- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய
முன்னணி இடுகைகள்
- கருப்பை – வெள்ளையாக்குவது எப்படி …? வீரமணியாரின் (மானமிகு....!!!) - திராவிடர் கழக துலாபாரம்….! …. எடைக்கு எடை பணக்கட்டு…..!
- குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே….!!!
- நாமென்ன செய்தோம் ….? என்ன செய்ய வேண்டும்…???
- படுகொலைகளும், உயிர்த் தியாகங்களும் …. !!! (சுதந்திரம் -5)
- சுஜாதா'வின் ஸ்ரீரங்கத்துச் சிறுகதையொன்று....
- ஆகஸ்ட் 15 - ஸ்பெஷல் -
- 50,000 கோடி….நிஜமோ, மிகைப்படுத்தலோ …ஆனால் - அதி சுவாரஸ்யம் …..!!!
காப்பகம்
அண்மைய பின்னூட்டங்கள்
குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் vimarisanam - kaviri… குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் புதியவன் குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் R KARTHIK குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் R KARTHIK குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் vimarisanam - kaviri… குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் vimarisanam - kaviri… குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் புதியவன் குரங்கும் மனிதனும் ….நிஜந்தானே… இல் Venkataramanan கருப்பை – வெள்ளையாக்குவது எப்ப… இல் புதியவன் கருப்பை – வெள்ளையாக்குவது எப்ப… இல் bandhu கருப்பை – வெள்ளையாக்குவது எப்ப… இல் புதியவன் படுகொலைகளும், உயிர்த் தியாகங்க… இல் புதியவன் படுகொலைகளும், உயிர்த் தியாகங்க… இல் vimarisanam - kaviri… படுகொலைகளும், உயிர்த் தியாகங்க… இல் Thiruvengadam thirum… நாமென்ன செய்தோம் ….? என்ன செய்… இல் புதியவன் மேல்
Category Archives: ஆத்திகர்
அற்புதங்கள் !
அற்புதங்கள் ! நேற்றைய தினம் வாடிகன் நகரில் 15 லட்சம் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் உணர்ச்சிப் பெருக்குடன் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்று – 6 வருடங்கள் முன்பு மறைந்த போப் ஜான் பால் -II அவர்களது சடலம் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை மீண்டும் வெளியே எடுத்து, லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்த பிறகு அதை அருகில் … Continue reading
Posted in அடுத்த சாமியார், அரசியல், ஆத்திகன், ஆத்திகர், ஆனந்தம், ஆன்மிகம், இணைய தளம், தமிழ், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், Uncategorized
Tagged அயோக்கியத்தனம், அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஊருக்கு உபதேசம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
2 பின்னூட்டங்கள்
அயோக்கியன் நித்யானந்தா (சுவாமிகள் ?) ராகசுதாவோ – ரஞ்சிதாவோ – சன் செய்திகளில் வெளிவந்துகொண்டிருக்கும் செக்ஸ் காட்சிகள் !
அயோக்கியன் நித்யானந்தா (சுவாமிகள் ?) ராகசுதாவோ – ரஞ்சிதாவோ – சன் செய்திகளில் வெளிவந்துகொண்டிருக்கும் செக்ஸ் காட்சிகள் ! இன்னும் எத்தனைக் காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ? மக்களை மனம் வெதும்பச் செய்யும் இன்னுமொரு நிகழ்ச்சி. சன் செய்திகளில் தொடர்ந்து அரை மணி நேரத்திற்கு ஒரு தடவை ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் … Continue reading
Posted in அரசியல், ஆத்திகர், ஆபாசம், இணைய தளம், ஒளிபரப்பு, கட்டுரை, கோவணம், தமிழ், தூக்கிலே போடுங்கள், நாகரிகம், நாளைய செய்தி, நித்யானந்தா, நிர்வாணம், பக்திமான், பொது, பொதுவானவை, போலிச் சாமியார்கள், மகா கேவலம், Uncategorized
Tagged அரசியல், அருவருப்பு, இணைய தளம், ஏமாளிகள், கேளிக்கை, கேள்விகள், கோடிக்கணக்கில் பணம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized
1 பின்னூட்டம்
தேவைக்கு மேல் …..
தேவைக்கு மேல் … ஆனந்தம் என்கிற வலைப்பின்னல் http://www.gkpage.wordpress.com என்கிற வலைமனையில் வெளி வருகிறது. ஆன்மிக வலைப்பின்னல் என்கிற வகையில் வருவதாலும், பரபரப்பான தலைப்புகள் இன்றி வருவதாலும், இதற்கு அதிக விளம்பரம் இல்லை. அதிகம் பேர் பார்க்காத இந்த வலைமனையில் ஆத்திகர்கள் மட்டுமின்றி பகுத்தறிவாளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் பொதுவான நல்ல பல கருத்துக்கள் அடிக்கடி வருகின்றன. … Continue reading
Posted in அரசு, அறிவியல், ஆத்திகன், ஆத்திகர், இரக்கம், சினிமா, நாகரிகம், பக்திமான், வரி ஏய்ப்பு, வருமான வரி
Tagged அனுபவம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், ஆன்மிகம், இன்றைய செய்தி, கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கூட்டுப்பொறுப்பு, கேளிக்கை, சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, மனிதம், விசாரணை, விமரிசனம், விமர்சனம்
தேவைக்கு மேல் ….. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது