……

…..
மத்திய பிரதேச முன்னாள் முதலமைச்சரும்,
முன்னாள் மத்திய அமைச்சரும்,
பாஜக-வின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான
சாத்வி உமாபாரதி அவர்கள்,
வீடியோ கேமிராக்களின் முன்னிலையில்,
கல்லால் அடித்து கடையை உடைத்த வீரச்செயல்
காணொளிக் காட்சியாக கீழே –
பாராட்டுகிறோம் அவரது தைரியத்தை ….
தற்போதைய இந்திய அரசியல் தலைவர்களில்
யாருக்கு வரும் இந்த துணிச்சல்… ????
……………
.
………………………………………………..
காவித் தலைவியின் வீரத்திற்கான பின்னணி
மத்திய பிரதேசத்தை ஆள்வது அவரது கட்சி தான்
என்கிற தைரியமே.
வன்முறை’க்காக, சட்ட மீறலுக்காக, அவர் மீது மத்திய பிரதேச அரசு
நடவடிக்கை எடுத்து விடுமா ? பார்ப்போமே.
நீங்கள் கூறுவது சரிதான்.
எங்கள் தமிழ் நாட்டில் வந்து இதுபோல் எங்கள் ஆளுங்கட்சியினர் நடத்தும் மது கடைகளின் மீது கல் எரியுங்களேன் பார்க்கிறோம் …
நடப்பதே வேறு….
சிவா,
நீங்கள் அவரை குறைச்சலாக மதிப்பிடுகிறீர்கள்….
இதைவிட பிரமாதமான, பல ஆக் ஷன்களை நிகழ்த்தி
புகழ் பெற்ற வீராங்கனை அவர். நிஜமான தைரியசாலி.
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்