…….

……
” ராணுவ பயிற்சி என்று தான் அழைத்து வந்தார்கள்….”
உக்ரேனில் போர்க் கைதிகளாக பிடிபட்ட ரஷ்ய ராணுவ
வீரர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது…
சிலர் சின்னப்பையன்களாக இருக்கிறார்கள் …
இப்போது தான் ரஷ்ய ராணுவத்தில் புதிதாக
சேர்ந்தவர்கள்…
ரஷ்ய ராணுவம் அவர்களை பொய் சொல்லி அழைத்துவந்து
உக்ரேனுக்குள் இறக்கி இருக்கிறது….
ராணுவப் பயிற்சி என்று சொல்லி அவர்களை உக்ரேன்
எல்லைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள்…
போருக்கு போகிறோம் என்று அவர்களிடம் சொல்லவே இல்லை;
அவர்களுக்கு முறையான பயிற்சிகள் இல்லை;
புதிதாகச் சேர்ந்தவர்கள்; பலியாடுகளாக உக்ரேனில்
இறக்கப்பட்டிருக்கிறார்கள்.
அவர்கள் சொல்கிறார்கள் –
‘ எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை;
நாங்கள் எதற்காக உக்ரேனியர்களுடன் போரிட வேண்டும்….?
அவர்களுக்கு எங்கள் மீது எந்த வெறுப்பும் இல்லை;
அவர்கள் எங்களுடன் சண்டையிடவே இல்லையே…”
“அவர்கள் எங்களை ஒன்றுமே செய்யவில்லை;
போர்க்கைதிகளாக பிடித்து வைத்திருக்கிறார்கள்.
அவ்வளவே. அவர்கள் எங்களை நன்றாகவே நடத்துகிறார்கள்…”
நாங்கள் போரிட விரும்பவில்லை;
ரஷ்யர்கள் யாரும் இங்கு வர வேண்டாம்…
………………………………….
பிடிக்கப்பட்ட ரஷ்ய படை வீரர்கள் சொல்வது –
.
……………………………………………….
Really bad
வியக்க வைக்கும் மனிதாபிமான காட்சிகள் –
உக்ரேனிய மக்கள் தாக்குதலிலிருந்து நிச்சயம் மீண்டு வருவார்கள்…
அவர்களுக்கு உலகமே பாராட்டு தெரிவிக்கும்…
……
https://twitter.com/lapatina_/status/1499012600826322946?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1499012600826322946%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.samayam.com%2Flatest-news%2Finternational-news%2Fukrainians-show-their-love-on-a-surrendered-russian-soldier-offer-tea-and-snacks%2Farticleshow%2F89961140.cms