எழுத்துச் சித்தர் – பாலகுமாரனின் சிறுகதையொன்று –

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் துவக்க
காலத்தில் எழுதிய கதைகள் பெரும்பாலானவை
உள்ளத்துக்கு மிக அருகில் இருக்கும்.
பெரும்பாலும், நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகள்,
யோசிக்கும் விதங்கள் – இவற்றையே பிரதிபலிக்கும்.

அப்படிப்பட்ட பழைய சிறுகதையொன்று,
முன்பு கல்கி வார இதழில் வெளிவந்தது – கீழே –

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , , , . Bookmark the permalink.