சுதந்திர நாள் நினைவுகள் ….

நண்பர்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்பதற்காக – தற்போது (16/08/21) கிடைத்த ஒரு புகைப்படத்தையும், வீடியோவையும் இங்கே பதிவு செய்கிறேன்.

ஒவ்வொரு வருடமும். இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15அன்று. சிதம்பரம் நடராஜர் கோவிலில் –

– அதிகாலையில் நமது தேசியக் கொடியை வெள்ளித்தட்டில் வைத்து நடராஜர் முன்பாக பூஜை செய்கிறார்கள் பிறகு அந்தக் கொடியை மேளதாளத்துடன் எடுத்து வந்து கோயிலின் கிழக்கு கோபுரத்தில் ஏற்றி மரியாதை செய்கிறார்கள்.

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல் and tagged , , , , , , . Bookmark the permalink.

1 Response to சுதந்திர நாள் நினைவுகள் ….

  1. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இன்று காலை (16/08/21) கிடைத்த ஒரு வீடியோவையும்,
    சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் மூவர்ணக்கொடி
    பறக்கும் புகைப்படத்தையும் இடுகையின் மேற்பகுதியில்
    புதிதாக சேர்த்து பதிவு செய்திருக்கிறேன். ஏற்கெனவே
    இடுகையை பார்த்துவிட்ட நண்பர்கள் இந்த அற்புதமான
    காட்சிகளையும் அவசியம் காணவேண்டுமென்று விரும்புகிறேன்.

    .
    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.