…………….

………………
அடல் பிஹாரி வாஜ்பாய்….
நான் முதல் முதலில் ஓட்டுரிமை பெற்றபோது
ஓட்டு போட்டது ஜனசங்க’த்திற்கு தான் – (மத்திய பிரதேசம்
- ஜபல்பூரில்)… அதற்கான ஒரே காரணம் வாஜ்பாய்
அவர்களால் – அவரது அருமையான பேச்சுத்திறனால் –
ஈர்க்கப்பட்டது தான்… !!!
பழைய காணொளி ஒன்றை பார்த்தேன்..
நேருஜியுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப்பற்றி
பேசுகிறார்….எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட,
தனிப்பட்ட முறையில் அனைவருடனும் நட்புறவு
பாராட்டுபவராக இருந்தார் வாஜ்பாய்.
……………
.
…………………………………………..