பாகிஸ்தானில், லாகூரில் – தைரியமாகஉண்மையைச் சொன்ன – ஜாவேத் அக்தார்….

……………………….

………………………

இந்தி திரைப்படத்துறையில் புகழ்பெற்ற, கதையாசிரியர்,
உரையாடல் ஆசிரியர், பாடலாசிரியர், உருது கவிஞர்,
சமூக செயல்பாட்டாளர், இடதுசாரி சிந்தனையாளர் ….
திரு.ஜாவேத் அக்தார் – அண்மையில் பாகிஸ்தான்
சென்றிருந்தபோது –

பார்வையாளர்களிடையே பல கேள்விகளை எதிர்கொண்டார்.

பலரும் – முக்கியமாக இஸ்லாமியரான,
ஒரு புகழ்பெற்ற மனிதர் – எதிர்விளைவுகளை நினைத்து,
சொல்லத் தயங்கும், பயப்படும் சில செய்திகளை –
பாகிஸ்தானியர்களைப் பற்றிய நமது எண்ணங்களை-

பாகிஸ்தானியர்களின் – நெகடிவ் (எதிர்மறை) விஷயங்களை,
அவர்களிடமே எடுத்துச் சொல்கிறார் …

அவரிடம் கோபம் இல்லை;
பதட்டமும் இல்லை;
தயக்கமும் இல்லை……

உண்மையை, பட்டவர்த்தனமாக போட்டு உடைக்கிறார்…
அதைப்பற்றி நான் எழுதுவதை விட,
நீங்களே நேரடியாக கேட்டு/பார்த்து – ரசிக்க வேண்டும்.

பாருங்களேன் நீங்களே – ( இந்தி தெரியாதவர்களுக்காக, ஆங்கில சப்-டைட்டில்களுடன் வந்திருக்கிற்து…)

ஓரு சிறப்பான இந்தியக் குடிமகனாக பாகிஸ்தானில் வெளிப்பட்டுள்ள ஜாவேத் அக்தார் பாராட்டப்பட வேண்டியவர்…. நமது வாழ்த்துகள்…!!!

……………………

.
…………………………………………………………………………………………………………….…..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s