Category Archives: இட ஒதுக்கீடு

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு

டாக்டர் அம்பேத்கர் நினைவு  நாளில் ப.சி. அவர்கள் பேச்சு சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிகழ்ந்த டாக்டர் அம்பேத்கர்  நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார் – அதையொட்டி நாமும் சில கருத்துக்களை முன்வைக்க விரும்புகிறோம். 1) தீண்டாமை ஒழிந்து விட்டதாக மகாத்மா காந்தி சொன்னபோது தீண்டாமை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இட ஒதுக்கீடு, இணைய தளம், இந்திரா காந்தி, இன்றைய வரலாறு, கட்டுரை, குடும்பம், சுதந்திரம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, முன்னணி நடிகர்கள், ராஜீவ் காந்தி, வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளில் ப.சி.அவர்கள் பேச்சு அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

இவர் ஒரு பெண்ணா ? பெண்களைப் பாழ்படுத்தும் அரசியல் !

இவர் ஒரு பெண்ணா ? பெண்களைப் பாழ்படுத்தும் அரசியல் ! பீகார் சட்ட மன்ற காங்கிரஸ் பெண் உறுப்பினர் ஒருவரின் ஆக் ஷன் புகைப்படம் – (மீடியாவின் எதிரிலேயே அவரது செயல்  நிகழ்ந்துள்ளது ) “அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல்” என்பார்கள். முந்தைய இடுகைகளில் நான் கூட பெண்களுக்கான இட ஒதுக்கீடு பற்றி எழுதும்போது – … Continue reading

Posted in அரசியல், அழகு, ஆபாசம், இட ஒதுக்கீடு, இணைய தளம், கட்டுரை, தமிழ், நாகரிகம், பெண்ணியம், பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கனிமொழி எப்போது M.L.A. ஆனார் ?

கனிமொழி எப்போது  M.L.A. ஆனார் ? ஆண்டு தோறும்  சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்  முடிந்ததும்  அனைத்து (?) சட்டமன்ற உறுப்பினர்களுக்கும்  முதல்வர் விருந்து வைப்பது வழக்கமாம் (சந்தேகமே  வேண்டாம் -மக்கள்  – அரசாங்கச்செலவில் தான் ) ! சென்ற வருடம்  இதற்கான செலவு 14 லட்சம் தானாம் ! இந்த வருட  பில் எவ்வளவு என்று … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இட ஒதுக்கீடு, இணைய தளம், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, குடும்பம், தமிழ், திமுக, பொது, பொதுவானவை, மக்கள் பணத்தில் விருந்து, விருந்தோ விருந்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ராஜா மற்றும் கனிமொழி பற்றிய இடுகையும் – அதை தொடர்ந்தும் –

ராஜா  மற்றும்  கனிமொழி  பற்றிய இடுகையும் – அதை  தொடர்ந்தும்  – நான்   கடந்த   ஆறாம் தேதி   இட்ட   இடுகையைத்  தொடர்ந்து சில நண்பர்கள் இது  பற்றி  மேற்கொண்டு   விவரமாக எழுதும்படி  மின்னஞ்சல்கள்   அனுப்பி   இருந்தார்கள். மேலும்    சில  விவரங்கள்   எனக்குத் தெரிந்திருந்தாலும் நான்  இதற்கு  மேல்   எழுத முடியாதபடி   சில   தயக்கங்கள் என்னைத் தடுக்கின்றன. … Continue reading

Posted in 86 வயது, அமைச்சர், அரசியல், அரசியல்வாதிகள், இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, உலகத்தமிழ், கட்டுரை, கனிமொழி, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மிரட்டல், raja, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

திராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !!

திராவிடர்களுக்காக இயங்கும் க்ட்சிகளுக்கு இனியும் இங்கே  வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !! வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-9) – நிறைவுப் பகுதி. இன்றைய தினத்தில் மொழியின் அடிப்படையில் மட்டுமே மக்கள் ஒன்று  பட முடியும் ! தமிழ் பேசும்  அனைவரும், … Continue reading

Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, இலக்கிய அமர்வு, ஈழம், கருணாநிதி, கழகம், குடியரசு, குடும்பம், சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, தமிழீழம், தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மணியம்மை, மதிமுக, முதலமைச்சர், வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | திராவிடர்களுக்காக இயங்கும் கட்சிகளுக்கு இனியும் இங்கே வேலை இல்லை ! வேண்டாமே இனி திராவிடப்பேச்சு !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ?

ஜாதிகளை  வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ?  திமுக வா ?  அதிமுக  வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ? வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-8) சென்ற பகுதியில்(பகுதி-7) பெரியாரின் உழைப்பு வீணாகவில்லை- அவர் உழைப்பிற்கு நிச்சயம் … Continue reading

Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அறிவியல், இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, எம்ஜிஆர், கட்டுரை, கருணாநிதி, சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, ஜாதி வெறி, தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், திருமா, நாளைய செய்தி, பெரியார் ஈவெரா, பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, வாரிசு, வீரமணி, வைகோ, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , | ஜாதிகளை வளர்த்ததும் வாழ வைப்பதும் யார் ? பார்ப்பனர்களா ? திமுக வா ? அதிமுக வா ? இவர்களை மாற்றி மாற்றி ஆதரிக்கும் வீரமணியா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-4)

வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-4) பெரியார்  சுயமரியாதைத் திருமணங்களை (பிராம்மணர் மந்திரம் சொல்லி  நடத்தாத திருமணங்களை )  பெருமளவில் நடத்தி வைக்க ஆரம்பித்தார். யாருக்கும் புரியாத மொழியில் மந்திரங்களை கூறி பிரம்மணர்கள்  நடத்தி வைக்கும் சம்பிரதாய திருமணங்களால்  மக்களுக்கு கடன் சுமை தான்  ஏறுகிறது … Continue reading

Posted in அதிமுக, அரசியல், அரசு, அறிஞர் அண்ணா, அறிவியல், இட ஒதுக்கீடு, இணைய தளம், இன்றைய வரலாறு, கட்டுரை, கருணாநிதி, குடியரசு, சரித்திர நிகழ்வுகள், சரித்திரம், சுயமரியாதை இயக்கம், ஜஸ்டிஸ் கட்சி, தமிழ், திமுக, திராவிட நாடு, திராவிடர் கழகம், திரைப்படம், நாளைய செய்தி, பெண்ணியம், பெரியார் ஈ.வெ.ரா., பொது, பொதுவானவை, மஞ்சள் சட்டை, மணியம்மை, மதிமுக, மனைவி, வாரிசு, Uncategorized | Tagged , , , , , , , , , , , | வீழ்ந்து விட்டதா திராவிட இயக்கம் ? வீண் தானா பெரியாரின் உழைப்பு அத்தனையும் ? (பகுதி-4) அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது