இதென்ன நியாயம் – மார்ச், 8 … ?

…..

அம்மா, மனைவி, மகள், சகோதரி – என்று
இவர்கள் எல்லாம் இல்லாமல் நம்மால் ஒரு நாள் -ஒரே ஒரு நாளாவது
சந்தோஷமாக, நிறைவாக இருக்க முடியுமா….?

பின் எதற்கு மார்ச்,8 – என்று ஒரு நாளை மட்டும்
மகளிர் தினம் என்று கொண்டாடுகிறார்கள்….?

நம்மைப் பொருத்த வரை எல்லா நாட்களும்
மகளிர் தினங்களே….அவர்கள் இன்றி – நாமில்லை…!!!

அனைத்து மகளிருக்கும், விமரிசனம் தளத்தின் சார்பில்,
என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்…!!!
…..

…..

பெண்கள் – நம் கண்களின் முன்னர் – நடமாடும் தேவதைகள் …. !!! (விதிவிலக்குகளை விட்டு விடுவோம் … !)

……………

.
……………………………………………………………………………………………………………………………….

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், இணைய தளம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to இதென்ன நியாயம் – மார்ச், 8 … ?

  1. புதியவன் சொல்கிறார்:

    உங்கள் ஆதங்கம் உண்மைதான். அவங்க இல்லைனா, எதுவுமே நடக்காது. இதனை வயது ஆக ஆக, ஆண்களால் புரிந்துகொள்ளமுடியும்.

    இருந்தாலும், அதனையும் நினைவுகொள்ள ஒரு நாள் தேவை அல்லவா? (உழைப்பாளர் தினம், விவசாயிகள் தினம் என்பது போன்று)

    காந்தி அவர்களுமே, அவர் மனைவியை கொஞ்சம் அளவுக்கு அதிகமாக அடக்கியாளவில்லையா?

  2. Tamil சொல்கிறார்:

    உண்மை, ஆனால் இது பிறந்தநாள் போன்று ஒரு நாள் நன்றி செலுத்துவதற்காக…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.