விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்,
உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற
மேலே உள்ள அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
இதற்கு திருஅண்ணாமலை அவர்களிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்வாரா சொல்லமாட்டார் அப்படியே சொன்னாலும் என்ன சொல்வார் இதற்கு எல்லாம் முழு மூல காரணம் கடந்த 50 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் மட்டுமே 60 ஆண்டுகள் அவர்கள் செய்ததை இந்த எட்டு ஆண்டுகளில் எங்களால் செய்ய முடியாது திருத்த முடியாது என்று சொல்வார்கள் எல்லாவற்றுக்கும் காரணம் நேரு இந்திராகாந்தி இடையில் வந்த மொரார்ஜி தேசாய் ராஜீவ்காந்தி அதற்கடுத்து நரசிம்மராவ் மன்மோகன் சிங் குஜரால் இவர்கள் மட்டுமே இவர்கள் மட்டுமே என்று சொல்லிக்கொண்டே இருப்பார்
எல்லாவற்றுக்கும் பதில் முன்னாள் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் பிரதமர்கள் மட்டுமே காரணம் என்றால் இப்போது உள்ள 400க்கும் மேற்பட்ட எம்பிகள் 500 எண்ணிக்கையை தாண்டினாலும் கூட இவர்களால் இதே பதிலைத்தான் சொல்லிக் கொண்டே இருப்பார்களா அல்லது இந்த 400க்கும் மேற்பட்ட எம்பிகளை வைத்துக்கொண்டு ஏன் அந்த முன்னாள் ஆட்சியாளர்கள் தான் என்றால் உடனடியாக சட்டத்தையோ அல்லது மாற்றியோ ஏன் அவர்களை உங்களால் தண்டிக்க முடியாது முடியுமல்லவா உங்களிடம்தான் 400க்கும் மேற்பட்ட எம்பிகள் இருக்கிறார்களே இதற்கு திருஅண்ணாமலையின் கட்சியை சார்ந்தவர்கள் யாராவது பதில் சொல்வார்களா இல்லை உங்களால் அவ்வாறு ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது என்றால் திருடன் என்று தெரிந்து கெட்டவன் என்று தெரிந்து அவர்கள் தான் இந்தியாவை உருவாக்கினார்கள் என்றால் உண்மையாக இந்தியாவின் மீது அக்கறை கொண்ட நீங்கள் ஏன் அவர்களை veliye விடுகிறீர்கள்
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய
இதற்கு திருஅண்ணாமலை அவர்களிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்வாரா சொல்லமாட்டார் அப்படியே சொன்னாலும் என்ன சொல்வார் இதற்கு எல்லாம் முழு மூல காரணம் கடந்த 50 60 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் மட்டுமே 60 ஆண்டுகள் அவர்கள் செய்ததை இந்த எட்டு ஆண்டுகளில் எங்களால் செய்ய முடியாது திருத்த முடியாது என்று சொல்வார்கள் எல்லாவற்றுக்கும் காரணம் நேரு இந்திராகாந்தி இடையில் வந்த மொரார்ஜி தேசாய் ராஜீவ்காந்தி அதற்கடுத்து நரசிம்மராவ் மன்மோகன் சிங் குஜரால் இவர்கள் மட்டுமே இவர்கள் மட்டுமே என்று சொல்லிக்கொண்டே இருப்பார்
எல்லாவற்றுக்கும் பதில் முன்னாள் ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் பிரதமர்கள் மட்டுமே காரணம் என்றால் இப்போது உள்ள 400க்கும் மேற்பட்ட எம்பிகள் 500 எண்ணிக்கையை தாண்டினாலும் கூட இவர்களால் இதே பதிலைத்தான் சொல்லிக் கொண்டே இருப்பார்களா அல்லது இந்த 400க்கும் மேற்பட்ட எம்பிகளை வைத்துக்கொண்டு ஏன் அந்த முன்னாள் ஆட்சியாளர்கள் தான் என்றால் உடனடியாக சட்டத்தையோ அல்லது மாற்றியோ ஏன் அவர்களை உங்களால் தண்டிக்க முடியாது முடியுமல்லவா உங்களிடம்தான் 400க்கும் மேற்பட்ட எம்பிகள் இருக்கிறார்களே இதற்கு திருஅண்ணாமலையின் கட்சியை சார்ந்தவர்கள் யாராவது பதில் சொல்வார்களா இல்லை உங்களால் அவ்வாறு ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது என்றால் திருடன் என்று தெரிந்து கெட்டவன் என்று தெரிந்து அவர்கள் தான் இந்தியாவை உருவாக்கினார்கள் என்றால் உண்மையாக இந்தியாவின் மீது அக்கறை கொண்ட நீங்கள் ஏன் அவர்களை veliye விடுகிறீர்கள்