Category Archives: ஆன்மிகம்

ஹளபீடு – ஒரு அற்புதம் -சிவாஜியின் கர்ணன் படத்தில் பார்த்திருப்பீர்களே…!!!

This gallery contains 1 photo.

………………………………………………………….. கர்நாடகா மாநிலத்தில் மைசூரிலிருந்து 149 கி.மீ.தொலைவில்உள்ள ஹளபீடு, ஹோய்சலேஸ்வரர் கோவில் – போசளப்பேரரசை சேர்ந்த மன்னன் விஷ்ணுவர்த்தனனால்,12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. டெல்லி சுல்தான்களின்தொடர்ந்த படையெடுப்புகளால் இந்தக் கோவில் அழிவுக்குஉள்ளாகி, கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால், இன்றைய நாட்களில், நன்கு பராமரிக்கப்பட்டு,டூரிஸ்டுகளை சுண்டி இழுக்கிறது… இந்த கோவிலின் அற்புதத்தை வெளிப்படுத்தும் சில புகைப்படங்கள்கிடைத்தன…. கீழே – … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஜெயகாந்தனின் மிகச்சிறந்த சொற்பொழிவொன்று ….

…. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் இந்த வீடியோவைபார்த்தேன். பொருத்தமான சமயத்தில் பகிர்ந்துகொள்ளலாமென்று நினைத்திருந்தேன். இன்று ஜெயகாந்தன் அவர்களின் நினைவு நாள். ஜெயகாந்தனை, ஒரு சிறந்த எழுத்தாளராகமட்டும் அறிந்தவர்களுக்கு, அவர் எத்தனை சிறந்தசிந்தனையாளர், எப்பேற்பட்ட பேச்சாளர் என்பதையும்இந்த வீடியோ உணர்த்தும். அய்யோ ஆன்மிகமா – ?அதுவும் 1 மணி 10 நிமிடமா…?– என்று நினைத்து, இதை கடந்து … Continue reading

More Galleries | Tagged | 1 பின்னூட்டம்

ஜே.கே. – சில நினைவுப் பரிமாறல்கள்…..

அண்மையில் திரு. ஜெயகாந்தன் அவர்களின் 80-வது பிறந்த நாளையொட்டி நடந்த விழாவினைக் காணும்போது, இளமைக்காலத்தில் நடந்த, ஜெயகாந்தன் சம்பந்தப்பட்ட சில சம்பவங்கள் என் நினைவில் ஊஞ்சலாடின. சின்னப் பையனாக இருந்த காலத்திலிருந்தே எனக்கு நிறைய வாசிக்கும் வழக்கம் உண்டு. ஜெயகாந்தன் அவர்களின் எழுத்தை விரும்பிப் படிப்பேன் – அந்த வயதில் ஜே.கே. வெறியன் என்றே சொல்லலாம். … Continue reading

More Galleries

இப்படி ஒரு கோயில் …. !!!

This gallery contains 6 photos.

இப்படி  ஒரு கோயில் …. !!! கீழே தந்திருக்கும் அறிவிப்புப் பலகைகளை முதலில் படித்து விடுங்கள். விவரங்கள் அதற்குப்  பின்னர் ! (இந்த புகைப்படத்தில் எழுத்துக்கள்  தெளிவாக தெரியாததால் -மீண்டும் கீழே  தட்டெழுத்தில் தருகிறேன். ) நோக்கம் ஓராண்டாக இருந்தால் – பூக்களை  வளர்ப்போம். நோக்கம் பத்தாண்டாக இருந்தால் – மரங்களை வளர்ப்போம். நோக்கம் முடிவில்லாமல் … Continue reading

More Galleries | 10 பின்னூட்டங்கள்

அற்புதங்கள் !

அற்புதங்கள் ! நேற்றைய  தினம்  வாடிகன் நகரில்  15 லட்சம் கத்தோலிக்க  கிறிஸ்தவ மக்கள்  உணர்ச்சிப் பெருக்குடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று – 6 வருடங்கள் முன்பு மறைந்த போப் ஜான் பால் -II அவர்களது சடலம்  வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை மீண்டும் வெளியே  எடுத்து, லட்சக்கணக்கான  மக்கள்  தரிசனம் செய்த பிறகு  அதை அருகில் … Continue reading

Posted in அடுத்த சாமியார், அரசியல், ஆத்திகன், ஆத்திகர், ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், தமிழ், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

உயிரை விட்ட உடலுக்கு ….ரூபாய் 25,000/-

உயிரை விட்ட  உடலுக்கு ….ரூபாய் 25,000/- வழக்கமான  அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல. இது கொஞ்சம் வித்தியாசமான விஷயம். அண்மையில் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றினைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நீண்ட நாட்களாக என் மனதில் உறுத்திக்கொண்டிருந்த ஒரு சமூகப் பிரச்சினையைப் பற்றி அவரிடம் கூறினேன். தினமும் இயற்கை அல்லாத வகையில் நிறைய சாவுகள்  ஏற்படுகின்றன. … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, ஆன்மிகம், இணைய தளம், இந்தியன், இரக்கம், கட்டுரை, நாகரிகம், பொது, பொதுவானவை, மருத்துவர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

செத்துப் போவதற்கு உதவி !

செத்துப் போவதற்கு உதவி ! நீண்ட நாட்களாக ஒரு விஷயம் என் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. நாளையோ, எதிர்காலத்திலோ – எனக்கும், இதைப் படிக்கும் வேறு யாராவது ஒருவருக்கும் கூட அந்த நிலை வரலாம் என்பதால் நான் என் எண்ணத்தை இங்கு வெளிப்படையாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். என்னைப் பொறுத்த வரை, நான்  நல்லபடியாக இயங்கும் … Continue reading

Posted in அரசியல், அரசு, அழகு, ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், இரக்கம், ஓய்வு, கட்டுரை, சுதந்திரம், தமிழீழம், தமிழ், பூ வனம், பூமி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்