ஏமாறச் சொன்னது யாரோ ….?

ஸ்விட்சர்லாந்தில் டூரிஸ்டுகளைக் கவரும் ஒரு வித்தியாசமான
இடம்…. இது மலை மேல் அமைக்கப்பட்டுள்ள ஒரு
கண்ணாடிப் பாலம். கண்ணாடியின் மேல் நடந்துசென்று
ஆழ்ந்த பள்ளத்தாக்கின் இயற்கையை ரசிப்பதற்காகவென்றே
அமைக்கப்பட்டது.

Thrill walk at Piz Schilthorn –

அதன் மேல் நடந்துசெல்லும் ஒரு டூரிஸ்ட்டின்
ரீ-ஆக்ஷனை இந்த வீடியோவில் பாருங்களேன் …….

கீழே – தவற விடக்கூடாத ஒரு காணொலி –
அவசியம் பாருங்கள் –
ஸ்விட்சர்லாண்ட் என்னும் அற்புதம் ….!!!

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to ஏமாறச் சொன்னது யாரோ ….?

  1. Tamil சொல்கிறார்:

    பார்ப்பதற்கே பயமாக உள்ளது 🙂

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.