போதுமே – பகைமை …!!!

இன்னும் எத்தனை நாட்கள் இந்த மனித குலம்
இப்படி – மதம், இனம், ஜாதி, மொழி என்று
அர்த்தமற்ற சண்டைகளைப் போட்டுக்கொண்டு
நிம்மதியற்று வாழ்வது….

பகைமையை கைவிட்டு, அனைவரிடமும்
நட்பு பாராட்டுவோமே – என்கிற செய்தியை
மிக அழகாகச் சொல்கிறார் திரு.சுகி சிவம்…

இத்தகைய செய்திகள் அதிக மக்களைச்
சென்றடைய வேண்டும்….

அதற்கு – நம்மால் இயன்றதை நாமும் செய்ய வேண்டும்…

…………….

…………

.
……………………………………………

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , . Bookmark the permalink.