Category Archives: ஆனந்தம்

அதிசய உலகம் – 3 ஸ்லோவேனியா குகைகள்….

This gallery contains 1 photo.

ஐ.நா. world heritage site என்று அங்கீகரித்துள்ளஒரு அற்புதமான இயற்கையின் வடிவம்ஐரோப்பாவில், இத்தாலிக்கு அருகேயுள்ள ஸ்லோவேனியாநாட்டின் அதிசய குகைகள்…. சுண்ணாம்பு பாறைகளாலான மலைகளில், பாய்ந்தோடி வரும்ஆற்று நீரின் வேகத்தில் உருவாக்கப்பட்ட பல குகைகள்இந்த நாட்டின் விசேஷம்… இவை லட்சக்கணக்கான ஆண்டுகளாககொஞ்சம் கொஞ்சமாக உருவானவை. இன்று உலகம்முழுவதுமிலிருந்து ஆயிரக்கணக்கான டூரிஸ்டுகளைகவர்ந்திழுக்கும் இடமாக ஸ்லோவேனியாவை ஆக்கி இருக்கின்றன. ஐரோப்பாவிலேயே … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 1 பின்னூட்டம்

ஹளபீடு – ஒரு அற்புதம் -சிவாஜியின் கர்ணன் படத்தில் பார்த்திருப்பீர்களே…!!!

This gallery contains 1 photo.

………………………………………………………….. கர்நாடகா மாநிலத்தில் மைசூரிலிருந்து 149 கி.மீ.தொலைவில்உள்ள ஹளபீடு, ஹோய்சலேஸ்வரர் கோவில் – போசளப்பேரரசை சேர்ந்த மன்னன் விஷ்ணுவர்த்தனனால்,12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. டெல்லி சுல்தான்களின்தொடர்ந்த படையெடுப்புகளால் இந்தக் கோவில் அழிவுக்குஉள்ளாகி, கவனிப்பாரற்ற நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால், இன்றைய நாட்களில், நன்கு பராமரிக்கப்பட்டு,டூரிஸ்டுகளை சுண்டி இழுக்கிறது… இந்த கோவிலின் அற்புதத்தை வெளிப்படுத்தும் சில புகைப்படங்கள்கிடைத்தன…. கீழே – … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 3 பின்னூட்டங்கள்

அற்புதங்கள் !

அற்புதங்கள் ! நேற்றைய  தினம்  வாடிகன் நகரில்  15 லட்சம் கத்தோலிக்க  கிறிஸ்தவ மக்கள்  உணர்ச்சிப் பெருக்குடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று – 6 வருடங்கள் முன்பு மறைந்த போப் ஜான் பால் -II அவர்களது சடலம்  வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை மீண்டும் வெளியே  எடுத்து, லட்சக்கணக்கான  மக்கள்  தரிசனம் செய்த பிறகு  அதை அருகில் … Continue reading

Posted in அடுத்த சாமியார், அரசியல், ஆத்திகன், ஆத்திகர், ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், தமிழ், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர் அறிவிப்பு !

93 வயதிலும் நானே முதலமைச்சர் – கலைஞர்  அறிவிப்பு ! இன்றைய தினம் நக்கீரனில் வெளிவந்திருக்கிற இரண்டு தனித்தனி செய்திகள் – ————- 1) சென்னையில் கலைஞரின் ஆசை ! சேகர்பாபு கூட்டிய கூட்டத்தில் பேசும்போது கலைஞர் தன் ஆசையை வெளியிட்டுப் பேசியது – “இன்னும் 6 வருடத்தில்,  தமிழ்நாட்டிலே இருக்கின்ற எல்லா குடிசைகளும் கான்கிரீட் … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், ஆனந்தம், இணைய தளம், ஓய்வு, கட்டுரை, கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழீழம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஒரு லட்சமாவது வருகைக்கு வரவேற்பு ! – நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ?

———————————————————————————————- நம் ஸ்நேகா என்ன செய்திருக்கிறார் தெரியுமா ? ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் என்பது தான் உங்களுக்குத் தெரியுமே ! அதையே தான் நம் ஸ்நேகாவும் செய்திருக்கிறார். ஐஸ்வர்யா ராய் என்ன செய்தார் என்பது -ஒரு வேளை உங்களுக்கு மறந்து போயிருக்கலாம் என்பதால் – இந்த தருணத்தில் சில நாட்களுக்கு முன் இதே வலைத்தளத்தில் … Continue reading

Posted in 000, 000 - ஒரு லட்சம், அரசியல், அரசியல்வாதிகள், அரசு, அழகு, ஆனந்தம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், ஐஸ்வர்யா ராய், ஒரு லட்சம் - 1, கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், சுதந்திரம், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், மனதைக் கவர்ந்தது, மனித உரிமை மீறல், மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

செத்துப் போவதற்கு உதவி !

செத்துப் போவதற்கு உதவி ! நீண்ட நாட்களாக ஒரு விஷயம் என் மனதில் உறுத்திக்கொண்டே இருக்கிறது. நாளையோ, எதிர்காலத்திலோ – எனக்கும், இதைப் படிக்கும் வேறு யாராவது ஒருவருக்கும் கூட அந்த நிலை வரலாம் என்பதால் நான் என் எண்ணத்தை இங்கு வெளிப்படையாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். என்னைப் பொறுத்த வரை, நான்  நல்லபடியாக இயங்கும் … Continue reading

Posted in அரசியல், அரசு, அழகு, ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், இரக்கம், ஓய்வு, கட்டுரை, சுதந்திரம், தமிழீழம், தமிழ், பூ வனம், பூமி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !!

110 வயதில் கண் தானம்  ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம்   சல்யூட் !! விஸ்ராந்தி முதியோர் இல்லத்தில் இருந்து காலமான, 110 வயது சரஸ்வதி அம்மாள் என்பவர் தன் இரண்டு கண்களைத் தானமாகத் தந்து எந்த வயதிலும் கண் தானம் செய்ய முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ! அவரது ஒரு … Continue reading

Posted in அரசியல், அழகு, ஆனந்தம், இணைய தளம், இன்றைய வரலாறு, இரக்கம், ஐஸ்வர்யா ராய், கட்டுரை, சரித்திர நிகழ்வுகள், தமிழீழம், தமிழ், பொது, பொதுவானவை, மனதைக் கவர்ந்தது, Uncategorized | Tagged , , , , , , , , , , | 110 வயதில் கண் தானம் ! ஐஸ்வர்யா ராயை விட அழகான சரஸ்வதி அம்மாளுக்கு நம் சல்யூட் !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது