செருப்பால் …….தப்பே இல்லை ….

…………….

…………….
மேலே புகைப்படம் –

புரட்சித்தலைவி ஜெயலலிதா (நிரந்தர)
பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டு
அவமதிக்கப்படுகிறார்…..

பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். மாளிகையின்
(அவர் குடியிருந்த சொந்த வீடு அது …)
கதவுகள் இழுத்து மூடப்பட்டு – பூட்டி,
சீல் வைக்கப்படுகின்றன…

…………………………….


எதிர்காலத்தில் – இவற்றிற்கு
காரணமாக இருந்த – எந்த நாயாவது –
இரட்டை இலை என்று சொல்லி
ஓட்டு கேட்டு வந்தால் –
செருப்பால் அடிக்கலாம் …. தப்பே இல்லை.

…………………………………

(ஓரு திருத்தம் –
நாய் என்று சொன்னது சரி இல்லை..
நாய் நன்றி உணர்வு மிக்கது.
“நாதாரி ” என்று திருத்தி வாசித்து கொள்ளவும்……)

.
………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.