“மோக முள்” – தி.ஜானகிராமனின் சொந்த அனுபவமா …. ?

……………………

” மோகமுள் ” மறக்க முடியாத ஒரு நாவல்….
தி.ஜானகிராமனின் மிகச்சிறந்த படைப்பு…

மிகவும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் அதில் உண்டு.

தன்னை விட மூத்த வயதுடைய ஒரு பெண்ணின் மீது
தீராத மோகம் கொண்டு அலையும் கதாநாயகனின் பாத்திரம்….
தி.ஜா.வின் சொந்த அனுபவமா…?

மோகமுள் கதையை தன்னை எழுதத்தூண்டிய
சம்பவங்கள் பற்றி தி.ஜா. அவர்களே இங்கே விவரிக்கிறார்….

…………………….

(நன்றி – பசுபதிவுகள்….)

.

…………………………………………………………………………………………………………………………………………………..

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.