1939 – பெர்லின் – ஏ.கே.செட்டியார்- (4)

……………….

ஏ.கே.செட்டியார் அவர்கள் 1939-ல் – 2-ஆம் உலகப்போர்
துவக்கப் பின்னணியில், ஜெர்மனி சென்றபோது
எழுதிய பயணக்கட்டுரை இது –

1941-ல் கல்கி வார இதழில் வெளிவந்தது….

( நன்றி – பசுபதிவுகள்…)

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.

4 Responses to 1939 – பெர்லின் – ஏ.கே.செட்டியார்- (4)

  1. Tamil சொல்கிறார்:

    காலையுணவு உணவில்லையெனில் அதற்கு ஏற்பட்ட கஷ்டத்துக்கு 50 பைசா, அதுக்கு சர்வீஸ் அஞ்சு பைசா. முன்னேறிய நாடல்லவா

    • புதியவன் சொல்கிறார்:

      இப்போதும் அதுதான் அங்கு சட்டம். ஹோட்டலில் உணவை வாங்கி, முழுவதும் சாப்பிடாமல் வீணாக்கினால் அதற்கு FINE உண்டு.

      • Tamil சொல்கிறார்:

        அதில் தவறில்லை. ஆனால் இங்கே வாங்காத உணவுக்கு பணம் கொடுத்தோம் என்று சொல்லியிருக்கிறார்

        • புதியவன் சொல்கிறார்:

          Bed and Breakfast. It means, Breakfast is part of staying. அவர் அது தெரியாமல், பைசா அதிகமாயிருக்கும் என்று நினைத்து வெளியில் சாப்பிட்டுவிட்டார். அதுதான் காரணம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.