெண்ணே! நான் உனக்குத் தருவது. மீசை இல்லாத முத்தம் என்றால் நீ எனக்குத் தருவது. தண்ணீர் முத்தம் என்றால் அன்பே தடயமில்லாமல் இடுவது தரையின் முத்தம் என்றால் கொஞ்சம் தடயத்தோடு விடுவது. கட்டில் மேலே பத்துக் கட்டளை கட்டளைப்படியே செய்வாயா? என்னை மெதுவாய் துடிக்கவிடு எச்சில் மாற்றி … Continue reading

Posted in அதிகாலை அழைப்பு, அரசியல், அரசியல்வாதிகள், அறிவியல், அழகு, ஆபாசம், இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, ஈழம், கட்டுரை, சினிமா, தமிழீழம், தமிழ், திரைப்படம், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

படித்ததில் பிடித்த சில வரிகள்

படித்ததில்  பிடித்த சில வரிகள் (நன்றி – திரு மொஹம்மது சலீம் ) Ø  உழைப்பு வறுமையை மட்டும் விரட்டவில்லை; தீமையையும் விரட்டுகிறது. – வால்டேர் Ø அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல் -நெப்போலியன் Ø பெண்ணாக ஒரு தாய் தன் … Continue reading

Posted in அழகு, இணைய தளம், இலக்கிய அமர்வு, கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தவை, Uncategorized | Tagged , , , , , , , , , | படித்ததில் பிடித்த சில வரிகள் அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ?

தந்தையை  அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி  பேசலாமா ? இன்றைய செய்தியில் வெளியாகியுள்ள கனிமொழி அவர்களின்  பேச்சு – ————————————– “இலக்கியவாதி முதல் சினிமா ஆண் எழுத்தாளர்கள் வரை : கனிமொழி பேச்சு கோவையில் கடந்த 23ம் தேதி முதல் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடந்துவருகிறது.இன்றுடன் மாநாடு நிறைவுபெருகிறது. மாநாட்டில் 21 ஆய்வரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, சரித்திர நிகழ்வுகள், சினிமா, சிலப்பதிகாரம், செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , | தந்தையை அவமதிக்கும் வகையில் கவிஞர் கனிமொழி பேசலாமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

நேரடி ஒளிபரப்பு – சிவகுமாரின் கோபம் !

நேரடி ஒளிபரப்பு – சிவகுமாரின் கோபம் ! காலையிலேயே எழுத நினைத்தேன் – ராசா நிகழ்ச்சியால் மறந்தே போனேன். இன்று காலை நடிகர் சிவகுமார் தலைமையில்  நிகழ்ந்த ஒரு கருத்தரங்கம் – முன்னால் பேசியவர் சிவகுமாரின் “என்றும் இளமை” தோற்றத்தை புகழ்ந்து விட்டுப் போனார். பின்னால் பேச வந்த திருச்சி செல்வேந்திரனுக்கு இது பொறுக்கவில்லை ! … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், ஒளிபரப்பு, காமெடி, சன் டிவி, சினிமா, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழ், நடிகர் சிவகுமார், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , | நேரடி ஒளிபரப்பு – சிவகுமாரின் கோபம் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் !

ஒன்றும் எழுத வேண்டாம் என்று தான் நினைத்தேன் …தமிழச்சி எழுத வைத்து விட்டார் ! கோவையில் நடந்து கொண்டிருக்கும், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், “தாய்த்தமிழ் வளர்க்க” என்ற தலைப்பில் திமுக மகளிரணி முன்னணி பேச்சாளரும் முனைவருமான தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை ஒன்றினைப் படித்தார். இந்த மாநாட்டைப் பற்றி ஒன்றும் எழுதக்கூடாது என்று கையைக் கட்டிப்போட்டு இருந்த … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இலக்கிய அமர்வு, உலகத்தமிழ், கட்டுரை, கருணாநிதி, செம்மொழி, செம்மொழித் தமிழ் மாநாடு, தமிழச்சி, தமிழ், திமுக, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

யாமறிந்த மொழிகளில் –

யாமறிந்த   மொழிகளில்  – சமஸ்கிருதமும், தமிழும்  கலந்தே இருந்த  கடந்த காலத்தை  பற்றி  நண்பர் வே, மதிமாறன் அவர்களின் வலைத்தளத்தில்  ஒரு சுவையான   விவாதம்  நடந்து கொண்டு இருக்கிறது . இது குறித்து எனக்குத் தோன்றியவை – ஒவ்வொரு மொழிக்கும் ஏதாவது ஒரு  வகையில் சிறப்பு இருக்கிறது . (சிறப்பே  இல்லாத  இந்திய  மொழி  – … Continue reading

Posted in அரசியல், இணைய தளம், இலக்கிய அமர்வு, கட்டுரை, கருணாநிதி, பொது, பொதுவானவை, வைகோ, வைரமுத்து, Uncategorized | Tagged , , , , , , , | யாமறிந்த மொழிகளில் – அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

திராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !!

திராவிடர்களுக்காக இயங்கும் க்ட்சிகளுக்கு இனியும் இங்கே  வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !! வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-9) – நிறைவுப் பகுதி. இன்றைய தினத்தில் மொழியின் அடிப்படையில் மட்டுமே மக்கள் ஒன்று  பட முடியும் ! தமிழ் பேசும்  அனைவரும், … Continue reading

Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, ஈழம், கருணாநிதி, கழகம், குடியரசு, குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, தமிழீழம், தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மணியம்மை, மதிமுக, முதலமைச்சர், வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | திராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது