எல்லையில் மகிழ்ச்சி தரும் ஒரு காட்சி ….

எல்லையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்
நாடுகளின் ராணுவத்தினர், தீபாவளி பண்டிகையையொட்டி,
பரஸ்பரம் இனிப்புகளை பரிமாறிக்கொள்ளும் காட்சியொன்று
காணொலியாக வெளியாகி இருக்கிறது.

மகிழ்ச்சி தரும் காட்சி …

இந்த உறவு என்றும் தொடர்ந்தால்
நிம்மதியும் மகிழ்ச்சியும் நிரந்தரமாக நிலவும் அல்லவா .. ?

……

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , . Bookmark the permalink.

1 Response to எல்லையில் மகிழ்ச்சி தரும் ஒரு காட்சி ….

  1. Tamil சொல்கிறார்:

    பார்க்க சந்தோஷமாக இருக்கிறது

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.