Category Archives: இரக்கம்

செத்துப் போவதற்கு உதவி !

செத்துப் போவதற்கு உதவி ! நீண்ட நாட்களாக ஒரு விஷயம் என் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. நாளையோ, எதிர்காலத்திலோ – எனக்கும், இதைப் படிக்கும் வேறு யாராவது ஒருவருக்கும் கூட அந்த நிலை வரலாம் என்பதால் நான் என் எண்ணத்தை இங்கு வெளிப்படையாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். என்னைப் பொறுத்த வரை, நான்  நல்லபடியாக இயங்கும் … Continue reading

Posted in அரசியல், அரசு, அழகு, ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், இரக்கம், ஓய்வு, கட்டுரை, சுதந்திரம், தமிழீழம், தமிழ், பூ வனம், பூமி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு –

கொலை, கொள்ளை, கடத்தல், கற்பழிப்பு – இந்த பிஞ்சுகளைப் பாருங்கள். நமக்கே வயிறு எரிகிறது. இந்தக் குழந்தைகளைப் பெற்றவர்கள் எப்படி கொதித்துக்கொண்டிருப்பார்கள் ? நான் எண்பதுகளில் பீகாரில் இருந்திருக்கிறேன். உத்திரப் பிரதேசத்தில் இருந்திருக்கிறேன். அங்கு நிகழ்ந்த சில சம்பவங்களால் நேரடியாக பாதிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் அங்கிருந்த  வரை – கொலை, கொள்ளை, (கற்பழிப்பு- அதிகமில்லை) சம்பவங்களைக் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இரக்கம், கட்டுரை, கருணாநிதி, சினிமா, தமிழ், தினகரன், பொது, பொதுவானவை, மகா கேவலம், முதலமைச்சர், வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !!

110 வயதில் கண் தானம்  ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம்   சல்யூட் !! விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில் இருந்து காலமான, 110 வயது சரஸ்வதி அம்மாள் என்பவர் தன் இரண்டு கண்களைத் தானமாகத் தந்து எந்த வயதிலும் கண் தானம் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ! அவரது ஒரு … Continue reading

Posted in அரசியல், அழகு, ஆனந்தம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், ஐஸ்வர்யா ராய், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, Uncategorized | Tagged , , , , , , , , , , | 110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் தெரியுமா ?

ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் தெரியுமா ? அதை அவ்வளவு சுலபமாகச் சொல்லி விட மாட்டேன். இந்த இடுகையை முழுவதுமாகப் படியுங்கள் – தெரியும் ! இந்தியாவில் கார்னியா குறைபாடு காரணமாகப் பார்வை இல்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 11 லட்சம். இப்போதைக்கு கண் தானம் மூலம் சராசரியாக நம் நாட்டில் பார்வை பெறுவோர் எண்ணிக்கை … Continue reading

Posted in அழகு, ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், கட்டுரை, சினிமா, தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

சன் டிவியே – அடுத்த சமூக சேவைக்குத் தயாரா ? நெஞ்சில் துணிவிருந்தால் -கிளம்புங்கள் ரஞ்சிதாவுடன் இந்த இடத்திற்கு …

சன் டிவியே – அடுத்த சமூக சேவைக்குத் தயாரா ? நெஞ்சில் துணிவிருந்தால்  -கிளம்புங்கள் ரஞ்சிதாவுடன் இந்த இடத்திற்கு … காவிரிமைந்தன் எழுதுகிறென் – ஒரு சிறு விளக்கம்.எனக்கு  நெருங்கிய நண்பர்கள் வட்டம் ஒன்று உண்டு. என் வலைத்தளத்தில் நான் எழுதும் விஷயங்கள் குறித்து அவ்வப்போது நாங்கள் விவாதிப்பதும் உண்டு (நான் எழுதி,வெளியிட்ட பின்னர் )! … Continue reading

Posted in அரசியல், அரசு, அறிவியல், ஆத்திகன், ஆபாசம், இணைய தளம், இரக்கம், ஒளிபரப்பு, கட்டுரை, கலை நிகழ்ச்சி, கோவணம், ஜக்கி வாசுதேவ், தமிழ், நாகரிகம், நித்யானந்தா, நிர்வாணம், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மிரட்டல், மேல் மருவத்தூர், ரஞ்சிதா, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஒரு சாத்தான் … வேதம் ஓதுகின்றது !

ஒரு  சாத்தான் … வேதம் ஓதுகின்றது ! தனது மிக நெருங்கிய நண்பரும், இந்து பத்திரிகை ஆசிரியருமான ராம் அவர்களுக்கு நேற்றைய தினம் இலங்கையில்  ராஜபக்சே அளித்த பேட்டியின் ஒரு பகுதி – தமிழாக்கம்  – “புத்த மதத்தில், அவர்கள் கூறுவார்கள் – நீங்கள் எதைச் செய்திருந்தாலும் அதன் பலனை இந்தப் பிறவியிலேயே  அனுபவிப்பீர்கள். நல்லதோ, … Continue reading

Posted in அரசியல், அறிவியல், இந்தியன், இரக்கம், ஈழம், சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், நாகரிகம், புத்த மதம், பூமி, பொது, பொதுவானவை, மத உணர்வு, ராஜ பக்சே, ராம், விஞ்ஞானி, Uncategorized | Tagged , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பகல் கொள்ளையைத் தடுக்க …

பகல் கொள்ளையைத்  தடுக்க … நம் நாட்டில்  எத்தனையோ விதங்களில் மக்கள் கொள்ளை அடிக்கப்படுகிறார்கள். சுரண்டப்படுகிறார்கள். ஏமாற்றப்படுகிறார்கள். விவரம் புரியாமல் – கேட்கும் வழி தெரியாமல் – வாய்மூடி, மௌனமாக தினம் தினம் செத்துக்கொண்டிருக்கும்  பாமர மக்களைக் காக்க,அரசாங்கமோ, அர்சியல்வாதிகளோ எதுவுமே செய்வதில்லை. காரணம் – அவர்களுக்கும் இந்தக் கொள்ளையில் பங்கு இருக்கிறது என்பதைத் தவிர … Continue reading

Posted in அரசு, அறிவியல், இந்தியன், இரக்கம், உயிர் காக்கும் மருந்து, பொருளாதாரம், மடத்தனம், மருத்துவர்கள், லாபம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பகல் கொள்ளையைத் தடுக்க … அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது