
…..
கொடுத்து வைத்த மந்திரி …. எத்தனை மந்திரிகளுக்கு இந்த பாக்கியம் கிட்டும் …..!!!
இதில் வேடிக்கை என்னவென்றால் – சேவையை ஏற்றுக் கொள்பவருக்கு இது குறித்து எத்தகைய கூச்சமும் இல்லை….அவர் தன் வேலையை தானே செய்கிறார் என்கிற எண்ணமோ …. !!!
………………………
…..
கொடுத்து வைத்த மந்திரி …. எத்தனை மந்திரிகளுக்கு இந்த பாக்கியம் கிட்டும் …..!!!
இதில் வேடிக்கை என்னவென்றால் – சேவையை ஏற்றுக் கொள்பவருக்கு இது குறித்து எத்தகைய கூச்சமும் இல்லை….அவர் தன் வேலையை தானே செய்கிறார் என்கிற எண்ணமோ …. !!!
………………………
உங்களுக்கென்ன…போகிற போக்கில் எழுதிட்டுப் போயிடுவீங்க. மந்திரி பதவி கிடைக்குதுன்னா…அதைவிடுங்க..எம்.எல்.ஏ. சீட் கொடுக்கப்போறங்கன்னா, சும்மாவா?…. இதைவிட அதிகமாகச் செய்வாங்க, செய்கிறார்கள்… இதில் திராவிடக் கட்சிகளுக்கிடையே பேதமென்ன இருக்கமுடியும்? கட்சி நடத்தாமல் பஜனை செய்யும் தி.க, மதிமுக, சுபவீ, விசிக, கம்யூனிஸ்டுகள் – இவர்களுக்கே கூச்ச நாச்சமில்லாதபோது….
பதவிக்காக எதையும் செய்வார்கள். திமுக அமைச்சரவையில் மந்திரி பதவி என்பது கிட்ட தட்ட பணத்தை பிரிண்ட் செய்யும் உரிமை. ஏன் செய்ய மாட்டார்கள்? இதைவிட அதிகமாகவும் செய்வார்கள்!
ஹா ஹா… நல்ல உவமை. ஆர் பி ஐ பணம் பிரின்ட் பண்ணிட்டு அவங்கள்ட கொஞ்சம் ஸ்டாக் போக, மீதியை அரசுக்கு அனுப்பறாங்களோ…
இது அபத்தமானது ஒரு முழுமையான காணொளிகள் வெளியிட்டு ஒரு தவறை சுட்டிக் காட்டாமல், ஒரு சிறு பகுதியை வெளியீட்டு இது தவறு என்று சொல்வது எந்த வகையில் நியாயம்?